Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
+4
நேசமுடன் ஹாசிம்
Nisha
Muthumohamed
சுறா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
ஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டைபார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 12 சோப்பும் 1 ஷாம்பூவையும் கொடுத்து உதவுங்கள்” என்றிருந்தது. கடைக்காரரும் சீட்டில் உள்ளதையும் மீதி சில்லரையையும் பையில் போட்டு கொடுத்தார்.
நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது,
இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்
கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதலாளிகளின் எதிர்பார்ப்புக்குநாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
-படித்ததில் பிடித்தது!
நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது,
இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்
கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதலாளிகளின் எதிர்பார்ப்புக்குநாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
-படித்ததில் பிடித்தது!
Last edited by சுறா on Sun 21 Dec 2014 - 9:26; edited 1 time in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
சரி தான் தம்பிMuthumohamed wrote:சரியான கதை இன்றைய உண்மை நிலையும் கூட
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததாNisha wrote:மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
சுறா wrote:நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததாNisha wrote:மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
அக்கா முதலாளியா ?
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
சுறா wrote:நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததாNisha wrote:மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
நான் அப்படி இல்லை! சரியாக வேலை செய்தால் எல்லோர் முன்னும் தட்டிக்கொடுத்து பாராட்டுவதுடன் பேசியதை விட அதிகமாக சம்பளமும் கொடுத்து விடுவேன். அதே போல் எனக்கு ஆர்டரில் அதிக லாபம் வந்தால் , டிப்ஸ் காசு வந்தாலும் சம்பளம் அதிகம் தான் கொடுப்பேன்.
அதே நேரம் வேலை சரியாக செய்யா விட்டால், சொல்லி சொல்லியும் மறுபடிமறுபடி அதே தப்பைச்செய்தால் ரெம்ப கோபம் வரும். கையில் இருக்கும் பொருள் பறக்கும் தெரியுமா?
எப்போதும் சம்பளத்தில் குறைக்க மாட்டேன்பா. அதே போல் சாப்பாடு விடயத்திலும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். மிகுதியாய் இருந்தால் வீட்டுக்கு கொண்டு போகலாம் எனவெல்லாம் கொடுத்து விடுவேன்.
அதனால் என்கிட்டவேலை செய்ய பிடிக்கல்லை என யாரும் சொல்ல மாட்டாங்க. சொன்னவங்க நட்டு கழண்டவங்க என அர்த்தம்! ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
Muthumohamed wrote:சுறா wrote:நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததாNisha wrote:மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
அக்கா முதலாளியா ?
இல்லையே! தொழிலாளி தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
Nisha wrote:சுறா wrote:நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததாNisha wrote:மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
நான் அப்படி இல்லை! சரியாக வேலை செய்தால் எல்லோர் முன்னும் தட்டிக்கொடுத்து பாராட்டுவதுடன் பேசியதை விட அதிகமாக சம்பளமும் கொடுத்து விடுவேன். அதே போல் எனக்கு ஆர்டரில் அதிக லாபம் வந்தால் , டிப்ஸ் காசு வந்தாலும் சம்பளம் அதிகம் தான் கொடுப்பேன்.
அதே நேரம் வேலை சரியாக செய்யா விட்டால், சொல்லி சொல்லியும் மறுபடிமறுபடி அதே தப்பைச்செய்தால் ரெம்ப கோபம் வரும். கையில் இருக்கும் பொருள் பறக்கும் தெரியுமா?
எப்போதும் சம்பளத்தில் குறைக்க மாட்டேன்பா. அதே போல் சாப்பாடு விடயத்திலும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். மிகுதியாய் இருந்தால் வீட்டுக்கு கொண்டு போகலாம் எனவெல்லாம் கொடுத்து விடுவேன்.
அதனால் என்கிட்டவேலை செய்ய பிடிக்கல்லை என யாரும் சொல்ல மாட்டாங்க. சொன்னவங்க நட்டு கழண்டவங்க என அர்த்தம்! ஹாஹா!
ஹாஹா அப்படியா சங்கதி! சீக்கிரம் விசா அனுப்புங்க நானும் உங்க சேவிஸ்ல வேலையாளாய் சேரனும் ஜல்தி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
ஏதேனும் கட்சி ஆரம்பிச்சி விட்டீர்களா. முத்துமுஹமட். வாழ்க கோஷம் வானை பிளக்குதே!
அதுக்கும் மேல ஒருத்தர் ஏதோ விசா கிசா என்கின்றாரே.. என்னன்னு புரியவே இல்லையே!
அதுக்கும் மேல ஒருத்தர் ஏதோ விசா கிசா என்கின்றாரே.. என்னன்னு புரியவே இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
உண்மையை சொன்ன கூட இப்படியா சொல்றது நீங்க
நான் கட்சி ஆரம்பிச்சா நீங்க தான் பொது செயலாளர்
சுறா அண்ணனுக்கு நீங்க உங்க ஹோட்டலில் ஒரு நல்ல வேலை சரி செய்து கொடுக்க சொல்கிறார்போல
நான் கட்சி ஆரம்பிச்சா நீங்க தான் பொது செயலாளர்
சுறா அண்ணனுக்கு நீங்க உங்க ஹோட்டலில் ஒரு நல்ல வேலை சரி செய்து கொடுக்க சொல்கிறார்போல
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
பொதுச்செயலாளர் தான் அடுத்த தலைவரா? அதை முதல்ல தீர்மானிக்கணுமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
Nisha wrote:பொதுச்செயலாளர் தான் அடுத்த தலைவரா? அதை முதல்ல தீர்மானிக்கணுமே!
பொது செயலாளர்தான் தான் அடுத்த தலைவர் இது இந்த நாட்டாமையின் தீர்ப்பு
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
உண்மைதான் இவ்வாறான ஒரு பிரச்சினை நேற்று என் வேலைத்தளத்தில் இடம்பெற்றது மேனெஜருக்கும் எனக்குமிடையில் அதிக வாய்த்தர்ககமும் உண்டானது ஏன்னா என்னோடு வேலைசெய்யும் நபர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் நான் வேலை சொல்வதற்குள் செய்து முடிப்பவர்கள் எங்களது மேனஜர் எதிலாவது குறைகாண்பதற்கே எங்கள் ஏரியாவுக்கு வருவார் அது என்ன இது என்ன என்று கேட்டு குடைந்தெடுப்பார் நேற்றும் அவ்வாறே புதிய பொதி வந்து அதன் வேலை தீர்வதற்குள் அதில் குறைகண்டு அவர் பாணியில் ஆரம்பித்தார் நான் விடவில்லை கடைசியில் நீண்ட நேர விவாதமாகிவிட்டது
கடைசியாக OT யை கட்பண்ணுவதாக சொல்லி சென்றுவிட்டார் (OTகட்பண்ணினா எதுவும் நடக்காது என்பது அவருக்கு தெரியும்)
ஆக உண்மையில் எவ்வளவுதான் உழைத்தாலும் முதலாளிமாருக்கு குறையாத்தான் தெரிவது என்பது நிதர்சனமான ஒரு விடயம்
நிஷா அக்கா விதிவிலக்கு நல்ல முதாலாளிதான் அவங்ககிட்ட எல்லாம் நமக்கு வேலை கிடைக்காது
கடைசியாக OT யை கட்பண்ணுவதாக சொல்லி சென்றுவிட்டார் (OTகட்பண்ணினா எதுவும் நடக்காது என்பது அவருக்கு தெரியும்)
ஆக உண்மையில் எவ்வளவுதான் உழைத்தாலும் முதலாளிமாருக்கு குறையாத்தான் தெரிவது என்பது நிதர்சனமான ஒரு விடயம்
நிஷா அக்கா விதிவிலக்கு நல்ல முதாலாளிதான் அவங்ககிட்ட எல்லாம் நமக்கு வேலை கிடைக்காது
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
அதனால தானே வேலை கேட்கிறேன் ஹாசீம் :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
ஜுபைர் அல்புகாரி wrote:எல்லா முதலாளியும் அப்படிதான் போல
எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
வேடிக்கை என்னன்னா அண்ணா
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
நேசமுடன் ஹாசிம் wrote:வேடிக்கை என்னன்னா அண்ணா
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது
பொருத்தமான தலைப்பு வைக்கிறது தானே இந்த சுறாவோட சிறப்பு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
அப்போ எங்களப்பாத்து வச்சிங்கன்று சொல்றிங்க போலசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வேடிக்கை என்னன்னா அண்ணா
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது
பொருத்தமான தலைப்பு வைக்கிறது தானே இந்த சுறாவோட சிறப்பு
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ எங்களப்பாத்து வச்சிங்கன்று சொல்றிங்க போலசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வேடிக்கை என்னன்னா அண்ணா
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது
பொருத்தமான தலைப்பு வைக்கிறது தானே இந்த சுறாவோட சிறப்பு
உங்கள பாரத்து வச்சேனா? தம்பி இன்னாப்பா இப்புடி சொல்லிப்புட்ட
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
Nisha wrote:ஹாஹா!
அட ஹாஹா ஒருவரி தானா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புகையை பற்றிய கதை - இதுவும் சுட்டது சுறா
» ஏழு ஏழாய் மனுசன் வாழ்வை பிரிச்சிக்கோ - சுறா சுட்டது
» சுட்டது நிஜம்…
» புன்னகை பக்கம் (சுட்டது)
» புன்னகை பக்கம் (சுட்டது)
» ஏழு ஏழாய் மனுசன் வாழ்வை பிரிச்சிக்கோ - சுறா சுட்டது
» சுட்டது நிஜம்…
» புன்னகை பக்கம் (சுட்டது)
» புன்னகை பக்கம் (சுட்டது)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|