Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
2 posters
Page 1 of 1
கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
* 5 பேரின் சடலங்களே மீட்பு* ஊடகங்கள் முரண்பாடான தகவல்கள் வெளியீடு
கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 38 பேர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் 5 பேரின் சடலங்கள் மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
உள்நாட்டு, சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பில் முரண்பாடான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஒரு சில ஊடகங்களில் காணாமல் போனோர் எண்ணிக்கை 300 என்றும் சில ஊடகங்களில் 150 என்றும் வெளிவந்துள்ளன.
அத்துடன் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 14 என்றும் 19 என்றும் முரண்பாடான தகவல்களை சில ஊடகங்கள் தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு எமக் குண்டு. இது தொடர்பாக நாம் உண்மையான தகவல்களை வழங்க வேண்டியுள்ளது. குறிப்பாக கொஸ்லந்த மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தினால் பலர் காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பாக நாம் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர்க ளுடனும், கிராம சேவகர் உத்தி யோகத் தர்களுடன் கலந்துரை யாடினோம். அவர்கள் தெரிவித்த தகவலின் படி மொத்தமாக 38 பேர் மாத்திரமே காணாமல் போயு ள்ளனர்.
அத்துடன் இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் 3 பெண்களும் 6 வயது சிறுவனும் மேலும் ஒரு சடலமும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களில் ஐவரின் சடலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
எனவே, பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சரியான தகவல்களை வெளியிடுமாறும் மக்களிடையே வீணான சந்தேகங்களை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, கொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவில் காணாமல் போனோர் தொடர்பாக தொடர்ந்து மீட்புப் பணியில் பொலிஸாரும், இராணு வத்தினரும் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
ஊடகங்கள் ஊடகங்கள் உண்மையை மட்டும் சொல்லுங்கப்பா எழுதுங்கப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
கடவுளே! இவர்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்பவர்களோ! #*
உயிருக்கும் போராடுபவர்களிடமுமா விளையாடணும்!
உயிருக்கும் போராடுபவர்களிடமுமா விளையாடணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» உன் பேரே தெரியாது...!
» மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
» கொஸ்லந்தை மண்சரிவுக்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையே காரணம்
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
» காணாமல் போன சந்தோசம்…
» மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
» கொஸ்லந்தை மண்சரிவுக்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையே காரணம்
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
» காணாமல் போன சந்தோசம்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|