Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....
3 posters
Page 1 of 1
ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....
என் மனம் சிறகடித்துப்பறந்திருந்தது
ஆயிரமாயிரம் வார்தைகள்
ஆங்காங்கே தேங்கிக் கிடந்தது
என் தலைவனின் முடிவுகளுக்காய்
அத்தனையும் காத்திருந்தது
எங்கே உங்கள் தீர்மானம்
வரலாற்றுப் பிழையாகிடுமோவென்று
உன்னிப்பாய் ஊர்ந்தவண்ணமிருந்தேன்
உளம் மகிழும் முடிவுதந்து - மனங்களில்
முடிசூடா மன்னனானாய்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பட்சிகள் பல தன்பங்குப் பா ஓதுகின்றன
காதில் வாங்கிடாது - வேங்கையாய்
உம்வழியில் வீறு கொண்டு நடந்திடுங்கள்
நாளைய சரித்திரம் காத்திருக்கிறது
எட்டப்பர் கூட்டம் எள்ளிநகையாடுகின்றனர்
அவர்களின் மனசாட்சிக்கே நாளை
பதில்சொல்லாமல் தவித்துநிற்பர்
சமூகமென்னும் பெருங்கடலுடன்
விளையாடுகின்றனர் பேரலை மறந்து
பெருவெள்ளங் கடந்து
மனிதவெள்ளத்தின் ஆழங்கண்டு
ஆட்சியாளர்களின் அகமழுகிறது
ஆழும் போதே ஆற்றும் சேவையற்று
ஆசைக்கு அடிமையாயிருந்தனரே......
MY3 என்னும் சுனாமி
செல்லா இடங்களெல்லாம் சென்று
வெல்லும் சூட்சிமம் அமைத்து
நல்லோர் யாவரையும் சேர்த்து
நாளைய நலவுக்காய் காத்திருக்கிறார்
பெருந்தலைவன் அஷ்ரஃபின் வழியில்
உம்மோடு பயணிக்கும் நாங்கள்
உம் சுட்டுவிரல் திசையில்
துணிந்து நின்று உயிரும் விட
உளமாறக் காத்திருக்கிறோம்
நாளை தோற்றுவிட்டால்
என்ற கேள்வியில் பயணமெதற்கு
நாளைய தீர்ப்புக்கு அதிபதி எம் இறைவன்
தோற்றாலும் துவண்டிடா
துணிவுள்ள சமுகம் எம்முடையது
நாளைய சந்ததிக்காய்
இன்றைய முடிவில் உறுதியாகி
பெறுமதியான தீர்வுகளுக்காய்
ஒன்றுபட்டு உலகையாள
இன்றே புறப்படு என் தோழா.............
Re: ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....
கொடியவனின் முடிவுகளால் ஏற்பட்ட காயங்கள் ஆற்றிட ஆண்டவன் இருப்பது உண்மையானால் தவறிழைத்தவன் தோற்கவேன்டும். நீதி என்றும் சாகாது. அது உறங்கும் ஒருநாள் விழிக்கும். அன்றைக்கு மவனே கரண்டு சேர் தான்
கவிதையிது என்று எண்ண மாட்டேன் இது ஒரு வருங்காலத்தை கூறும் வாக்குதத்தம். அருமை ஹாசீம் (கவிஞர்)
கவிஞர்களால் மட்டுமே புதிய தலைமுறையை உருவாக்க முடியும்.
கவிதையிது என்று எண்ண மாட்டேன் இது ஒரு வருங்காலத்தை கூறும் வாக்குதத்தம். அருமை ஹாசீம் (கவிஞர்)
கவிஞர்களால் மட்டுமே புதிய தலைமுறையை உருவாக்க முடியும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....
கவிதையும் அதன் வரிகளும் அருமை! மைத்திரி எனும் அலையின் பின்னால் சென்றிட எடுத்த முடிவு நல்லதா இல்லையா என காலம் தான் முடிவு சொல்ல வேண்டும்.
மைத்திரியோ, மகிந்தவோ இனத்துவேசத்தினை களையப்போவதில்லை எனும் போது இது நல்ல முடிவு என்றுணர்ந்து அனைவரையும் பின் தொடரச்செய்யும் அழைப்பாய் கவிதை.. மன்னியுங்கள். கவிதைக்கருவில் எனக்கு உடன் பாடில்லை.
மாற்றம் ஒன்று தேவை என முடிவெடுத்து மாறினார்கள். வேறு வழி இல்லை எனும் போது எடுக்கப்பட்ட முடிவுக்கும் எடுத்த முடிவு நல்ல முடிவென்பதற்கும் வித்தியாசம் உண்டு.
மைத்த்திரியுடன் சேர்த்திருப்பவர்களில் எவரை நல்லவரென சொல்வீர்கள்?
பேனா முனை ஈட்டி முனையை விட கூரானது எனில் அந்தபோனாவை கையில் பிடிப்போர் எழுத்துக்கள் பின் வருவதையும் உண்ர்த்தாதோ?
உங்கள் தனிப்பட்ட கருத்து குறித்து நான் விமர்சிக்கவில்லை ஹாசிம். ஸாரி!
மைத்திரியோ, மகிந்தவோ இனத்துவேசத்தினை களையப்போவதில்லை எனும் போது இது நல்ல முடிவு என்றுணர்ந்து அனைவரையும் பின் தொடரச்செய்யும் அழைப்பாய் கவிதை.. மன்னியுங்கள். கவிதைக்கருவில் எனக்கு உடன் பாடில்லை.
மாற்றம் ஒன்று தேவை என முடிவெடுத்து மாறினார்கள். வேறு வழி இல்லை எனும் போது எடுக்கப்பட்ட முடிவுக்கும் எடுத்த முடிவு நல்ல முடிவென்பதற்கும் வித்தியாசம் உண்டு.
மைத்த்திரியுடன் சேர்த்திருப்பவர்களில் எவரை நல்லவரென சொல்வீர்கள்?
பேனா முனை ஈட்டி முனையை விட கூரானது எனில் அந்தபோனாவை கையில் பிடிப்போர் எழுத்துக்கள் பின் வருவதையும் உண்ர்த்தாதோ?
உங்கள் தனிப்பட்ட கருத்து குறித்து நான் விமர்சிக்கவில்லை ஹாசிம். ஸாரி!
Last edited by Nisha on Tue 30 Dec 2014 - 13:40; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....
சுறா wrote:கொடியவனின் முடிவுகளால் ஏற்பட்ட காயங்கள் ஆற்றிட ஆண்டவன் இருப்பது உண்மையானால் தவறிழைத்தவன் தோற்கவேன்டும். நீதி என்றும் சாகாது. அது உறங்கும் ஒருநாள் விழிக்கும். அன்றைக்கு மவனே கரண்டு சேர் தான்
கவிதையிது என்று எண்ண மாட்டேன் இது ஒரு வருங்காலத்தை கூறும் வாக்குதத்தம். அருமை ஹாசீம் (கவிஞர்)
கவிஞர்களால் மட்டுமே புதிய தலைமுறையை உருவாக்க முடியும்.
புரியவில்லை! எப்படி ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....
http://www.importmirror.com/2014/12/blog-post_299.html
ஒன்று பட்டு உலகையாள்வோம்..... கவிஞர் பாலமுனை ஹாஷிம்
ஒன்று பட்டு உலகையாள்வோம்..... கவிஞர் பாலமுனை ஹாஷிம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....
