Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!
ஒரு அழகிய வரலாற்று நிகழ்வு
ஒரு கல்வி தேடும் இளைஞர் மாணவர் .
ஒரு சமயம் கடும் பசி வாடினார் . வெளியே சென்று உணவு தேடினார்.ஆனால் உணவு கிடைக்கவில்லை
மக்களிடம் கேட்டதற்கு துரதஷ்டவசமாக யாரும் உணவளிக்கவில்லை
எனவே ஒரு தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த
ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் பழத்தை
பரித்து சாப்பிட்டு விட்டார்.
ஆனால் மனம் குற்றவுணர்வால் வருந்தி
"அந்த தோட்டம் யாருடையது ?
என மக்களிடம் கேட்டு அந்த
தோட்டத்தின் உரிமையாளிடம்
சென்று "என்னை மன்னியுங்கள்
நான் உங்கள் தோட்டத்தில் காய்த்த
ஒரு ஆப்பிள் பழத்தை புசித்துவிட்டேன்” என்றார்
ஆனால் அவரோ"நான் உன்னை மன்னிக்க மாட்டேன்
நான் மறுமை நாளில் நீ செய்த
செயலுக்காக அல்லாஹ்விடம் உனக்கு எதிராக
வாதிடுவேன் என்றார்.
அந்த இளைஞர் மீண்டும் "என்னை தயவு செய்து மன்னியுங்கள்" என்று கெஞ்ச அவரோ எதுவும் பேசாமல் வீட்டினுல் சென்று விட்டார்.
ஆனால் அந்த இளைஞரோ வீட்டு வாசலிலே
காத்திருந்தார். லுஹருக்கு பிறகிலிருந்து
அஸர் நேரம் ஆரம்பமாகிய வரை அங்கேயே
காத்திருந்தார்.
அந்த மனிதர் வீட்டைவிட்டு வெளியே
வந்ததும் இளைஞர் மறுபடியும்
"என்னை மன்னியுங்கள். நான் செய்த செயலுக்காக உங்களுக்கு
பணியாளராக பணிபுரிகிறேன்.
எனக்கு உங்கள் மன்னிப்பை மட்டும் தந்துவிடுங்கள்
என மனம் உருககேட்க
அந்த மனிதர் "சரி உன்னை மன்னிக்கிறேன் .
ஆனால் ஒரு நிபந்தனை !" என்றதும்
அந்த இளைஞர்"அது என்ன?" என்று ஆவலாய் கேட்டார் .
அந்த மனிதர் "நீ என்னுடைய மகளை திருமணம் முடித்து கொள்ள வேண்டும் " என்றதும் அந்த இளைஞர் மிகுந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்.
ஆனால் அவளுக்கு சில குறைபாடுகள் உள்ளது !
அவள் ஊமை , செவிடு, குருடு, ஊனமுற்றவள்
என்ற செய்தியை அந்த மனிதர் கூற
அதிர்ந்துபோனார் இளைஞர்.
மேலும் அம்மனிதர்"நீ என் மகளை திருமணம்
செய்யாதவரை நான் உன்னை மன்னிக்கமாட்டேன்” என்றார் .
ஒரு நாள் குறிப்பிட்டு அது திருமண நாளாக தேர்வு செய்யப்பட்டது.
அந்த நாள் வந்தது
இளைஞர் தடுமாற்றமுடனும் கவலை
தோய்ந்து அந்த வீட்டிற்கு வந்தார் .
மிகவும் விரக்தி தான் நலமாக வாழ
வேண்டிய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் .
வீட்டில் நுழைந்தார். ஒரு அழகிய பெண்ணை கண்டார்.
அந்த பெண் அவனை நோக்கி நடந்து வந்தாள்.
அந்த இளைஞருக்கோ ஆச்சர்யம் ,வியப்பு அந்த
பெண் ஊமை அல்ல!
செவிடல்ல!
குருடல்ல!
கால் ஊனம் அல்ல!
மேலும் அந்த பெண் "உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா ?
என்று கேட்க அவ்விளைஞர் "ஆம் உம் தந்தை
உன்னை ஊமை செவிடு குருடு ஊனம் என்றாரே?
என்று வினவ அதற்கு அந்த பெண்
" எனது தந்தை எனக்கு பொருத்தமான வாழ்க்கை
துணைவரை நீண்ட காலமாக தேடிவந்தார்.
அப்படி தேடிகொண்டிருந்த சமயம் அவர் என்னிடம்
உங்களைபற்றி நீங்கள் ஒரு ஆப்பிளை
சாப்பிட்டதற்காக இறைவனுக்கு பயந்ததை வைத்து
அவர் நீங்களே எனக்கு சரியான வாழ்க்கை துணை
என அறிந்து கொண்டார்.
மேலும் அந்த பெண் " ஆம் நான் கண் தெரியாதவள்
தான் ஹராமானதை பார்ப்பதிலிருந்து!
நான் செவிடு தான் ஹராமானவற்றை
கேட்பதிலிருந்து !
நான் ஊமைதான்
தீய விஷயங்களை பேசுவதிலிருந்து.!
நான் ஊனம் தான் ஹராமான காரியத்திற்காக
நடக்காததிலிருந்து!!!
கூறிய வார்த்தையை கவனியுங்கள் ஹரமான காரியத்திற்காக
நடக்காததிலிருந்து
என்னவென யூகிக்கமுடிகிறதா??
பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்
மேலும் அந்த ஜோடிகளின் மகனார்
யாரென்று தெரியுமா ??
அவர்களின் மகன் தான் தலைசிறந்த இமாம் ரஹ்மஹுமுல்லாஹ்.
.அபூஹனீபா ரஹ்மஹுமுல்லாஹ் .
(இந்த நிகழ்வு பற்றிய ஆங்கில வீடியோவை காண இந்த லிங்க்கை
பார்க்கவும் . https://www.youtube.com/watch?v=j_gfXR2VVxQ
நட்புடன்
முகமத் ஜுபைர் அல்புஹாரி
ஒரு கல்வி தேடும் இளைஞர் மாணவர் .
ஒரு சமயம் கடும் பசி வாடினார் . வெளியே சென்று உணவு தேடினார்.ஆனால் உணவு கிடைக்கவில்லை
மக்களிடம் கேட்டதற்கு துரதஷ்டவசமாக யாரும் உணவளிக்கவில்லை
எனவே ஒரு தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த
ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் பழத்தை
பரித்து சாப்பிட்டு விட்டார்.
ஆனால் மனம் குற்றவுணர்வால் வருந்தி
"அந்த தோட்டம் யாருடையது ?
என மக்களிடம் கேட்டு அந்த
தோட்டத்தின் உரிமையாளிடம்
சென்று "என்னை மன்னியுங்கள்
நான் உங்கள் தோட்டத்தில் காய்த்த
ஒரு ஆப்பிள் பழத்தை புசித்துவிட்டேன்” என்றார்
ஆனால் அவரோ"நான் உன்னை மன்னிக்க மாட்டேன்
நான் மறுமை நாளில் நீ செய்த
செயலுக்காக அல்லாஹ்விடம் உனக்கு எதிராக
வாதிடுவேன் என்றார்.
அந்த இளைஞர் மீண்டும் "என்னை தயவு செய்து மன்னியுங்கள்" என்று கெஞ்ச அவரோ எதுவும் பேசாமல் வீட்டினுல் சென்று விட்டார்.
ஆனால் அந்த இளைஞரோ வீட்டு வாசலிலே
காத்திருந்தார். லுஹருக்கு பிறகிலிருந்து
அஸர் நேரம் ஆரம்பமாகிய வரை அங்கேயே
காத்திருந்தார்.
அந்த மனிதர் வீட்டைவிட்டு வெளியே
வந்ததும் இளைஞர் மறுபடியும்
"என்னை மன்னியுங்கள். நான் செய்த செயலுக்காக உங்களுக்கு
பணியாளராக பணிபுரிகிறேன்.
எனக்கு உங்கள் மன்னிப்பை மட்டும் தந்துவிடுங்கள்
என மனம் உருககேட்க
அந்த மனிதர் "சரி உன்னை மன்னிக்கிறேன் .
ஆனால் ஒரு நிபந்தனை !" என்றதும்
அந்த இளைஞர்"அது என்ன?" என்று ஆவலாய் கேட்டார் .
அந்த மனிதர் "நீ என்னுடைய மகளை திருமணம் முடித்து கொள்ள வேண்டும் " என்றதும் அந்த இளைஞர் மிகுந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்.
ஆனால் அவளுக்கு சில குறைபாடுகள் உள்ளது !
