சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

அறிந்தும்_அறியாமலும்... Khan11

அறிந்தும்_அறியாமலும்...

3 posters

Go down

அறிந்தும்_அறியாமலும்... Empty அறிந்தும்_அறியாமலும்...

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 12 Jan 2015 - 13:02

கொதிக்கும் மனம் நெருப்பு வார்த்தைகளை உமிழாதி்ருக்க மௌன நீரூற்றி அணைக்கப்படலாம்.‪#‎சிலபல‬ நேரங்களில். 
**
கற்றுகொடுக்கப்பட்ட பாடங்கள் அனைத்தும் ஒற்றை அன்புவார்த்தையில் கரைந்துபோக... மறக்கப்பட்ட பாடங்களை கற்பதற்கு மீண்டும் மீண்டும் மனம் தயார்படுத்தப்படுகிறது (அலட்சியவார்த்தைகளால்)...  ‪#‎சிலபல‬ நேரங்களில்.
***
(வாழ்க்கைப்)பயணத்தில் இறங்கும் நிறுத்தத்தை நினைவூட்டும் நடத்துனராய் சில நேரங்களில் ‪#‎சிலமனிதர்கள்‬... 
**
தமக்கான நிறுத்தத்தில் இறங்கவேண்டியதை உணர்ந்தே பயணப்பட்டாலும், விரும்பியேற்ற பயணத்தில் இறங்கும் தருவாயில் இறுகிய மனத்துடனேயே இறங்கவேண்டியிருக்கிறது.. சிலபல நேரங்களில்...
***
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

அறிந்தும்_அறியாமலும்... Empty Re: அறிந்தும்_அறியாமலும்...

Post by சுறா Mon 12 Jan 2015 - 13:46

எல்லாமே அழகாக உள்ளது. ஆனால் ஏதோ சோகம் இழையோடுதே? அது ஏன்?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அறிந்தும்_அறியாமலும்... Empty Re: அறிந்தும்_அறியாமலும்...

Post by Nisha Mon 12 Jan 2015 - 14:25

தமக்கான நிறுத்தத்தில் இறங்கவேண்டியதை உணர்ந்தே பயணப்பட்டாலும், விரும்பியேற்ற பயணத்தில் இறங்கும் தருவாயில் இறுகிய மனத்துடனேயே இறங்கவேண்டியிருக்கிறது.. சிலபல நேரங்களில்..

 பெரும்பாலோனோர்  தமக்கான தரிப்பிடம் இதுதான், இறங்குவோம் என புரிவதில்லை என்பதை விட விரும்பாமல் மேலும் பயணம் செய்ய விரும்புவதும் ஏன் என்பது என்றுமே புரியாத புதிர் தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிந்தும்_அறியாமலும்... Empty Re: அறிந்தும்_அறியாமலும்...

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 12 Jan 2015 - 16:55

சுறா wrote:எல்லாமே அழகாக உள்ளது. ஆனால் ஏதோ சோகம் இழையோடுதே? அது ஏன்?
;) வலிப்பதுபோல் தோற்றமளிக்கும்  வாழ்வியலின் யதார்த்தங்கள்.. :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

அறிந்தும்_அறியாமலும்... Empty Re: அறிந்தும்_அறியாமலும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum