Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
நேற்று வரை வாழ்ந்தவன்
+3
இன்பத் அஹ்மத்
நண்பன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
நேற்று வரை வாழ்ந்தவன்
சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை
மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை
அம்மா பால்...பால் ..
சைக்களில் கூவியபடி வீதியல்
பால் ஊற்றும் பால்காரன்
ஐயோ போயிட்டிங்களா
கதவுகளை உடைத்துக்கொண்டு
ஒரு பேரொலி
சடசடவென திறக்கப்பட்டது
மூடப்பட்டிருந்த பக்கத்து வீட்டு
வாதில்களும் சன்னல்களும்
இனிப்பை தின்னும் ஈக்கள்போல்
அவ்வீட்டை மொய்த்தார்கள்
ஓடிவந்த ஊர்வாசிகள்
ஹலோ ஹலோ ஊர்ல... ஹலோ இவருடைய அப் ..
நாலாபக்கமும் பரவியது
அலைபேசிவழி செய்திகள்
தாரைதாரையாக வந்த
ஆட்களை கொண்டு நிரம்பியது
அவ்வீடும் தெருவும்
ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டிருந்தது
கேள்வியும் பதிலுமாக
வந்த எல்லா வாய்களும்
நல்ல தாகமா இருக்குன்னார்
இராத்திரி குடிக்க தன்னிகொடுத்தேன்
இளைய மருமகள்
அண்ணே அண்ணே உரத்தகுரலில்
கண்ணீர் மல்க ஓடிவந்தாள்
இளைய சகோதரி
விடியக்காலையில போன் வந்துச்சு
சேதிதெரிஞ்சு காலையில்தான் வந்தோம்
வெளியூர் உறவினர்கள்
உயிர் உதிர்ந்த உடலருகில்
அனங்கா சடமாக அமர்ந்திருந்தாள்
தாலி இழந்த மனைவி
அழுது சிவந்த முகமுமாய்
தந்தையின் தலைமாட்டின் அருகில்
இளைய பெண் மகள்
முந்தா நாள் தான் பார்த்து
பழயதகதை பேசிகிட்டு இருந்தோம்
உற்ற நண்பர்கள்
அங்க இங்கன்னு நடமாடிக்கிட்டு
நேற்று நல்லாதான் இருதார்
பக்கத்து வீட்டுகார்கள்
நல்ல மனுஷனுக்கு சாவபாத்தியா
உறக்கத்திலேயே உசிருபோயிடுச்சாம்
ஊர் வாசிகள்
நல்லா வாழ்ந்தவன் என்னசெய்ய
அவனுக்கு விதி அவ்வளவுதான்
ஊர் பெருசுகள்
அப்பப்பம் பணம் கொடுப்பான்
பாசக்கார பய முனங்கிகொண்டிருந்தாள்
மூலையில் ஒரு முதாட்டி
சொல்ல வேண்டிய ஆளுகளுக்கு சொல்லியாச்சா
அங்க யாரு போயிருக்கா
உறவுக்கார்களில் ஒருத்தர்
எப்பம் எடுப்பாங்களாம்
ஒன்னும் தெரியலியே
இரங்கலுக்கு வந்தவர்கள்
வரவேண்டிய ஆட்களெல்லாம்
வந்துட்டாங்கன்னா சடங்குகள ஆரம்பிங்க
கூட்டத்தில் ஒருத்தர்
சூடு தணிந்த கதிரவன்
இரண்டாம் நிழல்விழும் வேளை
மயான பயணத்திற்கு ஆயத்தாமனது
உயி பிரிந்த உடல்
வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்
நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
ஜனனமும் மரணமும்
Last edited by syedali on Tue 22 Feb 2011 - 14:22; edited 1 time in total
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்
இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!
இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்
இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!
@. @.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்
இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!
நன்றி நண்பன்
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
அன்பு wrote:நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்
இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!
@. @.
நன்றி அன்பு
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
உயிர் ஓட்டம் உள்ள வரிகள் தோழரே அருமை வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
அருமையான கவி வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை
தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
*ரசிகன் wrote:உயிர் ஓட்டம் உள்ள வரிகள் தோழரே அருமை வாழ்த்துக்கள்.
நன்றி ரசிகன்
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
றிமா wrote:அருமையான கவி வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை
நன்றி தோழி
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
நல்லாத்தானே போயிட்டுருக்கு ஏன் கொலை வெறி {))சரண்யா wrote:ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
நண்பன் wrote:நல்லாத்தானே போயிட்டுருக்கு ஏன் கொலை வெறி {))சரண்யா wrote:ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
#+ #+
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» நேற்று ஒரு கனவு...
» கிழக்கு மாகாணத்தில் நேற்று
» நேற்று... இன்று... நாளை!
» நேற்று..இன்று…நாளை...
» நேற்று பெய்த மழையில்…
» கிழக்கு மாகாணத்தில் நேற்று
» நேற்று... இன்று... நாளை!
» நேற்று..இன்று…நாளை...
» நேற்று பெய்த மழையில்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|