Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்
4 posters
Page 1 of 1
தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்
பிரச்சனை என்றிருந்தால்
தீர்வும் இருக்க வேண்டும்
நமது குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க வேண்டும் .வளர்ப்பில்
குறை ஏற்படின் பிரச்சனை வரும் .இன்று சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சனைகளின் அடிபடை காரணம் வளர்ப்பில் கவனமின்மை.
மூன்று கட்டங்கள்,மூன்று பிரச்சனைகள்
*3முதல் 7 வயது வரை -முதல் கட்டம்
*11 முதல் 14 வயது வரை-இரண்டாம் கட்டம்
*17 முதல் 21 வயது வரை-
மூன்றாம் கட்டம்
3 முதல் 7 வயதிலான முதல் கட்டத்தில்
பார்க்க கூடாததை பார்க்க விடாமலும்,
கேட்க கூடாததை கேட்க விடாமலும் பாதுகாக்க வேண்டும் .இல்லையேனில்
மனச்சிதைவோ,சிதறலோ,குழப்பமோ ஏற்படும் .
3முதல் 7 வயது வரை ஏற்படும் மனசிதைவு :
பெற்றோர்களோ அல்லது மற்றோர் மூலமாகவோ,தொலைகாட்சி மூலமாகவோ
இல்லற இணைவுக்காட்சி பார்ப்பதாலோ,
தொடர்ந்து தீய காட்சிகள் பார்ப்பதால்
இக்கட்டத்தில் மனசிதைவு ஏற்படும் .
இம்மனசிதைவு உடனடியாக ஏற்படுவதில்லை.
அவர்களின் 14 முதல் 21 வயதில் பாதிப்பு ஏற்படும் .
இப்பாதிப்புக்குள்ளானவர்கள்
எளிதில் உணர்ச்சிவசப்படுவர்,
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
தவறிழைப்பர்.
3 முதல் 7 வயது வரை ஏற்படும் மனச்சிதறல்:
பெற்றோர்கள் ,குடும்ப சூழலில்
சண்டை பிரச்சனைகிடையில்
வளரும் குழந்தை, 14வயதுக்கு பிறகு பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.
ஆரம்பத்தில் சண்டை ,வெறுப்புமாக வளரக்கப்பட்ட பின் தாய் தந்தை
தங்களை சரிசெய்து கொண்டு குழந்தையின்
8 வயதுக்குப் பின் சண்டைகளை
குறைத்து அன்பு பாராட்டினாலும்
அது செல்லாது.
பின்னால் யாராவது அன்பு காட்டினால்
எளிதில் அவர்கள் வலையில் வீழ்வர்.
3 முதல் 7 வயது வரை ஏற்படும் மனக்குழப்பம்:
கண்டிப்பான பேர்வழி என்று
குழந்தைகளை அடி நொருக்கினாலோ,
மிறட்டி உருட்டினாலோ மன
குழப்பம் ஏற்படும் .இது அன்பா? வெறுப்பா? என்ற நிச்சயமற்ற சூழலில் வளர்வர்.நாளடைவில்
கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்ற சூழலில் எது
சந்தோஷப்படுத்தும்,
எது அவர்களை கோபப்படுத்தும்
என தெரியாமல் குழம்ப ஆரம்பித்து விடுவார்கள் .
பின்நாளில் தனக்கு பாதுகாப்பு தருவதாக யாரேனும் முன்வந்தால்
அவர்களுக்கு பின்னால் சென்று விடுவார்கள் .
3 முதல் 7 வயது வரை செலுத்திய கவனத்தை பிறகு
குறைத்து கொள்ளலாம் .8,9,10ஆகிய
வயதுகள் பருவமாற்றக்காலம்
இந்த வயதில் பெரும் பாதிப்பை
ஏற்படுத்துவதில்லை.
இரண்டாம் கட்டம்
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனச்சிதைவு:
11 முதல் 14 வயது வரை மிக
கவனமாகவும் கூடவே கண்டிப்பாகவும் இருக்கவேண்டும் .
இந்த வயதில் நேரத்துக்கு எழுவது,
நேரத்திற்கு தொழுவது,யாரிடம் எப்படி நடந்து கொள்வது ?
நம்மை நாமே எப்படி பாதுகாத்துக் கொள்வது ?
எதை எப்படி உடுத்த வேண்டும்?
என்பது போன்ற நெறிகாட்டுதல்களை கவனமோடும்,கண்டிப்போடும்
வளர்க்க வேண்டிய பருவம்.
