சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Khan11

விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

4 posters

Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by ஜுபைர் அல்புகாரி Thu 27 Nov 2014 - 15:57

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி,
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்,
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்,
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.



பொருள் :
         ஒருவர் மனம் பொருந்தி மகிழ்வோடு முகம் மலர்ந்து ,நம் இன்ப துன்பம்
விசாரித்து , உப்பே இல்லாத கூழை உணவாக கொடுத்ததாலும் அது அமிர்தம் போன்றது.
(அதுவே ஒருவர் இவர்கள் ஏன் வந்தார்கள் என்ற) முகத்தில் வெறுப்பை வைத்துகொண்டு
மா,பலா, வாழை ஆகிய முக்கனியுடன் சேர்த்து உணவுகொடுத்தால் நாம் உண்ட
பசியை விட பசி அதிகமாகுமாகதானே செய்யும்
 

 
 

இது என்ன செய்யுள் என்பது மறந்துவிட்டது சற்று கூறுங்களேன் 
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by Nisha Thu 27 Nov 2014 - 16:01

மனமார எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.

எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும் மனமார தருவதால் குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by ஜுபைர் அல்புகாரி Thu 27 Nov 2014 - 17:02

Nisha wrote:மனமார  எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.

எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும்  மனமார தருவதால்  குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
அப்ப நாங்க உங்க வீட்டுக்கு  வரும் போதே உப்ப கையோட வாங்கிட்டு வந்துட்றோம் i
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 17:12

சிறந்த தகவல் பகிர்வுக்கு நன்றி
இன்னும் தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by Nisha Thu 27 Nov 2014 - 18:42

ஜுபைர் அல்புகாரி wrote:
Nisha wrote:மனமார  எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.

எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும்  மனமார தருவதால்  குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
அப்ப நாங்க உங்க வீட்டுக்கு  வரும் போதே உப்ப கையோட வாங்கிட்டு வந்துட்றோம் i

சாப்பாட்டையே சமைத்து கொண்டு வந்தால் இன்னும் நல்லதுப்பா!எங்களுக்கும் சேர்த்து!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 18:46

Nisha wrote:
ஜுபைர் அல்புகாரி wrote:
Nisha wrote:மனமார  எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.

எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும்  மனமார தருவதால்  குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
அப்ப நாங்க உங்க வீட்டுக்கு  வரும் போதே உப்ப கையோட வாங்கிட்டு வந்துட்றோம் i

சாப்பாட்டையே சமைத்து கொண்டு வந்தால் இன்னும்  நல்லதுப்பா!எங்களுக்கும் சேர்த்து!

எனக்கு ரொம்ப பிடித்திருக்கு இந்த ஒப்பந்தம்  சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by சுறா Thu 27 Nov 2014 - 20:33

இது விவேக சிந்தாமணியில் ஒரு பகுதி. இது குறள் அல்ல

இருந்தாலும் இது அழகான உண்மையை சொல்லும் தமிழ் வரிகள்

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) 9k=
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by Nisha Thu 27 Nov 2014 - 20:45

அப்படியா நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by சுறா Sun 30 Nov 2014 - 9:01

Nisha wrote:அப்படியா நன்றிப்பா!
அப்படியா நன்றியா?  மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by நண்பன் Sun 30 Nov 2014 - 9:07

சுறா wrote:இது விவேக சிந்தாமணியில் ஒரு பகுதி. இது குறள் அல்ல

இருந்தாலும் இது அழகான உண்மையை சொல்லும் தமிழ் வரிகள்

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) 9k=

அவர் அவர் மனதைப் பொறுத்தே தீர்ப்பு நாளை மறுமையில்
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by சுறா Sun 30 Nov 2014 - 15:50

இறைவன் தீர்ப்பில் மாற்றம் இல்லை. அவரது அளவுகோல் சரியாகவே இருக்கும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by நண்பன் Sun 30 Nov 2014 - 15:54

சுறா wrote:இறைவன் தீர்ப்பில் மாற்றம் இல்லை. அவரது அளவுகோல் சரியாகவே இருக்கும்.
நிச்சயமாக இதுதான் உண்மை  சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum