Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
5 posters
Page 1 of 1
அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
பாதம் பதித்தோம் அன்று
உன் மடிதனில்
பாதமாய் பதிந்துவிட்டாய் நீ
இன்று ஓர் தடயமாய் ......
இறைவன் துணை புரிவானாக.....
இப்படிக்கு றிஸ்லி சம்சாட்....
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 02
முடிந்து விட்டதென்று
நினைத்திருந்தோம் சிலநாட்களாய்
தப்பவே வழி இன்றி
புதையுண்டோமே மண்ணுள்ளே....
மனிதன் செய்திருந்தால்
நீதிக்காய் போராடலாம்
கடவுளே செய்துவிட்டான்
யாரிடம் முறையிடுவது .....???
நான்கு நிமிட சீற்றத்தால்
நாட்கணக்கில் தேடுகின்றோம்
தேடல் இன்னும் முடியவில்லை
மீண்டும் தேட வைத்தது விதி .....
கடத்தியிருந்தால் மீட்டிகொல்ல்வோம்
கடலில் கிடந்தால் கரை ஒதுங்கும்
கற்களுக்குள் மூடியதேனோ
கடவுளே கைவிட்டுராதே.........
சுனாமியின் காயங்கள் மறைந்து
தங்கச்சுனாமியே மீண்டும் வாராயோ
என்று நாம் கூறியது போல
இத்துயரும் அகலட்டும்......
உதவும் உள்ளங்களுக்கும்
உதவிபெறும் கைகளுக்கும்
இறைவன் கொடுத்த சந்தர்பமாய்
இதனை ஏற்று உதவிடுவோம்....
கண்களில் மண் விழுந்தால்
கழுவி விட்டு சென்றிடுவோம்
கண்களே மண்ணுக்குள் என்றால்
கடவுள்தான் கழுவிடணும் .....
இறைவா இன்னும் இருக்கா ???
இல்லை முற்று பெற்றதா ???
இதயங்களில் நீ இருந்து
இயன்றவரை காத்திடு எம்மை......
கலங்கிய கண்களுடன் றிஸ்லி சம்சாட்....
நினைத்திருந்தோம் சிலநாட்களாய்
தப்பவே வழி இன்றி
புதையுண்டோமே மண்ணுள்ளே....
மனிதன் செய்திருந்தால்
நீதிக்காய் போராடலாம்
கடவுளே செய்துவிட்டான்
யாரிடம் முறையிடுவது .....???
நான்கு நிமிட சீற்றத்தால்
நாட்கணக்கில் தேடுகின்றோம்
தேடல் இன்னும் முடியவில்லை
மீண்டும் தேட வைத்தது விதி .....
கடத்தியிருந்தால் மீட்டிகொல்ல்வோம்
கடலில் கிடந்தால் கரை ஒதுங்கும்
கற்களுக்குள் மூடியதேனோ
கடவுளே கைவிட்டுராதே.........
சுனாமியின் காயங்கள் மறைந்து
தங்கச்சுனாமியே மீண்டும் வாராயோ
என்று நாம் கூறியது போல
இத்துயரும் அகலட்டும்......
உதவும் உள்ளங்களுக்கும்
உதவிபெறும் கைகளுக்கும்
இறைவன் கொடுத்த சந்தர்பமாய்
இதனை ஏற்று உதவிடுவோம்....
கண்களில் மண் விழுந்தால்
கழுவி விட்டு சென்றிடுவோம்
கண்களே மண்ணுக்குள் என்றால்
கடவுள்தான் கழுவிடணும் .....
இறைவா இன்னும் இருக்கா ???
இல்லை முற்று பெற்றதா ???
இதயங்களில் நீ இருந்து
இயன்றவரை காத்திடு எம்மை......
கலங்கிய கண்களுடன் றிஸ்லி சம்சாட்....
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி03
வாழ்க்கை இருண்ட பின்பும்
வாழத் துடிக்கிரது இதயம்
வார்த்தை ஒன்ரு கூரு
வாழ்வை மீட்டுக்கொள்வேன் .....
இப்படிக்கு உன் றிஸ்லி சம்சாட்
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 04
உணர்வுகளின் வேறுபட்டால்
உள்ளங்கள் துடிக்கையில்
உடைந்து போனாலும்
உணரமுடியும வலிகளை ...
by risly samsad
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 05
அழகாய் பிறந்திருந்தால்
அடிமையாகிரிப்பாய் எனக்கு
அசிங்கமாய் பிறந்ததனால்
அடியோடு மறந்துவிட்டாய்
இப்படிக்கு றிஸ்லி சம்சாட் .