இது.
கண்டிப்புக் குறைந்தாலோ
மனசிதைவு ஏற்படும் .அதன்
பிரதிபலன் உடனே தெரியும் .
பெற்றோர் வெறும் உபதேசித்தால்
அது எடுபடாது.
செயல்முறையில் சொல்ல வேண்டும் .
உரிய நேரத்தில் உரியதை செய்தல்
உரியவர்களிடம் உரியமுறையில்
பழகுதல் என்பதை கண்டிபோடு
போதிக்க வேண்டும் .
நமக்கு ஆயிரம் வேலை இருக்கு
என்ற அசட்டையாக இருந்தாலோ,
நாம் சொன்னால் கேட்கவா போரான்
என்றிருந்தாலோ
மனசிதைவுக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களிடம்,
சோம்பல்,ஆடம்பர மோகம்,
ஏனோதானோவென்றிருத்தல்
அலட்சிய போக்கு ஆகிய தன்மைகளை எடுப்பாக காணலாம் .
துரதிஷ்டம் என்னவென்றால்
இதை ரசிக்கவும் ஊக்கப்படுத்தவும்
ஒரு கூட்டம் இருக்கும் .
8,9மணிக்கு எழுந்தால் போதும்
ஜாலியா இருக்கணும் மச்சி, படங்களுக்கு போய் ரசிக்கணும்
என்ற தறிகெட்ட கூட்டம் இவர்களுடன் இணைந்து விடுகிறது .
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனசிதறல்:
பெற்றோர்கள் கவனமாக கண்கானித்தால் அவசியம் .
எங்க போரான்? சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இறுக்கிறதா?
இவனின் நண்பர்கள் யார் ?
என்பதை கண்காணிக்க வேண்டும் .
இல்லை எனில் எளிதில் தவரிவிடுவர்.
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனக்குழப்பம்:
பொருளாதாரத்தில் இரு
முனைகள் உள்ளது .
மிக மிக ஏழ்மை அல்லது அதிகப்படியான செல்வ
செழிப்பு.
பெற்றோர்கள் பொருளாதார கஷ்டங்களை
குழந்தைகள் மீது காட்டினாலோ
அளவுக்கு அதிகமாக பணம் சொகுசு கொடுத்தாலோ அவர்களும்
குழப்பத்திற்குஆளாகி விடுவர்.
வறுமையில் வாடுபவர்க்கு
யாராவது உதவி கரம் நீட்டினால் சட்டென்று வீழ்ந்துவிடுவர்.
11 முதல் 14 வயதில் காண்காணிப்புடன் கண்டிப்போடு
வளர்த்தால் 15,16 வயதில் பிரமாதமாக
வருவர் .எந்த பாதிப்பும் இல்லாத
நல்ல குழந்தைகளாக வளரும்.
17 முதல் 21 வயது வரை - மூன்றாம் கட்டம்
17 முதல் 21 வயது வரை ஏற்படும் மனச்சிதைவு:
இப்பருவ வயதில் மிக மிக மிக
மிகக் கவனமாக இருக்க வேண்டிய வயது .
பெட்ரோலையும், பஞ்சையும் போன்ற பருவம். எளிதில் பற்றிக் கொள்ளும் .
தவறுகளை ஆரம்பத்திலேயே தண்டிக்க வேண்டும் .
சின்ன விஷயம் தானே என
தண்டிக்காமல் இருக்க கூடாது .
பையன் தவறு செய்தால் அம்மா
தண்டிக்கணும்.
பொண்ணு தவறு செய்தால்
அப்பா தண்டிக்கணும்.
அதே சமயம் யார் முன்னாலும்
வைத்து தண்டிக்க கூடாது .
தனியே அழைச்சுட்டு போய் தண்டிக்கணும்.
இனிமே தவறு செய்ய மாட்டேன்
என்று உங்க பிள்ளையும்,
இனிமே அடிக்க மாட்டேன் என
நீங்களும் ஒப்பந்ததோடு வரணும்.
யூகத்தின் அடிப்படையில் தண்டிக்க கூடாது
நிரூபிக்கப்பட்ட கூடிய சான்றுகளை
வைத்துதான் தண்டிக்கணும்.
கடுமையாக தண்டிக்க கூடாது .
17முதல் 21 வயது வரை ஏற்படும் மனச் சிதறல்:
தேவையற்ற பொருள்களை
வாங்கி கொடுக்காதீர்.
விலை உயர்ந்த செல்போன்,
டி.வி.,இன்டர்நெட், தேவையற்ற
புத்தகங்கள் ,அறிவை வளர்க்கிறேன்
என்ற பெயரில் மாற்றாருடன் சகஜமாக பழக விடுதல்
இவையெல்லாம் மனச்சிதறலுக்கு
வழி வகுக்கும்.
எதுவும் சரியில்லை ,எல்லாம் சரிதான் என்று சொல்வார்கள் .
அறிவு சொல்வது எல்லாம் சரியல்ல .
இறை வெளிப்பாதை எல்லாம் சரிதான்.
எல்லா காலத்திலும் சரிதான் .
சரியான விஷயத்தை குறித்த சரியான பயிற்சி கொடுப்பதன் மூலம்
நல்லவர்களாக தன் மக்களை உருவாக்க முடியும் .
உலக கல்வி மட்டும் பயன் தராது.உலக கல்வி பூஜ்யம் போன்றது.
இறையியல் என்ற ஒன்றை அதற்கு முன் போடும்
போது தான் பூஜ்யம் மதிப்பு பெரும் .
இறையியல் அறிந்து புரிந்து படிப்பவர்கள் படிக்க படிக்க தெளிவு பெறுவார்கள்.மனத்தெம்போடு
பணியாற்றுவார்கள்.
இறையியலை நிராகரித்து படித்தால்
தவறு செய்வார்கள் விரக்தி அடைவார்கள்.படைத்தவனை
உணராமல் படித்தால் தவறான வழிமுறைகளே (MIS LEAD)
ஏற்படும் .
17முதல்21 வயது வரை ஏற்படும் மனக் குழப்பம் :
பாலோடு பால் சேர்க்கலாம் .
அல்லது பாலோடு தண்ணீர் சேர்க்கலாம் .
எண்ணெயோடு எண்ணெய் சேர்க்கலாம்,
எண்ணெயோடு தண்ணீர் சேர்க்க கூடாது .
ஒரு பண்பாட்டோடு இன்னொரு பண்பாடு இணையாது.
Cross culture குழப்பத்தை உண்டு பண்ணும் .
பிறரோடு பழகும்போது
மற்ற பண்புகளோடு இணக்கமாக இருக்கலாம் .ஆனால் அந்த பண்பாட்டை ஏற்று இணைந்து விட
கூடாது .நல்லிணக்கம் போற்றதக்கது.
கலந்து விடுவது ஆபத்தானது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
இறையச்சத்தோடு வாழ்வதில்தான்
வெற்றி இருக்கிறது . இறைவனை அஞ்சாமல் மனோ இச்சைப்படி
வாழமுடிவெடுத்தால் அதில் நிம்மதி
இருக்காது .
மறுமையில் தண்டனையும் கிடைக்கும் .
இறையச்சமுள்ள சமுதாயம் தான் ஒழுக்கமுள்ள உயர்ந்த சமுதாயமாக திகழும்.
குழந்தைகள் விசயத்தில்
ஆரம்பத்திலேயே கவனமாக இருக்க
வேண்டும் .இல்லையேல் பின்
அழுது புழம்பி பயனில்லை .
தீர்வும் இருக்க வேண்டும்
நமது குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க வேண்டும் .வளர்ப்பில்
குறை ஏற்படின் பிரச்சனை வரும் .இன்று சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சனைகளின் அடிபடை காரணம் வளர்ப்பில் கவனமின்மை.
மூன்று கட்டங்கள்,மூன்று பிரச்சனைகள்
*3முதல் 7 வயது வரை -முதல் கட்டம்
*11 முதல் 14 வயது வரை-இரண்டாம் கட்டம்
*17 முதல் 21 வயது வரை-
மூன்றாம் கட்டம்
3 முதல் 7 வயதிலான முதல் கட்டத்தில்
பார்க்க கூடாததை பார்க்க விடாமலும்,
கேட்க கூடாததை கேட்க விடாமலும் பாதுகாக்க வேண்டும் .இல்லையேனில்
மனச்சிதைவோ,சிதறலோ,குழப்பமோ ஏற்படும் .
3முதல் 7 வயது வரை ஏற்படும் மனசிதைவு :
பெற்றோர்களோ அல்லது மற்றோர் மூலமாகவோ,தொலைகாட்சி மூலமாகவோ
இல்லற இணைவுக்காட்சி பார்ப்பதாலோ,
தொடர்ந்து தீய காட்சிகள் பார்ப்பதால்
இக்கட்டத்தில் மனசிதைவு ஏற்படும் .
இம்மனசிதைவு உடனடியாக ஏற்படுவதில்லை.
அவர்களின் 14 முதல் 21 வயதில் பாதிப்பு ஏற்படும் .
இப்பாதிப்புக்குள்ளானவர்கள்
எளிதில் உணர்ச்சிவசப்படுவர்,
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
தவறிழைப்பர்.
3 முதல் 7 வயது வரை ஏற்படும் மனச்சிதறல்:
பெற்றோர்கள் ,குடும்ப சூழலில்
சண்டை பிரச்சனைகிடையில்
வளரும் குழந்தை, 14வயதுக்கு பிறகு பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.
ஆரம்பத்தில் சண்டை ,வெறுப்புமாக வளரக்கப்பட்ட பின் தாய் தந்தை
தங்களை சரிசெய்து கொண்டு குழந்தையின்
8 வயதுக்குப் பின் சண்டைகளை
குறைத்து அன்பு பாராட்டினாலும்
அது செல்லாது.
பின்னால் யாராவது அன்பு காட்டினால்
எளிதில் அவர்கள் வலையில் வீழ்வர்.
3 முதல் 7 வயது வரை ஏற்படும் மனக்குழப்பம்:
கண்டிப்பான பேர்வழி என்று
குழந்தைகளை அடி நொருக்கினாலோ,
மிறட்டி உருட்டினாலோ மன
குழப்பம் ஏற்படும் .இது அன்பா? வெறுப்பா? என்ற நிச்சயமற்ற சூழலில் வளர்வர்.நாளடைவில்
கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்ற சூழலில் எது
சந்தோஷப்படுத்தும்,
எது அவர்களை கோபப்படுத்தும்
என தெரியாமல் குழம்ப ஆரம்பித்து விடுவார்கள் .
பின்நாளில் தனக்கு பாதுகாப்பு தருவதாக யாரேனும் முன்வந்தால்
அவர்களுக்கு பின்னால் சென்று விடுவார்கள் .
3 முதல் 7 வயது வரை செலுத்திய கவனத்தை பிறகு
குறைத்து கொள்ளலாம் .8,9,10ஆகிய
வயதுகள் பருவமாற்றக்காலம்
இந்த வயதில் பெரும் பாதிப்பை
ஏற்படுத்துவதில்லை.
இரண்டாம் கட்டம்
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனச்சிதைவு:
11 முதல் 14 வயது வரை மிக
கவனமாகவும் கூடவே கண்டிப்பாகவும் இருக்கவேண்டும் .
இந்த வயதில் நேரத்துக்கு எழுவது,
நேரத்திற்கு தொழுவது,யாரிடம் எப்படி நடந்து கொள்வது ?
நம்மை நாமே எப்படி பாதுகாத்துக் கொள்வது ?
எதை எப்படி உடுத்த வேண்டும்?
என்பது போன்ற நெறிகாட்டுதல்களை கவனமோடும்,கண்டிப்போடும்
வளர்க்க வேண்டிய பருவம்.
இது.
கண்டிப்புக் குறைந்தாலோ
மனசிதைவு ஏற்படும் .அதன்
பிரதிபலன் உடனே தெரியும் .
பெற்றோர் வெறும் உபதேசித்தால்
அது எடுபடாது.
செயல்முறையில் சொல்ல வேண்டும் .
உரிய நேரத்தில் உரியதை செய்தல்
உரியவர்களிடம் உரியமுறையில்
பழகுதல் என்பதை கண்டிபோடு
போதிக்க வேண்டும் .
நமக்கு ஆயிரம் வேலை இருக்கு
என்ற அசட்டையாக இருந்தாலோ,
நாம் சொன்னால் கேட்கவா போரான்
என்றிருந்தாலோ
மனசிதைவுக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களிடம்,
சோம்பல்,ஆடம்பர மோகம்,
ஏனோதானோவென்றிருத்தல்
அலட்சிய போக்கு ஆகிய தன்மைகளை எடுப்பாக காணலாம் .
துரதிஷ்டம் என்னவென்றால்
இதை ரசிக்கவும் ஊக்கப்படுத்தவும்
ஒரு கூட்டம் இருக்கும் .
8,9மணிக்கு எழுந்தால் போதும்
ஜாலியா இருக்கணும் மச்சி, படங்களுக்கு போய் ரசிக்கணும்
என்ற தறிகெட்ட கூட்டம் இவர்களுடன் இணைந்து விடுகிறது .