உங்கள் கருத்து உண்மைதான் நான் நாட்டில் இருந்திருந்தால் எனது வார்த்தைகள் மேடைப்பேச்சாக ஒலித்திருக்கும் கத்தாரில் இருப்பதால்தான் கவிதை வடிவமானதுசுறா wrote:கொடியவனின் முடிவுகளால் ஏற்பட்ட காயங்கள் ஆற்றிட ஆண்டவன் இருப்பது உண்மையானால் தவறிழைத்தவன் தோற்கவேன்டும். நீதி என்றும் சாகாது. அது உறங்கும் ஒருநாள் விழிக்கும். அன்றைக்கு மவனே கரண்டு சேர் தான்
கவிதையிது என்று எண்ண மாட்டேன் இது ஒரு வருங்காலத்தை கூறும் வாக்குதத்தம். அருமை ஹாசீம் (கவிஞர்)
கவிஞர்களால் மட்டுமே புதிய தலைமுறையை உருவாக்க முடியும்.
நிச்சயமாக இறைவனை முன்னிறுத்தியே அத்தனையும் செய்திடல் வேண்டும் என்பது நம்பிக்கை ஆதலால் எது நடந்தாலும் அவனின் துணை எமக்குண்டு என்பதை மறுப்பதற்கில்லைதானே
குற்றம் இளைக்கின்வர்களுக்கு தண்டனை தரத் தகுதியானவன் இறைவன் மாத்திரமே அவனிடமே ஒப்படைப்பதன் மூலம் நாம் நிம்மதியாகிடலாம் என்பதுதான் கோட்பாடு அதைத்தான் பின்பற்ற முடிகிறது
நன்றி அண்ணா
Re: ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....
அரசியல் என்பதே அதுதான் அவரவருக்கு ஏற்ற பாணியில் அவரவரது இருப்பை தயார் செய்துகொள்கிறார்கள்Nisha wrote:கவிதையும் அதன் வரிகளும் அருமை! மைத்திரி எனும் அலையின் பின்னால் சென்றிட எடுத்த முடிவு நல்லதா இல்லையா என காலம் தான் முடிவு சொல்ல வேண்டும்.
மைத்திரியோ, மகிந்தவோ இனத்துவேசத்தினை களையப்போவதில்லை எனும் போது இது நல்ல முடிவு என்றுணர்ந்து அனைவரையும் பின் தொடரச்செய்யும் அழைப்பாய் கவிதை.. மன்னியுங்கள். கவிதைக்கருவில் எனக்கு உடன் பாடில்லை.
மாற்றம் ஒன்று தேவை என முடிவெடுத்து மாறினார்கள். வேறு வழி இல்லை எனும் போது எடுக்கப்பட்ட முடிவுக்கும் எடுத்த முடிவு நல்ல முடிவென்பதற்கும் வித்தியாசம் உண்டு.
மைத்த்திரியுடன் சேர்த்திருப்பவர்களில் எவரை நல்லவரென சொல்வீர்கள்?
பேனா முனை ஈட்டி முனையை விட கூரானது எனில் அந்தபோனாவை கையில் பிடிப்போர் எழுத்துக்கள் பின் வருவதையும் உண்ர்த்தாதோ?
உங்கள் தனிப்பட்ட கருத்து குறித்து நான் விமர்சிக்கவில்லை ஹாசிம். ஸாரி!
உங்களது கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்.
யார் வந்திடினும் எது நடக்குமோ அது நடந்தேறும் மாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மாற்றித்தான் பார்ப்போம் என்று நாடே துணிகின்ற போது நாமும் ஒத்தோடுவதில் தவறில்லை என்பதுதான் எனது கருத்து
ஹக்கீமின் இந்த முடிவை தளத்தில் இருக்கின்ற மக்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் அவர்கின் மனங்களின் ஆசையாகவே இருந்தது அதனால்தான் இத்தனை ஆரவாரம்
அதன் எதார்த்தம் நாளை தேர்தலின் பின்னர் அறிந்திடலாம் காத்திருப்போம்
Re: ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....
நன்றி அக்கா நான் அவருக்கு அனுப்பியிருந்தேன் பிரசுரிப்பதற்காகNisha wrote:http://www.importmirror.com/2014/12/blog-post_299.html
ஒன்று பட்டு உலகையாள்வோம்..... கவிஞர் பாலமுனை ஹாஷிம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|