Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
+6
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
சுறா
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே! தோழியரே!
சிறுகதைபோட்டிக்கான விதிமுறைகள்
போட்டிக்காலம் மற்றும் போட்டி முடிவுகள்
போட்டியின் பரிசுத்தொகை
அன்புள்ள நண்பர்களே! தோழியரே!
புத்தாண்டை (2015) முன்னிட்டு நமது சேனையில் சிறுகதைகள் போட்டி ஒன்றை நிர்வாகம் சார்பில் நடத்த இருக்கிறோம். இந்த போட்டியில் பங்குகொள்ள குறைந்தபட்ச தகுதியாக நமது சேனையின் உறுப்பினராக இருத்தல்வேண்டும். மேலும் சேனையில் குறைந்தது 50 பதிவுகளாவது பதிந்திருக்க வேண்டும்.
சேனையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் போட்டியில் பங்கெடுக்க விரும்பினால் சேனையில் முறைப்படி இணைந்து போட்டியில் பங்கெடுக்கலாம் ஆனால் போட்டி முடிவதற்குள் (குறைந்தது ஒருமாதம்) 50 பதிவுகளை கடந்திருக்க வேண்டும்..
சிறுகதைபோட்டிக்கான விதிமுறைகள்
* சேனையின் உறுப்பினராக இருத்தல் அவசியம்
* 50க்கும் குறையாத பதிவுகள் பதிந்திருத்தல் வேண்டும்.
* நிர்வாக உறுப்பினர்களும் இந்த போட்டியில் பங்குகொள்ளலாம்.
* ஒருவர் கட்டாயம் ஒரு கதை மட்டும் தான் எழுத வேன்டும். அதுவும் சொந்தக்கதையாக தான் இருக்கவேண்டும்.
* இணையத்தில் இருந்து காப்பி பேஸ்டு செய்தோ அல்லது நடுநடுவே மாற்றியோ இருந்தால் பிறகு கண்டுப்பிடிக்கப்பட்டாலோ அல்லது வேறு போட்டியாளர்கள் புகாரளித்து அது நிரூபிக்கப்பட்டாலோ போட்டியில் இருந்து விலக்கப்படுவீர்கள்
* கதைகள் கீழ்கண்ட தனிமடலுக்கு தான் அனுப்பவேண்டும்.
போட்டிக்காலம் மற்றும் போட்டி முடிவுகள்
* ஜனவரி 3 முதல் மார்ச் இறுதி வரை கதைகளை தனிமடலுக்கு அனுப்ப வேன்டும். (பயனர் பெயர் கட்டாயம் குறிப்பிடவும்)
*ஏப்ரல 15 ல் போட்டிக்கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
* நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
போட்டியின் பரிசுத்தொகை
முதல் பரிசு : ரூ 2000
2 ஆம் பரிசு : ரூ 1500
3 ஆம் பரிசு : ரூ 1000
ஆறுதல் பரிசாக : இருவருக்கு தலா ரூ 500
போட்டியில் பற்கேற்கும் அனைத்து கதைகளை படித்து சிறந்த விமர்சனம் செய்பவர்களுக்கும் பரிசுகள் உண்டு
(சிறந்த கதை விமர்சகர்கள் இருவருக்கு தலா ரூ 500)
போட்டியில் வென்றவர்கள் தங்கள் விலாசத்தை பெயருடனோ அல்லது வங்கிக்கணக்கையோ தனிமடலில் தெரிவித்தால் பரிசுப்பணம் உங்களுக்கு அனுப்பப்படும்.
போட்டியின் அறிவிப்பை உங்கள் பேஸ்புக் மற்றும் இணையதளங்களிலும் விளம்பரப்படுத்தலாம் அப்படி செய்பவர்கள் அந்த லிங்கையும் தனிமடலில் தெரிவிக்கவேண்டும். அதற்கும் பரிசுகள் உண்டு.
