Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
5 posters
Page 1 of 1
நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த பள்ளி மாணவியிடம் , மாணவர்கள் சிலர் டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை போல செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி, பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மன நிலையில் பள்ளி மாணவர்கள் நடந்து கொண்டுள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுடன் செல்போனில் செக்ஸ் அரைட்டைக்கு வர மறுத்துவிட்ட 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, நிர்பயா ஸ்டைலில் பாலியல் கொடுமை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் தரப்பில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், தங்களுக்கு வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியில் வரும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கூறுகையில், " எனது மகளின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சிலர், தங்களுடன் பள்ளியில் ஓய்வு வேளைகளில் செக்ஸ் பற்றி பேச வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி உள்ளனர்.அவர்களின் செயலுக்கு உடன்பட மறுத்த என் மகளிடம் நிர்பயாவுக்கு நடந்தது போல உனக்கும் செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதிர்ச்சியான நாங்கள் பள்ளி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் பள்ளி நிர்வாகத் தரப்பில் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது எங்களுக்கு இன்னும் கூடுதல் அதிர்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.
அதனால் இந்த விசயம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அதில் இந்த மிரட்டல் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோர் பற்றி தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சக மாணவர்களே இது போன்ற செக்ஸ் தொல்லைக்கு மாணவியை உட்படுத்திய விவகாரம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39424
டெல்லி மருத்துவ மாணவி, பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மன நிலையில் பள்ளி மாணவர்கள் நடந்து கொண்டுள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுடன் செல்போனில் செக்ஸ் அரைட்டைக்கு வர மறுத்துவிட்ட 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, நிர்பயா ஸ்டைலில் பாலியல் கொடுமை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் தரப்பில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், தங்களுக்கு வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியில் வரும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கூறுகையில், " எனது மகளின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சிலர், தங்களுடன் பள்ளியில் ஓய்வு வேளைகளில் செக்ஸ் பற்றி பேச வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி உள்ளனர்.அவர்களின் செயலுக்கு உடன்பட மறுத்த என் மகளிடம் நிர்பயாவுக்கு நடந்தது போல உனக்கும் செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதிர்ச்சியான நாங்கள் பள்ளி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் பள்ளி நிர்வாகத் தரப்பில் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது எங்களுக்கு இன்னும் கூடுதல் அதிர்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.
அதனால் இந்த விசயம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அதில் இந்த மிரட்டல் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோர் பற்றி தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சக மாணவர்களே இது போன்ற செக்ஸ் தொல்லைக்கு மாணவியை உட்படுத்திய விவகாரம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39424
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
அடக்கருமமே என்னவெல்லாம் நடக்கிறது உலகில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
அதீத வக்கிரத்தின் பலனை நாம் இப்பொழுது அறுவடை செய்துக்கொண்டிருக்கிறோம். தவறிழைத்தவர்கள் இரண்டு ஆண்டுகள் மேல் ஆகியும் ஜாலியாக டீவிக்கெல்லாம் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பதால் தான் இந்த நிலை.
நான் சொல்வது சரிதானே?
நான் சொல்வது சரிதானே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
சுறா wrote:அதீத வக்கிரத்தின் பலனை நாம் இப்பொழுது அறுவடை செய்துக்கொண்டிருக்கிறோம். தவறிழைத்தவர்கள் இரண்டு ஆண்டுகள் மேல் ஆகியும் ஜாலியாக டீவிக்கெல்லாம் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பதால் தான் இந்த நிலை.
நான் சொல்வது சரிதானே?
sari than annaa...
udane theerppu kuduththal bayam irukkum...
illanaa ithu pola kutraththukku makkalin kaiyil theerppai vitturanum ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
எங்க உடனே தீர்ப்பு கொடுக்கிறது.
காமெடி பண்றீங்க பானு.
காமெடி பண்றீங்க பானு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
ahmad78 wrote:எங்க உடனே தீர்ப்பு கொடுக்கிறது.
காமெடி பண்றீங்க பானு.
theerppu kuduththal bayam irukkumnu than sonnen...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
நாகலாந்து மாதிரி மக்கள்தான் தண்டனை கொடுக்கவேண்டும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை.
» பள்ளி மாணவிக்கு தந்தை திருமண "டார்ச்சர்
» நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
» கம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
» பள்ளி மாணவிக்கு தந்தை திருமண "டார்ச்சர்
» நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
» கம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|