Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
4 posters
Page 1 of 1
எஸ் .எம் .எஸ் ஒருவரி கவிதைகள்
உன்னோடு பேசுவது காதல் மட்டுமல்ல கவிதை
--
காதல் நினைக்க அழகு பழக கடினம்
--
அவள் புன்னகை போதும் கவிதை வரும்
--
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
--
உணர்வுகள் சஞ்சலபட்டு வெளிவருவது கவிதை
--
காதல் நினைக்க அழகு பழக கடினம்
--
அவள் புன்னகை போதும் கவிதை வரும்
--
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
--
உணர்வுகள் சஞ்சலபட்டு வெளிவருவது கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கருவறை கல்லறை நடுவில் மணவறை
--
காதல் தலை எழுத்து - யாருக்கும் ஆழம் தெரியாது
--
காதலின் முதல் எதிரி கண்
--
நீ மௌனமாய் இருக்க இருக்க நான் அவசரசிகிச்சையில் இருக்கிறேன்
--
நினைவுகள் உனக்கு வாழ்க்கை எனக்கு மரணம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 02
--
காதல் தலை எழுத்து - யாருக்கும் ஆழம் தெரியாது
--
காதலின் முதல் எதிரி கண்
--
நீ மௌனமாய் இருக்க இருக்க நான் அவசரசிகிச்சையில் இருக்கிறேன்
--
நினைவுகள் உனக்கு வாழ்க்கை எனக்கு மரணம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 02
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண் தான் எதிரியா? அருமை அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
முதல் முயற்சி அடுத்து பயிற்சி முடிவு வெற்றி
--
எதிர் நீச்சல் அடிக்கும் மீனிடம் கற்றுகொள் தன்னம்பிக்கை
--
அன்புடன் பரிமாறும் பழம்சோறும் அமிர்தம்
--
வாழ்க்கையை அழிப்பது ஏதோ ஒரு போதை
--
உன்னிடம் இருக்கும் துணிவுதான் கடவுள் தந்த வரம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 03
--
எதிர் நீச்சல் அடிக்கும் மீனிடம் கற்றுகொள் தன்னம்பிக்கை
--
அன்புடன் பரிமாறும் பழம்சோறும் அமிர்தம்
--
வாழ்க்கையை அழிப்பது ஏதோ ஒரு போதை
--
உன்னிடம் இருக்கும் துணிவுதான் கடவுள் தந்த வரம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 03
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
இவை அனைத்தும் அருமை.
எதிர்நீச்சல் மீன் அருமை
எதிர்நீச்சல் மீன் அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
உண்மை தான்
உண்மை தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
பானுஷபானா wrote:தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
உண்மை தான்
கண்ணை திறந்துக்கிட்டு சாக்கடையில விழுற மாதிரின்னு சொல்றீங்களா? i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
முக கண்ணைவிட ..
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் சொல்லுகிறாய்
கண் அழகாக இருக்கிறது
இதயத்தில் காதல் இல்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண் அழகாக இருக்கிறது
இதயத்தில் காதல் இல்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் கண்ணில்
கருவளையமும் நீ
கரு விழியும் நீ
கண்ணீரும் நீ
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கருவளையமும் நீ
கரு விழியும் நீ
கண்ணீரும் நீ
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
உன்னை நான்
காதல் செய்ய முடியாது
உன்னிடம் இதயமில்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் செய்ய முடியாது
உன்னிடம் இதயமில்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
தொலைவில் இருக்கும் ....
போது அனலாய்கொதிக்குது ...
உன் நினைவு ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
போது அனலாய்கொதிக்குது ...
உன் நினைவு ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதலில்
ஓடி விளையாடியது நீ
தடக்கி விழுந்தது - நான்
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
ஓடி விளையாடியது நீ
தடக்கி விழுந்தது - நான்
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கருங்கல்லில் ....
ஆணி அடிப்பது போல் ....
நம்காதல் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
ஆணி அடிப்பது போல் ....
நம்காதல் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் மரமாக ...
தோன்றுவதில்லை .....
தளிராகதான் தோன்றும் ...!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
தோன்றுவதில்லை .....
தளிராகதான் தோன்றும் ...!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் கடிதத்தை எதிர் பார்த்தேன்
திருமண அழைப்பிதல் தருகிறாய் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
திருமண அழைப்பிதல் தருகிறாய் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் ஒரு பூச்சியம்
காதலித்தவர் சேர்ந்தால்
காதல் பூச்சியமாகி விடும் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதலித்தவர் சேர்ந்தால்
காதல் பூச்சியமாகி விடும் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் அற்புதமான முத்துக்களாய் அமைந்த கவிதைகள் அருமை அண்ணா
மிக்க நன்றி
Similar topics
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» கவிதை
» கவிதை
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» கவிதை
» கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|