Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
மனிதனின் குணங்களில் உயர்ந்தது - பயன் மிக்கது எது?
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மனிதனின் குணங்களில் உயர்ந்தது - பயன் மிக்கது எது?
ஒரு சமயம் தலைசிறந்த ஓர் அறிஞருக்கும்(லுக்மானுல் ஹகீம்) அவரது மைந்தனுக்கும் இடையில் உரையாடல் நடந்தது.
"தந்தையே! மனிதனின் குணங்களில் உயர்ந்தது, பயன் மிக்கது எது?" என்று மைந்தன் கேட்டான்.
"அன்பு மகனே! இறை மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் மனப்பான்மையைவிட உயர்ந்தது வேறொன்றும் இல்லை" என்று பதிலளித்தார் தந்தை.
"மார்க்கத்திற்கு அடுத்தபடியாக உயர்ந்தது எது?"
"பொருள் ஈட்டுவது!" என்றார் அறிஞர். பொருள் உலக வாழ்க்கைக்கு அவசியம். உலகிலே தான் மார்க்கம் மலர்கிறது.
"இதற்கும் அடுத்தபடியாக?"
"வெட்கம்! தவறான செயலில் ஈடுபடும் போது ஏற்படும் இயற்கையான வெட்கத்தையே நான் குறிப்பிடுகிறேன். இந்த வெட்கத்தின் காரணமாக தீய செயல்கள் தடுக்கப்படுகின்றன.
"இதற்கடுத்தபடியாக?"
"நற்குணம்! இதன் உதவியால் தான் மக்களின் மத்தியில் நெருங்கிப் பழக முடியும்"
"இதற்குப் பிறகு எது?"
"தயாளம்!"
"அடுத்தபடியாக எது?"
அறிஞர் ஏறிட்டுப் பார்த்தார்.
"மகனே! இதற்குமேல் போக வேண்டாம். மேற்குறிப்பிட்ட ஐந்து நன்மைகள் ஒருவனிடம் காணப்பட்டால் அவன் மிகவும் உயர்ந்தவன்; இறைவனுக்கு நெருங்கியவன்!"
"தந்தையே! மனிதனின் குணங்களில் உயர்ந்தது, பயன் மிக்கது எது?" என்று மைந்தன் கேட்டான்.
"அன்பு மகனே! இறை மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் மனப்பான்மையைவிட உயர்ந்தது வேறொன்றும் இல்லை" என்று பதிலளித்தார் தந்தை.
"மார்க்கத்திற்கு அடுத்தபடியாக உயர்ந்தது எது?"
"பொருள் ஈட்டுவது!" என்றார் அறிஞர். பொருள் உலக வாழ்க்கைக்கு அவசியம். உலகிலே தான் மார்க்கம் மலர்கிறது.
"இதற்கும் அடுத்தபடியாக?"
"வெட்கம்! தவறான செயலில் ஈடுபடும் போது ஏற்படும் இயற்கையான வெட்கத்தையே நான் குறிப்பிடுகிறேன். இந்த வெட்கத்தின் காரணமாக தீய செயல்கள் தடுக்கப்படுகின்றன.
"இதற்கடுத்தபடியாக?"
"நற்குணம்! இதன் உதவியால் தான் மக்களின் மத்தியில் நெருங்கிப் பழக முடியும்"
"இதற்குப் பிறகு எது?"
"தயாளம்!"
"அடுத்தபடியாக எது?"
அறிஞர் ஏறிட்டுப் பார்த்தார்.
"மகனே! இதற்குமேல் போக வேண்டாம். மேற்குறிப்பிட்ட ஐந்து நன்மைகள் ஒருவனிடம் காணப்பட்டால் அவன் மிகவும் உயர்ந்தவன்; இறைவனுக்கு நெருங்கியவன்!"
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: மனிதனின் குணங்களில் உயர்ந்தது - பயன் மிக்கது எது?
பகிர்வுக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனிதனின் குணங்களில் உயர்ந்தது - பயன் மிக்கது எது?
மார்க்கம் தொழில் வெட்கம் தயாளம் நற்குணம்
சிறப்பாகச்சொன்னீர்கள் பயனுள்ள பதிவாக கருதுகிறேன்..
சிறப்பாகச்சொன்னீர்கள் பயனுள்ள பதிவாக கருதுகிறேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனிதனின் குணங்களில் உயர்ந்தது - பயன் மிக்கது எது?
நண்பன் wrote:மார்க்கம் தொழில் வெட்கம் தயாளம் நற்குணம்
சிறப்பாகச்சொன்னீர்கள் பயனுள்ள பதிவாக கருதுகிறேன்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
» அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
» பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
» பங்களாதேஷ் கட்டட விபத்து: பலி 912 ஆக உயர்ந்தது
» ஆண்ட்ராய்டு சிஸ்டத்தின் பயன்பாடு உயர்ந்தது: ஆய்வில் தகவல்
» அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
» பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
» பங்களாதேஷ் கட்டட விபத்து: பலி 912 ஆக உயர்ந்தது
» ஆண்ட்ராய்டு சிஸ்டத்தின் பயன்பாடு உயர்ந்தது: ஆய்வில் தகவல்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|