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 06
தனிமை தரும் சுகம்
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
தனிக்கும் போதே கிடைக்கும்
தனிமையில் இவன் றிஸ்லி சம்சாட்
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 07
உறவுகள் எப்போதும்
உண்மையாய் இருந்தால்
உள்ளங்கள் யாவும்
உறுதியாய் வாழும்
இப்படிக்கு றிஸ்லி சம்சாட்...
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
முகவரி 09
மனித மனங்களை புதைக்கும் மனிதா
நல்ல விதைகளை மண்ணில் புதை
அது உன்னையும் என்னையும் காக்கும்....
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
அடட அடட அடர் மழையா கொட்டும் எங்கள் இளம் புயல் றிஸ்லியின் கவிதை சேனையிலும் கொட்ட ஆரம்பிச்சு விட்டதப்பா?
வாவ் பிரமாதம் பிரமாண்டம்.. தொடருங்கள்..
வாவ் பிரமாதம் பிரமாண்டம்.. தொடருங்கள்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
முகவரி 10
என்ன பாவம் செய்தோம்
எதற்காக இந்த நிலை
எதுவுமே புரியவில்லை
எரிந்த சாம்பல்தான் மீதம் ...
குழந்தைகளும் துடிக்கின்றது
குமரிகளும் தவிக்கின்றனர்
குழப்பம் செய்த வேலையினால்
குடும்பத்தோடு வீதியில் நாம் ....
உதவிகள் தேவைப்பட்டாலும்
உள்ளத்தால் உருதியானோம்
உதவிக்கு இறைவன் இருக்கிறான்
உறுதியுடன் காத்திருக்கின்றோம் ....
இவன் உங்கள் றிஸ்லி சம்சாட்...
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:
பாதம் பதித்தோம் அன்று
உன் மடிதனில்
பாதமாய் பதிந்துவிட்டாய் நீ
இன்று ஓர் தடயமாய் ......
இறைவன் துணை புரிவானாக.....
இப்படிக்கு றிஸ்லி சம்சாட்....
சமீபத்திய மண்சரிவுப்பாதிப்புக்கவிதையே முகவரிக்கு முகவரியானதில் மகிழ்ச்சிப்பா!
கொஞ்சம் கொஞ்சமாய் பதியுங்கள். கருத்திடல்கள் வரட்டும். நான் உங்கள் கவிதைகளை ஒன்றாக்கி ஒரே தலைப்பில் தருகின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:முடிந்து விட்டதென்று
நினைத்திருந்தோம் சிலநாட்களாய்
தப்பவே வழி இன்றி
புதையுண்டோமே மண்ணுள்ளே!
மனிதன் செய்திருந்தால்
நீதிக்காய் போராடலாம்
கடவுளே செய்துவிட்டான்
யாரிடம் முறையிடுவது .....???
நான்கு நிமிட சீற்றத்தால்
நாட்கணக்கில் தேடுகின்றோம்
தேடல் இன்னும் முடியவில்லை
மீண்டும் தேட வைத்தது விதி.
கடத்தியிருந்தால் மீட்டிகொல்ல்வோம்
கடலில் கிடந்தால் கரை ஒதுங்கும்
கற்களுக்குள் மூடியதேனோ
கடவுளே கைவிட்டு விடாதே!
சுனாமியின் காயங்கள் மறைந்து
தங்கச்சுனாமியே மீண்டும் வாராயோ
என்று நாம் கூறியது போல
இத்துயரும் அகலட்டும்.
உதவும் உள்ளங்களுக்கும்
உதவிபெறும் கைகளுக்கும்
இறைவன் கொடுத்த சந்தர்ப்பமாய்
இதனை ஏற்று உதவிடுவோம்.
கண்களில் மண் விழுந்தால்
கழுவி விட்டு சென்றிடுவோம்
கண்களே மண்ணுக்குள் என்றால்
கடவுள்தான் கழுவிடணும்.
இறைவா இன்னும் இருக்கா ???
இல்லை முற்று பெற்றதா ???
இதயங்களில் நீ இருந்து
இயன்றவரை காத்திடு எம்மை !
கலங்கிய கண்களுடன் றிஸ்லி சம்சாட்....
பிரமாதம் றிஸ்லி
அந்தி வரும் நேரம் மிஸ்ஸானாலும் உங்கள் கவிதை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. நான் கண்ட சின்ன பிழைகளை திருத்தி இருக்கேன். சிவப்பு எழுத்தில் பெரியதாய் இட்டவைகளை கவனியுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:
வாழ்க்கை இருண்ட பின்பும்
இதயம் வாழத் துடிக்கிறது
வார்த்தை ஒன்று கூறு
வாழ்வை மீட்டுக்கொள்வேன் .....
இப்படிக்கு உன் றிஸ்லி சம்சாட்
Last edited by Nisha on Thu 6 Nov 2014 - 14:01; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:
உணர்வுகளின் வேறுபட்டால்
உள்ளங்கள் துடிக்கையில்
உடைந்து போனாலும்
வலிகளை உணரமுடியும்!
by risly samsad
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:
அழகாய் பிறந்திருந்தால் -- எனக்கு
அடிமையாகியிருப்பாய்
அசிங்கமாய் பிறந்ததனால்
அடியோடு மறந்துவிட்டாய் !
இப்படிக்கு றிஸ்லி சம்சாட் .
ஒரே எழுத்தில் ஆரம்ப வரிகள் வரவேண்டும் முயற்சிக்கும் போது முடிவு வரிகள் முடிவுறாது இருக்க கூடாது!
...... இப்படி முற்றுப்புள்ளிகளை இடை நடுவில் இட்டால் அடுத்து தொடர்ச்சி என புரியும். வரிகளில் இறுதியில் விட்டால் வார்த்தைகள் தொங்கி நிற்கும். அதிலும் நான்காவது அடியில் இட வேண்டாம். நான்காம் வரியில் ஒரு பந்தி முழுமை அடைவதால் ! என இடலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
SN.Risly wrote:
தனிமை தரும் சுகம்
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
தனிக்கும் போதே கிடைக்கும்
தனிமையில் இவன் றிஸ்லி சம்சாட்
இது புரியவில்லை. தனிக்கும் போது எனில் என்ன அர்த்தம்?
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
நிதானிக்கும் போதே
கிடைக்கும்
தனிமை தரும் சுகம்
இப்படி வரலாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
உங்களை குறித்த சிறு அறிமுகத்தினை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் திரி தொடங்கி கொடுங்கள் றிஸ்லி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
கவிதைகள் ஒவ்வொன்றாய்ப் படித்தேன் ரிஷ்லி அனைத்தும் அருமையாக உள்ளது
அண்மைய மண் சரிவு பற்றிய உங்கள் சோக வரிகள் இன்னும் மனதுக்கு கனமாகவே இருந்தது
சிறப்பான உங்கள் ஆரம்பம் இன்னும் நீளட்டும் பாராட்டுக்கள் ரிஷ்லி
நன்றியுடன் நண்பன்
*_ *_
அண்மைய மண் சரிவு பற்றிய உங்கள் சோக வரிகள் இன்னும் மனதுக்கு கனமாகவே இருந்தது
சிறப்பான உங்கள் ஆரம்பம் இன்னும் நீளட்டும் பாராட்டுக்கள் ரிஷ்லி
நன்றியுடன் நண்பன்
*_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
அந்தி சாய்ந்து போகும் நெரத்தில்Nisha wrote:SN.Risly wrote:
தனிமை தரும் சுகம்
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
தனிக்கும் போதே கிடைக்கும்
தனிமையில் இவன் றிஸ்லி சம்சாட்
இது புரியவில்லை. தனிக்கும் போது எனில் என்ன அர்த்தம்?
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
நிதானிக்கும் போதே
கிடைக்கும்
தனிமை தரும் சுகம்
இப்படி வரலாமா?
தனிமை மட்டும் துணையிருக்க
அதில் மௌனம் மட்டும்
சத்தமின்றி பேசிக்கொள்(ல்)ளும்
அது காதல் சுகம்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
அட இதுவும் நல்லாத்தான்பாயிஸ் wrote:அந்தி சாய்ந்து போகும் நெரத்தில்Nisha wrote:SN.Risly wrote:
தனிமை தரும் சுகம்
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
தனிக்கும் போதே கிடைக்கும்
தனிமையில் இவன் றிஸ்லி சம்சாட்
இது புரியவில்லை. தனிக்கும் போது எனில் என்ன அர்த்தம்?
தனிமையில் இருந்து
தன் நினைவுகளை
நிதானிக்கும் போதே
கிடைக்கும்
தனிமை தரும் சுகம்
இப்படி வரலாமா?
தனிமை மட்டும் துணையிருக்க
அதில் மௌனம் மட்டும்
சத்தமின்றி பேசிக்கொள்(ல்)ளும்
அது காதல் சுகம்
காதல் இல்லையேல் சாதல் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்தி வரும் நேரம் புகழ் றிஸ்லியின்--- முகவரி 10
அனைத்தும் அருமை
மண் சரிவால் நிகழ்ந்த சம்பவத்தை மையமாக வைத்து எழுதிய கவி கண்ணில் நீர் வரவைத்து விட்டது
மண் சரிவால் நிகழ்ந்த சம்பவத்தை மையமாக வைத்து எழுதிய கவி கண்ணில் நீர் வரவைத்து விட்டது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்
» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
» புகழ் தேடும் நவதலமுறை
» முகவரி 11
» முகவரி 12
» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
» புகழ் தேடும் நவதலமுறை
» முகவரி 11
» முகவரி 12
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|