Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
சொல் விளையாட்டு.. என் கூடப்பிறந்தவள்
4 posters
Page 1 of 1
சொல் விளையாட்டு.. என் கூடப்பிறந்தவள்
ஒரு புலவரின் சொல் விளையாட்டுக் கதை:
ஒரு புலவர் ஒரு தனவான் வீட்டுக்கு விருந்துண்ண சென்றார். வாயிலில் தனவான் ஒரு பெண்ணுடன் புலவரை வரவேற்றார் தன் கூட இருந்த பெண்ணை இவள் என் கூடப் பிறந்தவள் என்றார்.. பின் விருந்துண்ணும்போது வேறொரு பெண் உணவு பரிமாறினார். அந்த பெண்ணை இவள் என் கூடப் பிறந்தவள் என்று அறிமுகப்படுத்தினார். உணவுண்டு கை அலம்பவும் தண்ணீர் குடிக்கவும் உதவினாள் ஒரு பெண். தனவான் அவளை இவள் என் கூடப்பிறந்தவள் என்று சொன்னார். புலவர் வியந்து தனவானை நோக்க தனவான், புலவரிடம், நீங்கள் வாயிலில் என்னுடன் கண்டபெண் என்னோடு கூடப்பிறந்தவள். அதாவது வாழ்வில்”இணைய” பிறந்தவள். உங்களுக்கு உணவு பரிமாறிய பெண் என் “கூடப் பிறந்த” சகோதரியாவாள். உங்களுக்கு தண்ணீரும் தாம்பூலமும் கொடுத்தப்பெண் நானும் என் மனைவியும் கூட பிறந்தவள் ஆவாள் அதாவது என் மகள் என்றார். புலவர் மிக ஆனந்தமடைந்து, ஒரே சொற்கள் வெவ்வேறு பொருளில் அறியப்படுவது மிகவும் விந்தையாகவும் வியப்புகுரியதாகவும் உள்ளது என்று புன்னகையுடன் சென்றார்.
படித்ததில் பிடித்தது
ஒரு புலவர் ஒரு தனவான் வீட்டுக்கு விருந்துண்ண சென்றார். வாயிலில் தனவான் ஒரு பெண்ணுடன் புலவரை வரவேற்றார் தன் கூட இருந்த பெண்ணை இவள் என் கூடப் பிறந்தவள் என்றார்.. பின் விருந்துண்ணும்போது வேறொரு பெண் உணவு பரிமாறினார். அந்த பெண்ணை இவள் என் கூடப் பிறந்தவள் என்று அறிமுகப்படுத்தினார். உணவுண்டு கை அலம்பவும் தண்ணீர் குடிக்கவும் உதவினாள் ஒரு பெண். தனவான் அவளை இவள் என் கூடப்பிறந்தவள் என்று சொன்னார். புலவர் வியந்து தனவானை நோக்க தனவான், புலவரிடம், நீங்கள் வாயிலில் என்னுடன் கண்டபெண் என்னோடு கூடப்பிறந்தவள். அதாவது வாழ்வில்”இணைய” பிறந்தவள். உங்களுக்கு உணவு பரிமாறிய பெண் என் “கூடப் பிறந்த” சகோதரியாவாள். உங்களுக்கு தண்ணீரும் தாம்பூலமும் கொடுத்தப்பெண் நானும் என் மனைவியும் கூட பிறந்தவள் ஆவாள் அதாவது என் மகள் என்றார். புலவர் மிக ஆனந்தமடைந்து, ஒரே சொற்கள் வெவ்வேறு பொருளில் அறியப்படுவது மிகவும் விந்தையாகவும் வியப்புகுரியதாகவும் உள்ளது என்று புன்னகையுடன் சென்றார்.
படித்ததில் பிடித்தது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சொல் விளையாட்டு.. என் கூடப்பிறந்தவள்
ஒரே சொற்கள் வெவ்வேறு பொருளில் அறியப்படுவது மிகவும் விந்தையாகவும் வியப்புகுரியதாகவும் உள்ளது .எனக்கு இது சரியாக புரியவில்லை அவர் மூன்று இடங்களிலும் சொல்லும் சொற்கள் ஒரே மாதிரி உள்ளது வித்தியாசம் காண்பது எப்படி?
Re: சொல் விளையாட்டு.. என் கூடப்பிறந்தவள்
வயது வித்தியாசம், முக ஜாடை வைத்து கணிக்க வேண்டியது தான் தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சொல் விளையாட்டு.. என் கூடப்பிறந்தவள்
பானுஷபானா wrote:வயது வித்தியாசம், முக ஜாடை வைத்து கணிக்க வேண்டியது தான் தம்பி
அப்படி இருக்காது அக்கா இங்கு ஏதே ஒன்று உள்ளது அது என்னவென்று புரியவில்லை
Re: சொல் விளையாட்டு.. என் கூடப்பிறந்தவள்
என்னோடு கூடப் பிறந்தவள்...
என் கூடப்பிறந்தவள்
கூடப் பிறந்தவள் என்று சொல்லியிருக்கலாமோ...வார்த்தைகளில் மாற்றம் இல்லை... எல்லாமே ஒரே மாதிரித்தான் இருக்கின்றது. எப்பது பதம் பிரிப்பது.... புரியவில்லை....
என் கூடப்பிறந்தவள்
கூடப் பிறந்தவள் என்று சொல்லியிருக்கலாமோ...வார்த்தைகளில் மாற்றம் இல்லை... எல்லாமே ஒரே மாதிரித்தான் இருக்கின்றது. எப்பது பதம் பிரிப்பது.... புரியவில்லை....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சொல் விளையாட்டு.. என் கூடப்பிறந்தவள்
புலவர் மிக ஆனந்தமடைந்து, ஒரே சொற்கள் வெவ்வேறு பொருளில் அறியப்படுவது மிகவும் விந்தையாகவும் வியப்புகுரியதாகவும் உள்ளது என்று புன்னகையுடன் சென்றார்.
பொதுவாக புலவர்கள் தான் இம்மாதிரி சொல் விளையாட்டுகளால் அசத்துவார்கள் என்றிருக்கும். இங்கே மாற்றி யோசித்து புலவர் வியக்கும் படியாய் சொல்லால் விளையாடினார் தனவான் என்றிருப்பது வியப்பு தரவில்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சொல் விளையாட்டு.. என் கூடப்பிறந்தவள்
Nisha wrote:புலவர் மிக ஆனந்தமடைந்து, ஒரே சொற்கள் வெவ்வேறு பொருளில் அறியப்படுவது மிகவும் விந்தையாகவும் வியப்புகுரியதாகவும் உள்ளது என்று புன்னகையுடன் சென்றார்.
பொதுவாக புலவர்கள் தான் இம்மாதிரி சொல் விளையாட்டுகளால் அசத்துவார்கள் என்றிருக்கும். இங்கே மாற்றி யோசித்து புலவர் வியக்கும் படியாய் சொல்லால் விளையாடினார் தனவான் என்றிருப்பது வியப்பு தரவில்லையா?
புலவர் வியக்கும் படியாக தனவான் சொல்லால் விளையாடியதுதான் வியர்ப்பு அப்படியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|