Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஓஓஓஒ அப்படின்னால் சரி!
இல்லாதவங்க அனைவருக்கும் நன்றி
இல்லாதவங்க அனைவருக்கும் நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஓஓஓஓஒ அப்படின்னால் சரி!
இல்லாதவங்க அனைவருக்கும் நன்றி
என்னாது இல்லாதவங்களுக்கும் நன்றியா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இருக்கின்றவங்களுக்கு நீங்க நன்றி சொன்னால் இப்ப இணைப்பில் இல்லாதவங்களுக்கு நான் நன்றி சொன்னேன். ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இருக்குறவங்க இல்லாதவங்க வந்தவங்க போனவங்க வராதவங்க வரவே வராதவங்க வந்து ஒளிஞ்சிட்டு இருக்குறவங்க ஒளிஞ்சிட்டு வராதவங்க எல்லாருக்கும் நன்றிNisha wrote:இருக்கின்றவங்களுக்கு நீங்க நன்றி சொன்னால் இப்ப இணைப்பில் இல்லாதவங்களுக்கு நான் நன்றி சொன்னேன். ஹாஹா!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் நன்றி அண்ணாசுறா wrote:இருக்குறவங்க இல்லாதவங்க வந்தவங்க போனவங்க வராதவங்க வரவே வராதவங்க வந்து ஒளிஞ்சிட்டு இருக்குறவங்க ஒளிஞ்சிட்டு வராதவங்க எல்லாருக்கும் நன்றிNisha wrote:இருக்கின்றவங்களுக்கு நீங்க நன்றி சொன்னால் இப்ப இணைப்பில் இல்லாதவங்களுக்கு நான் நன்றி சொன்னேன். ஹாஹா!
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:இருக்குறவங்க இல்லாதவங்க வந்தவங்க போனவங்க வராதவங்க வரவே வராதவங்க வந்து ஒளிஞ்சிட்டு இருக்குறவங்க ஒளிஞ்சிட்டு வராதவங்க எல்லாருக்கும் நன்றிNisha wrote:இருக்கின்றவங்களுக்கு நீங்க நன்றி சொன்னால் இப்ப இணைப்பில் இல்லாதவங்களுக்கு நான் நன்றி சொன்னேன். ஹாஹா!
ஹாஹா!
நான் செய்த பூந்தி லட்டு சரியா பிடிக்கவே முடியல்லயே!
உருண்டை பிடிக்க வராமல் உதிரியாய் போகுதே!
நீங்க இங்க ஒளிஞ்சிட்டு இருந்திட்டு எல்லோருக்கும் நன்றியா சொல்கின்றீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா? உறவுகளே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
அட வாங்க சார் வாங்க! கடைக்கு போய் அரிசி பருப்பு சீனி எல்லாம் வாங்கி ஆச்சுதோ?
சமைத்து சாபபிட்டாகி விடதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ரகசியம் தெரிந்து விட்டதா??Nisha wrote:*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
அட வாங்க சார் வாங்க! கடைக்கு போய் அரிசி பருப்பு சீனி எல்லாம் வாங்கி ஆச்சுதோ?
சமைத்து சாபபிட்டாகி விட்டதோ?
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:ரகசியம் தெரிந்து விட்டதா??Nisha wrote:*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
அட வாங்க சார் வாங்க! கடைக்கு போய் அரிசி பருப்பு சீனி எல்லாம் வாங்கி ஆச்சுதோ?
சமைத்து சாபபிட்டாகி விடதோ?
ஹாஹா!
ரகசியமா? அப்படி ஒன்று இருக்கின்றதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ம் ஆமா மேடம் ஆச்சுது.Nisha wrote:*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
அட வாங்க சார் வாங்க! கடைக்கு போய் அரிசி பருப்பு சீனி எல்லாம் வாங்கி ஆச்சுதோ?
சமைத்து சாபபிட்டாகி விடதோ?
இன்று ஸ்பஷல் நண்டு வறுவல்
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இது என்னது?
ஒவ்வொரு எறும்பா புற்றுக்குள் இருந்து வெளியில வருதே பார்த்தா தெரியலையா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ம் ஆமா மேடம் ஆச்சுது.Nisha wrote:*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
அட வாங்க சார் வாங்க! கடைக்கு போய் அரிசி பருப்பு சீனி எல்லாம் வாங்கி ஆச்சுதோ?
சமைத்து சாபபிட்டாகி விடதோ?
இன்று ஸ்பஷல் நண்டு வறுவல்
- Spoiler:
நீங்க சமைத்ததா இந்த நண்டு? இப்படில்லாம் அடுத்தவங்க படம் தேடி போடாமல் நீங்கள் சமைத்ததை படம் எடுத்து போடுங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:இது என்னது?
ஒவ்வொரு எறும்பா புற்றுக்குள் இருந்து வெளியில வருதே பார்த்தா தெரியலையா?
அது ஏன் வருது? தூக்கம் வரவில்லையாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:இது என்னது?
ஒவ்வொரு எறும்பா புற்றுக்குள் இருந்து வெளியில வருதே பார்த்தா தெரியலையா?
அது ஏன் வருது? தூக்கம் வரவில்லையாமா?
அது தூக்கத்துல தான் இருந்தது. இங்கே சேனையில வந்தவங்க வராதவங்க என எல்லாருக்கும் வாழ்த்து சொல்றதா கேள்வி பட்டு எட்டி பார்க்க வருதுங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:சுறா wrote:Nisha wrote:இது என்னது?
ஒவ்வொரு எறும்பா புற்றுக்குள் இருந்து வெளியில வருதே பார்த்தா தெரியலையா?
அது ஏன் வருது? தூக்கம் வரவில்லையாமா?
அது தூக்கத்துல தான் இருந்தது. இங்கே சேனையில வந்தவங்க வராதவங்க என எல்லாருக்கும் வாழ்த்து சொல்றதா கேள்வி பட்டு எட்டி பார்க்க வருதுங்க
நேக்கு புரிந்து போச்சி நைனா!
அப்பாலிகா, கலாய்க்கிறது யாரைன்னு புரிந்து போச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:ம் ஆமா மேடம் ஆச்சுது.Nisha wrote:*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
அட வாங்க சார் வாங்க! கடைக்கு போய் அரிசி பருப்பு சீனி எல்லாம் வாங்கி ஆச்சுதோ?
சமைத்து சாபபிட்டாகி விட்டதோ?
இன்று ஸ்பஷல் நண்டு வறுவல்
- Spoiler:
நீங்க சமைத்ததா இந்த நண்டு? இப்படில்லாம் அடுத்தவங்க படம் தேடி போடாமல் நீங்கள் சமைத்ததை படம் எடுத்து போடுங்க சார்!
இதுதான் நான் சமைத்த நண்டு வறுவல்.
Re: சேனையின் நுழைவாயில்.
அட, நல்ல நிறமாக இருக்குதே! பார்க்க சாப்பிடணும் போலத்தான் இருக்கு!
ஆனால் சாபபிடவும் சுவையாய் இருக்குமா?
ஆனால் சாபபிடவும் சுவையாய் இருக்குமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று சாப்பிட்டவர் எப்போ நண்டு சாப்பிட்டாலும் அவர்களுக்கு என்னைதான் ஞாபகம் வரும் என்று சொல்லி விட்டார்கள் தெரியுமா?
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:இன்று சாப்பிடவர் எப்போ நண்டு சாப்பிட்டாலும் அவர்களுக்கு என்னைதான் ஞாபகம் வரும் என்று சொல்லி விட்டார்கள் தெரியுமா?
ஒ? அப்படியா? சரிங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:இன்று சாப்பிட்டவர் எப்போ நண்டு சாப்பிட்டாலும் அவர்களுக்கு என்னைதான் ஞாபகம் வரும் என்று சொல்லி விட்டார்கள் தெரியுமா?
ஒ? அப்படியா? சரிங்க சார்!
என்ன! உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையா? கேட்டுப் பாருங்கள் நாளை சொல்வார்கள்.அதன் பின் நீங்களும் என்னிடம் சமைத்து தர சொல்லிக்கேட்பீர்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சட்டியில் நண்டை பார்த்தாலே நீங்க எப்படி சமைச்சிருப்பீங்கன்னு தெரியுதுப்பா! நாவில் நீர் ஊறுது. நல்லா மிளகாய்பொடியை கலர்மாறும்படிக்கு வதக்கியிருக்கீங்க. அதன் ருசி பார்த்தாலே தெரியுது.*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:இன்று சாப்பிட்டவர் எப்போ நண்டு சாப்பிட்டாலும் அவர்களுக்கு என்னைதான் ஞாபகம் வரும் என்று சொல்லி விட்டார்கள் தெரியுமா?
ஒ? அப்படியா? சரிங்க சார்!
என்ன! உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையா? கேட்டுப் பாருங்கள் நாளை சொல்வார்கள்.அதன் பின் நீங்களும் என்னிடம் சமைத்து தர சொல்லிக்கேட்பீர்கள்.
நண்டு ஸ்பெசலிஸ்டு சம்ஸ்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|