போட்டிக்கான கரு
போட்டியில் பங்கெடுப்பவர்கள் தங்களது சொந்த கற்பனையில் உதித்த கதையை தான் இங்கு எழுதவேண்டும் பொதுவான தலைப்பில் குடும்பக்கதைகளாக (கணவன் மனைவி, குழந்தைகள், அம்மா அப்பா, மாமியார் மாமனார், காதல் இதர...) இருத்தல் வேன்டும். ஆபாசமான கதைகள் மற்றும் நடுவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத கதைக்கரு கொண்ட கதைகள் (முக்கியமாக மதம் ஜாதி போன்றவை) போட்டியில் இருந்து விலக்கப்படும்.
சேனை நிர்வாகம்Last edited by சுறா on Sat 3 Jan 2015 - 17:53; edited 1 time in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
முனாஸ் சுலைமான் wrote:பரிசுத்தொகை ரியால் கணக்கா....
ஆஹா! பரிசை நீங்கள் கொடுப்பதாயிருந்தால் ரியால் என்ன குவைத் தினாரே கொடுத்திரலாமே முனாஸ்!
நீங்கள் தான் இப்ப பெரிய தலை ஆச்சே! அறிவித்திரலாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
குடும்பக்கதைகள் சிறுகதைப்போட்டி இன்னும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இறுதி வரை போட்டியில் கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதம் 15 ம் திகதி போட்டி முடிவுகள் வெளியிடப்படும்.
மார்ச் மாதம் இறுதி வரை போட்டியில் கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதம் 15 ம் திகதி போட்டி முடிவுகள் வெளியிடப்படும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
வாவ் மகிழ்ச்சியான செய்தி நன்றி அக்காNisha wrote:குடும்பக்கதைகள் சிறுகதைப்போட்டி இன்னும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இறுதி வரை போட்டியில் கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதம் 15 ம் திகதி போட்டி முடிவுகள் வெளியிடப்படும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
நீங்களும் கதை எழுதுங்கள் நண்பன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
அறிவிக்கலாம் ஆனால் நீங்கள்தான் கொடுக்கனும் நிஷாக்காNisha wrote:முனாஸ் சுலைமான் wrote:பரிசுத்தொகை ரியால் கணக்கா....
ஆஹா! பரிசை நீங்கள் கொடுப்பதாயிருந்தால் ரியால் என்ன குவைத் தினாரே கொடுத்திரலாமே முனாஸ்!
நீங்கள் தான் இப்ப பெரிய தலை ஆச்சே! அறிவித்திரலாமா?
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
முனாஸ் சுலைமான் wrote:அறிவிக்கலாம் ஆனால் நீங்கள்தான் கொடுக்கனும் நிஷாக்காNisha wrote:முனாஸ் சுலைமான் wrote:பரிசுத்தொகை ரியால் கணக்கா....
ஆஹா! பரிசை நீங்கள் கொடுப்பதாயிருந்தால் ரியால் என்ன குவைத் தினாரே கொடுத்திரலாமே முனாஸ்!
நீங்கள் தான் இப்ப பெரிய தலை ஆச்சே! அறிவித்திரலாமா?
அஸ்க்கு புஸ்க்க்க்க்க்க்க்க்க்க்க்கு!
நான் பாவம்னு தோணவே இல்லையோ! பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய தலைவருங்க இப்படி சொன்னால் சின்னவங்க நாங்க என்னா செய்வது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
பெரியவர் என்றால் நான் உயரமாக இருப்பதால் சொல்றீர்களா நிஷாக்கா..........Nisha wrote:முனாஸ் சுலைமான் wrote:அறிவிக்கலாம் ஆனால் நீங்கள்தான் கொடுக்கனும் நிஷாக்காNisha wrote:முனாஸ் சுலைமான் wrote:பரிசுத்தொகை ரியால் கணக்கா....
ஆஹா! பரிசை நீங்கள் கொடுப்பதாயிருந்தால் ரியால் என்ன குவைத் தினாரே கொடுத்திரலாமே முனாஸ்!
நீங்கள் தான் இப்ப பெரிய தலை ஆச்சே! அறிவித்திரலாமா?
அஸ்க்கு புஸ்க்க்க்க்க்க்க்க்க்க்க்கு!
நான் பாவம்னு தோணவே இல்லையோ! பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய தலைவருங்க இப்படி சொன்னால் சின்னவங்க நாங்க என்னா செய்வது?
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
ஓ நீங்க உசரமா வேற இருக்கியளோ சார்! அப்படியும் வைச்சிக்கலாம் சார்.
சரி சரி சீக்கிரம் கதையை சுறாவின் தனிமடலுக்கு அனுப்பி வையுங்கள்.
சரி சரி சீக்கிரம் கதையை சுறாவின் தனிமடலுக்கு அனுப்பி வையுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
மறுபடியும் 2 வது கதை எழுதலாமா?
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
அதே கதைபோட்டி தான் குமார். ஆனால் இரண்டு எழுதலாமா என நான் போட்டியை நடாத்துபவர்களிடம் பேசிட்டு சொல்லட்டுமா?
இம்முறை சரியாக ஆர்வமின்மையால் போட்டிக்குரிய கதைகள் ரெம்ப கம்மியாக இருக்கு.
கவிதை எனில் அள்ளிக்கொட்டி இருப்பாங்க. கதை என்பதால் குறிப்பிட்ட சிலரால் மட்டும் தான் பங்கெடுக்க இயலுது.
இம்முறை சரியாக ஆர்வமின்மையால் போட்டிக்குரிய கதைகள் ரெம்ப கம்மியாக இருக்கு.
கவிதை எனில் அள்ளிக்கொட்டி இருப்பாங்க. கதை என்பதால் குறிப்பிட்ட சிலரால் மட்டும் தான் பங்கெடுக்க இயலுது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
அக்கா நான் சும்மா கேட்டேன்... இந்தப் பதிவைப் படித்தேன்னு அட்டண்டன்ஸ் போடுவதற்காக...Nisha wrote:அதே கதைபோட்டி தான் குமார். ஆனால் இரண்டு எழுதலாமா என நான் போட்டியை நடாத்துபவர்களிடம் பேசிட்டு சொல்லட்டுமா?
இம்முறை சரியாக ஆர்வமின்மையால் போட்டிக்குரிய கதைகள் ரெம்ப கம்மியாக இருக்கு.
கவிதை எனில் அள்ளிக்கொட்டி இருப்பாங்க. கதை என்பதால் குறிப்பிட்ட சிலரால் மட்டும் தான் பங்கெடுக்க இயலுது.
இப்ப எழுதும் மனநிலை இல்லை...
ஒரு கதை அனுப்பியிருக்கேன். அதுவே போதும்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
கதை போட்டியில் பங்கெடுத்து ஜெயிக்காமல் விட்டதுண்டோ குமார்! பரிசு பரிசா அள்ளுறிங்களே!
ரூபன் நடத்திய போட்டியில் ஜெயித்தமைக்கு வாழ்த்துகள்.
ரூபன் நடத்திய போட்டியில் ஜெயித்தமைக்கு வாழ்த்துகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
தெரிஞ்சது அதானே அக்கா...Nisha wrote:கதை போட்டியில் பங்கெடுத்து ஜெயிக்காமல் விட்டதுண்டோ குமார்! பரிசு பரிசா அள்ளுறிங்களே!
ரூபன் நடத்திய போட்டியில் ஜெயித்தமைக்கு வாழ்த்துகள்.
அதுல ஒரு இடத்தைப் பிடிப்போமே...
வாழ்த்துக்கு நன்றி அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது
» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
» உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இறுதி வாய்ப்பை நழுவ விட்ட இந்திய வீரர்
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது
» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
» உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இறுதி வாய்ப்பை நழுவ விட்ட இந்திய வீரர்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|