அவள் ஊமை , செவிடு, குருடு, ஊனமுற்றவள்
என்ற செய்தியை அந்த மனிதர் கூற
அதிர்ந்துபோனார் இளைஞர்.
மேலும் அம்மனிதர்"நீ என் மகளை திருமணம்
செய்யாதவரை நான் உன்னை மன்னிக்கமாட்டேன்” என்றார் .
ஒரு நாள் குறிப்பிட்டு அது திருமண நாளாக தேர்வு செய்யப்பட்டது.
அந்த நாள் வந்தது
இளைஞர் தடுமாற்றமுடனும் கவலை
தோய்ந்து அந்த வீட்டிற்கு வந்தார் .
மிகவும் விரக்தி தான் நலமாக வாழ
வேண்டிய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் .
வீட்டில் நுழைந்தார். ஒரு அழகிய பெண்ணை கண்டார்.
அந்த பெண் அவனை நோக்கி நடந்து வந்தாள்.
அந்த இளைஞருக்கோ ஆச்சர்யம் ,வியப்பு அந்த
பெண் ஊமை அல்ல!
செவிடல்ல!
குருடல்ல!
கால் ஊனம் அல்ல!
மேலும் அந்த பெண் "உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா ?
என்று கேட்க அவ்விளைஞர் "ஆம் உம் தந்தை
உன்னை ஊமை செவிடு குருடு ஊனம் என்றாரே?
என்று வினவ அதற்கு அந்த பெண்
" எனது தந்தை எனக்கு பொருத்தமான வாழ்க்கை
துணைவரை நீண்ட காலமாக தேடிவந்தார்.
அப்படி தேடிகொண்டிருந்த சமயம் அவர் என்னிடம்
உங்களைபற்றி நீங்கள் ஒரு ஆப்பிளை
சாப்பிட்டதற்காக இறைவனுக்கு பயந்ததை வைத்து
அவர் நீங்களே எனக்கு சரியான வாழ்க்கை துணை
என அறிந்து கொண்டார்.
மேலும் அந்த பெண் " ஆம் நான் கண் தெரியாதவள்
தான் ஹராமானதை பார்ப்பதிலிருந்து!
நான் செவிடு தான் ஹராமானவற்றை
கேட்பதிலிருந்து !
நான் ஊமைதான்
தீய விஷயங்களை பேசுவதிலிருந்து.!
நான் ஊனம் தான் ஹராமான காரியத்திற்காக
நடக்காததிலிருந்து!!!
கூறிய வார்த்தையை கவனியுங்கள் ஹரமான காரியத்திற்காக
நடக்காததிலிருந்து
என்னவென யூகிக்கமுடிகிறதா??
பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்
மேலும் அந்த ஜோடிகளின் மகனார்
யாரென்று தெரியுமா ??
அவர்களின் மகன் தான் தலைசிறந்த இமாம் ரஹ்மஹுமுல்லாஹ்.
.அபூஹனீபா ரஹ்மஹுமுல்லாஹ் .
(இந்த நிகழ்வு பற்றிய ஆங்கில வீடியோவை காண இந்த லிங்க்கை
பார்க்கவும் . https://www.youtube.com/watch?v=j_gfXR2VVxQ
நட்புடன்
முகமத் ஜுபைர் அல்புஹாரி
Re: பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!
இந்த காலத்தில் இப்படி நடப்பதென்பது மிகவும் அரிதான செயல்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!
மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத கேள்வி நமக்குள் இருக்கிறது அதற்கு அமைய நாம் ஒவ்வொரு நொடியையும் வாழக்கற்றுக் கொள்வோம். உண்மையை பேசி நன்மையை செய்வோம்..அருமையான பகிர்வு நன்றி சகோ!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெண்களே! சிந்தியுங்கள்!
» பெண்களே எச்சரிக்கை
» பெண்களுக்குப் பெண்களே எதிரி...
» பெண்களே! ரமளானுக்குத் தயாராகுங்கள்!
» அதிகம் சம்பாதிப்பவர்கள் உயரமான பெண்களே!
» பெண்களே எச்சரிக்கை
» பெண்களுக்குப் பெண்களே எதிரி...
» பெண்களே! ரமளானுக்குத் தயாராகுங்கள்!
» அதிகம் சம்பாதிப்பவர்கள் உயரமான பெண்களே!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|