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனசிதறல்:
பெற்றோர்கள் கவனமாக கண்கானித்தால் அவசியம் .
எங்க போரான்? சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இறுக்கிறதா?
இவனின் நண்பர்கள் யார் ?
என்பதை கண்காணிக்க வேண்டும் .
இல்லை எனில் எளிதில் தவரிவிடுவர்.
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனக்குழப்பம்:
பொருளாதாரத்தில் இரு
முனைகள் உள்ளது .
மிக மிக ஏழ்மை அல்லது அதிகப்படியான செல்வ
செழிப்பு.
பெற்றோர்கள் பொருளாதார கஷ்டங்களை
குழந்தைகள் மீது காட்டினாலோ
அளவுக்கு அதிகமாக பணம் சொகுசு கொடுத்தாலோ அவர்களும்
குழப்பத்திற்குஆளாகி விடுவர்.
வறுமையில் வாடுபவர்க்கு
யாராவது உதவி கரம் நீட்டினால் சட்டென்று வீழ்ந்துவிடுவர்.
11 முதல் 14 வயதில் காண்காணிப்புடன் கண்டிப்போடு
வளர்த்தால் 15,16 வயதில் பிரமாதமாக
வருவர் .எந்த பாதிப்பும் இல்லாத
நல்ல குழந்தைகளாக வளரும்.
17 முதல் 21 வயது வரை - மூன்றாம் கட்டம்
17 முதல் 21 வயது வரை ஏற்படும் மனச்சிதைவு:
இப்பருவ வயதில் மிக மிக மிக
மிகக் கவனமாக இருக்க வேண்டிய வயது .
பெட்ரோலையும், பஞ்சையும் போன்ற பருவம். எளிதில் பற்றிக் கொள்ளும் .
தவறுகளை ஆரம்பத்திலேயே தண்டிக்க வேண்டும் .
சின்ன விஷயம் தானே என
தண்டிக்காமல் இருக்க கூடாது .
பையன் தவறு செய்தால் அம்மா
தண்டிக்கணும்.
பொண்ணு தவறு செய்தால்
அப்பா தண்டிக்கணும்.
அதே சமயம் யார் முன்னாலும்
வைத்து தண்டிக்க கூடாது .
தனியே அழைச்சுட்டு போய் தண்டிக்கணும்.
இனிமே தவறு செய்ய மாட்டேன்
என்று உங்க பிள்ளையும்,
இனிமே அடிக்க மாட்டேன் என
நீங்களும் ஒப்பந்ததோடு வரணும்.
யூகத்தின் அடிப்படையில் தண்டிக்க கூடாது
நிரூபிக்கப்பட்ட கூடிய சான்றுகளை
வைத்துதான் தண்டிக்கணும்.
கடுமையாக தண்டிக்க கூடாது .
17முதல் 21 வயது வரை ஏற்படும் மனச் சிதறல்:
தேவையற்ற பொருள்களை
வாங்கி கொடுக்காதீர்.
விலை உயர்ந்த செல்போன்,
டி.வி.,இன்டர்நெட், தேவையற்ற
புத்தகங்கள் ,அறிவை வளர்க்கிறேன்
என்ற பெயரில் மாற்றாருடன் சகஜமாக பழக விடுதல்
இவையெல்லாம் மனச்சிதறலுக்கு
வழி வகுக்கும்.
எதுவும் சரியில்லை ,எல்லாம் சரிதான் என்று சொல்வார்கள் .
அறிவு சொல்வது எல்லாம் சரியல்ல .
இறை வெளிப்பாதை எல்லாம் சரிதான்.
எல்லா காலத்திலும் சரிதான் .
சரியான விஷயத்தை குறித்த சரியான பயிற்சி கொடுப்பதன் மூலம்
நல்லவர்களாக தன் மக்களை உருவாக்க முடியும் .
உலக கல்வி மட்டும் பயன் தராது.உலக கல்வி பூஜ்யம் போன்றது.
இறையியல் என்ற ஒன்றை அதற்கு முன் போடும்
போது தான் பூஜ்யம் மதிப்பு பெரும் .
இறையியல் அறிந்து புரிந்து படிப்பவர்கள் படிக்க படிக்க தெளிவு பெறுவார்கள்.மனத்தெம்போடு
பணியாற்றுவார்கள்.
இறையியலை நிராகரித்து படித்தால்
தவறு செய்வார்கள் விரக்தி அடைவார்கள்.படைத்தவனை
உணராமல் படித்தால் தவறான வழிமுறைகளே (MIS LEAD)
ஏற்படும் .
17முதல்21 வயது வரை ஏற்படும் மனக் குழப்பம் :
பாலோடு பால் சேர்க்கலாம் .
அல்லது பாலோடு தண்ணீர் சேர்க்கலாம் .
எண்ணெயோடு எண்ணெய் சேர்க்கலாம்,
எண்ணெயோடு தண்ணீர் சேர்க்க கூடாது .
ஒரு பண்பாட்டோடு இன்னொரு பண்பாடு இணையாது.
Cross culture குழப்பத்தை உண்டு பண்ணும் .
பிறரோடு பழகும்போது
மற்ற பண்புகளோடு இணக்கமாக இருக்கலாம் .ஆனால் அந்த பண்பாட்டை ஏற்று இணைந்து விட
கூடாது .நல்லிணக்கம் போற்றதக்கது.
கலந்து விடுவது ஆபத்தானது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
இறையச்சத்தோடு வாழ்வதில்தான்
வெற்றி இருக்கிறது . இறைவனை அஞ்சாமல் மனோ இச்சைப்படி
வாழமுடிவெடுத்தால் அதில் நிம்மதி
இருக்காது .
மறுமையில் தண்டனையும் கிடைக்கும் .
இறையச்சமுள்ள சமுதாயம் தான் ஒழுக்கமுள்ள உயர்ந்த சமுதாயமாக திகழும்.
குழந்தைகள் விசயத்தில்
ஆரம்பத்திலேயே கவனமாக இருக்க
வேண்டும் .இல்லையேல் பின்
அழுது புழம்பி பயனில்லை .
Last edited by ஜுபைர் அல்புகாரி on Sat 15 Nov 2014 - 15:59; edited 4 times in total
Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்
பகிர்வுக்கு நன்றீ தொடருங்கள் புஹாரி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
தீர்வுக்கான உளவள ஆலோசனைகள் 11 முதல் 14 வயது வரை இரண்டாம் கட்டம்
மர்ஹூம் டாக்டர் பெரியார் அப்துல்லாஹ்
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனச்சிதைவு:
11 முதல் 14 வயது வரை மிக
கவனமாகவும் கூடவே கண்டிப்பாகவும் இருக்கவேண்டும் .
இந்த வயதில் நேரத்துக்கு எழுவது,
நேரத்திற்கு தொழுவது,யாரிடம் எப்படி நடந்து கொள்வது ?
நம்மை நாமே எப்படி பாதுகாத்துக் கொள்வது ?
எதை எப்படி உடுத்த வேண்டும்?
என்பது போன்ற நெறிகாட்டுதல்களை கவனமோடும்,கண்டிப்போடும்
வளர்க்க வேண்டிய பருவம்.
இது.
கண்டிப்புக் குறைந்தாலோ
மனசிதைவு ஏற்படும் .அதன்
பிரதிபலன் உடனே தெரியும் .
பெற்றோர் வெறும் உபதேசித்தால்
அது எடுபடாது.
செயல்முறையில் சொல்ல வேண்டும் .
உரிய நேரத்தில் உரியதை செய்தல்
உரியவர்களிடம் உரியமுறையில்
பழகுதல் என்பதை கண்டிபோடு
போதிக்க வேண்டும் .
நமக்கு ஆயிரம் வேலை இருக்கு
என்ற அசட்டையாக இருந்தாலோ,
நாம் சொன்னால் கேட்கவா போரான்
என்றிருந்தாலோ
மனசிதைவுக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களிடம்,
சோம்பல்,ஆடம்பர மோகம்,
ஏனோதானோவென்றிருத்தல்
அலட்சிய போக்கு ஆகிய தன்மைகளை எடுப்பாக காணலாம் .
துரதிஷ்டம் என்னவென்றால்
இதை ரசிக்கவும் ஊக்கப்படுத்தவும்
ஒரு கூட்டம் இருக்கும் .
8,9மணிக்கு எழுந்தால் போதும்
ஜாலியா இருக்கணும் மச்சி, படங்களுக்கு போய் ரசிக்கணும்
என்ற தறிகெட்ட கூட்டம் இவர்களுடன் இணைந்து விடுகிறது .
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனசிதறல்:
பெற்றோர்கள் கவனமாக கண்கானித்தால் அவசியம் .
எங்க போரான்? சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இறுக்கிறதா?
இவனின் நண்பர்கள் யார் ?
என்பதை கண்காணிக்க வேண்டும் .
இல்லை எனில் எளிதில் தவரிவிடுவர்.
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனக்குழப்பம்:
பொருளாதாரத்தில் இரு
முனைகள் உள்ளது .
மிக மிக ஏழ்மை அல்லது அதிகப்படியான செல்வ
செழிப்பு.
பெற்றோர்கள் பொருளாதார கஷ்டங்களை
குழந்தைகள் மீது காட்டினாலோ
அளவுக்கு அதிகமாக பணம் சொகுசு கொடுத்தாலோ அவர்களும்
குழப்பத்திற்குஆளாகி விடுவர்.
வறுமையில் வாடுபவர்க்கு
யாராவது உதவி கரம் நீட்டினால் சட்டென்று வீழ்ந்துவிடுவர்.
11 முதல் 14 வயதில் காண்காணிப்புடன் கண்டிப்போடு
வளர்த்தால் 15,16 வயதில் பிரமாதமாக
வருவர் .எந்த பாதிப்பும் இல்லாத
நல்ல குழந்தைகளாக வளரும்.
இன்ஷா அல்லாஹ்
17 முதல் 21 வயது வரை
மூன்றாம் கட்டம் அடுத்த பதிவில் ...
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனச்சிதைவு:
11 முதல் 14 வயது வரை மிக
கவனமாகவும் கூடவே கண்டிப்பாகவும் இருக்கவேண்டும் .
இந்த வயதில் நேரத்துக்கு எழுவது,
நேரத்திற்கு தொழுவது,யாரிடம் எப்படி நடந்து கொள்வது ?
நம்மை நாமே எப்படி பாதுகாத்துக் கொள்வது ?
எதை எப்படி உடுத்த வேண்டும்?
என்பது போன்ற நெறிகாட்டுதல்களை கவனமோடும்,கண்டிப்போடும்
வளர்க்க வேண்டிய பருவம்.
இது.
கண்டிப்புக் குறைந்தாலோ
மனசிதைவு ஏற்படும் .அதன்
பிரதிபலன் உடனே தெரியும் .
பெற்றோர் வெறும் உபதேசித்தால்
அது எடுபடாது.
செயல்முறையில் சொல்ல வேண்டும் .
உரிய நேரத்தில் உரியதை செய்தல்
உரியவர்களிடம் உரியமுறையில்
பழகுதல் என்பதை கண்டிபோடு
போதிக்க வேண்டும் .
நமக்கு ஆயிரம் வேலை இருக்கு
என்ற அசட்டையாக இருந்தாலோ,
நாம் சொன்னால் கேட்கவா போரான்
என்றிருந்தாலோ
மனசிதைவுக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களிடம்,
சோம்பல்,ஆடம்பர மோகம்,
ஏனோதானோவென்றிருத்தல்
அலட்சிய போக்கு ஆகிய தன்மைகளை எடுப்பாக காணலாம் .
துரதிஷ்டம் என்னவென்றால்
இதை ரசிக்கவும் ஊக்கப்படுத்தவும்
ஒரு கூட்டம் இருக்கும் .
8,9மணிக்கு எழுந்தால் போதும்
ஜாலியா இருக்கணும் மச்சி, படங்களுக்கு போய் ரசிக்கணும்
என்ற தறிகெட்ட கூட்டம் இவர்களுடன் இணைந்து விடுகிறது .
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனசிதறல்:
பெற்றோர்கள் கவனமாக கண்கானித்தால் அவசியம் .
எங்க போரான்? சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இறுக்கிறதா?
இவனின் நண்பர்கள் யார் ?
என்பதை கண்காணிக்க வேண்டும் .
இல்லை எனில் எளிதில் தவரிவிடுவர்.
11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனக்குழப்பம்:
பொருளாதாரத்தில் இரு
முனைகள் உள்ளது .
மிக மிக ஏழ்மை அல்லது அதிகப்படியான செல்வ
செழிப்பு.
பெற்றோர்கள் பொருளாதார கஷ்டங்களை
குழந்தைகள் மீது காட்டினாலோ
அளவுக்கு அதிகமாக பணம் சொகுசு கொடுத்தாலோ அவர்களும்
குழப்பத்திற்குஆளாகி விடுவர்.
வறுமையில் வாடுபவர்க்கு
யாராவது உதவி கரம் நீட்டினால் சட்டென்று வீழ்ந்துவிடுவர்.
11 முதல் 14 வயதில் காண்காணிப்புடன் கண்டிப்போடு
வளர்த்தால் 15,16 வயதில் பிரமாதமாக
வருவர் .எந்த பாதிப்பும் இல்லாத
நல்ல குழந்தைகளாக வளரும்.
இன்ஷா அல்லாஹ்
17 முதல் 21 வயது வரை
மூன்றாம் கட்டம் அடுத்த பதிவில் ...
Last edited by ஜுபைர் அல்புகாரி on Sat 15 Nov 2014 - 15:30; edited 1 time in total
Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்
நிஜமாகவே நல்ல பதிவு.. அவசியமான பயன் தரு பதிவும் கூட..
ஆனால் ஏற்கனவே ஆரம்பித்த திரியிலேயே தொடராய் தொடர்வது தான் சரி!
தனித்தனி திரி வேண்டாமே!
ஆனால் ஏற்கனவே ஆரம்பித்த திரியிலேயே தொடராய் தொடர்வது தான் சரி!
தனித்தனி திரி வேண்டாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்
திரி இணைக்கப்பட்டது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்
எனக்கு புரியல நீங்க எப்டி பதிய சொல்றீங்கNisha wrote: நிஜமாகவே நல்ல பதிவு.. அவசியமான பயன் தரு பதிவும் கூட..
ஆனால் ஏற்கனவே ஆரம்பித்த திரியிலேயே தொடராய் தொடர்வது தான் சரி!
தனித்தனி திரி வேண்டாமே!
Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்
அடடா! நீங்க நல்ல தொரு தலைப்பில் அருமையான் ஆலோசனை பதிவை பதிந்ததில் மகிழ்ச்சி தான் சார்!
தீர்வுக்காக உள வள ஆலோசனை என்பது பொதுத்தலைப்பு. அதை பிரித்து 3 லிருந்து 10 வரையும்.. பத்திலிருந்து 14 வரயும் பதிந்திருக்கிங்க..
இப்படி ஒரே தலைப்பில் அதன் சாராம்சம் ஒன்றாய் இருக்கும் பதிவுகளை ஒரே திரியில் தொடராய் பதிந்தால் பலருக்கு பயன் தருவதாய் இருக்கும்.
அத்தோடு உங்களுக்கும் உற்சாகம் தரும் படியுமான பின்னூட்டங்களும் கிடைக்கும்.
புரிந்ததா?
தீர்வுக்காக உள வள ஆலோசனை என்பது பொதுத்தலைப்பு. அதை பிரித்து 3 லிருந்து 10 வரையும்.. பத்திலிருந்து 14 வரயும் பதிந்திருக்கிங்க..
இப்படி ஒரே தலைப்பில் அதன் சாராம்சம் ஒன்றாய் இருக்கும் பதிவுகளை ஒரே திரியில் தொடராய் பதிந்தால் பலருக்கு பயன் தருவதாய் இருக்கும்.
அத்தோடு உங்களுக்கும் உற்சாகம் தரும் படியுமான பின்னூட்டங்களும் கிடைக்கும்.
புரிந்ததா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்
தொடராகவே பதிந்துள்ளேன்Nisha wrote:அடடா! நீங்க நல்ல தொரு தலைப்பில் அருமையான் ஆலோசனை பதிவை பதிந்ததில் மகிழ்ச்சி தான் சார்!
தீர்வுக்காக உள வள ஆலோசனை என்பது பொதுத்தலைப்பு. அதை பிரித்து 3 லிருந்து 10 வரையும்.. பத்திலிருந்து 14 வரயும் பதிந்திருக்கிங்க..
இப்படி ஒரே தலைப்பில் அதன் சாராம்சம் ஒன்றாய் இருக்கும் பதிவுகளை ஒரே திரியில் தொடராய் பதிந்தால் பலருக்கு பயன் தருவதாய் இருக்கும்.
அத்தோடு உங்களுக்கும் உற்சாகம் தரும் படியுமான பின்னூட்டங்களும் கிடைக்கும்.
புரிந்ததா?
Similar topics
» குளிர்கால ஆலோசனைகள்
» அறிவுக்கு சில ஆலோசனைகள்!
» குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்
» பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்..
» குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்
» அறிவுக்கு சில ஆலோசனைகள்!
» குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்
» பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்..
» குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|