Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம்…
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம்…
-
—
பாலக்காடு :
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், வரும் 17ம் தேதி,
செம்பை சங்கீத உற்சவம் துவங்குகிறது. குருவாயூர்
கிருஷ்ணன் கோவிலில், கார்த்திகை மாதம் நடை
பெறும் ஏகாதசி திருவிழாவையொட்டி, செம்பை
சங்கீத உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
-
வரும் 17ம் தேதி, சங்கீத உற்சவம் துவங்குகிறது.
இதில், 3,000 இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
அன்று மாலை, 6:30 மணிக்கு, குருவாயூர் கோவில்
வளாகத்தில் உள்ள மேல்பத்தூர் கலையரங்கில்,
கேரள குடும்ப நலம் மற்றும் தேவஸ்தான துறை
அமைச்சர் சிவகுமார் உற்சவத்தை துவக்கி
வைக்கிறார்.
-
இந்தாண்டுக்கான குருவாயூர் தேவஸ்தானத்தின்
செம்பை நினைவு விருது, இசைக்கலைஞர் மாங்காடு
நடேசனுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு விருந்தினராக,
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக தலைவர்
ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.பிரபல கர்நாடக
சங்கீத கலைஞர்கள் இணைந்து பாடும் பஞ்சரத்ன
கீர்த்தனாலாபனம், டிச., 1ம் தேதி காலை, 9:00
முதல் 10:00 மணி வரை நடைபெறுகிறது.
-
ஏகாதசி திருவிழா நாளான டிச., 2ம் தேதி இரவு 10:00
மணிக்கு, மூத்த இசைக்கலைஞர்கள் கே.ஜி.ஜெயன்
மற்றும் டி.வி.கோபாலகிருஷ்ணன் தலைமையில்
நடக்கும் இறுதி கச்சேரியுடன், சங்கீத உற்சவம்
நிறைவு பெறுகிறது.திருவல்லா சிவானந்தன்,
திருவனந்தபுரம் சுரேந்திரன், வைக்கம் வேணுகோபால்,
ஹரி, செம்பை சுரேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர்,
சங்கீத உற்சவ ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
-
–தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கதிர்காம கந்தன் உற்சவம் இன்று ஆரம்பம்
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» பாலம் பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்களில் நேரம் மாற்றம்
» கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்..
» கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» பாலம் பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்களில் நேரம் மாற்றம்
» கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்..
» கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|