சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

நேற்று வரை வாழ்ந்தவன்   Khan11

நேற்று வரை வாழ்ந்தவன்

+3
இன்பத் அஹ்மத்
நண்பன்
செய்தாலி
7 posters

Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Tue 22 Feb 2011 - 14:13

நேற்று வரை வாழ்ந்தவன்   IsHeDead

சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை

மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை

அம்மா பால்...பால் ..
சைக்களில் கூவியபடி வீதியல்
பால் ஊற்றும் பால்காரன்

ஐயோ போயிட்டிங்களா
கதவுகளை உடைத்துக்கொண்டு
ஒரு பேரொலி

சடசடவென திறக்கப்பட்டது
மூடப்பட்டிருந்த பக்கத்து வீட்டு
வாதில்களும் சன்னல்களும்

இனிப்பை தின்னும் ஈக்கள்போல்
அவ்வீட்டை மொய்த்தார்கள்
ஓடிவந்த ஊர்வாசிகள்

ஹலோ ஹலோ ஊர்ல... ஹலோ இவருடைய அப் ..
நாலாபக்கமும் பரவியது
அலைபேசிவழி செய்திகள்

தாரைதாரையாக வந்த
ஆட்களை கொண்டு நிரம்பியது
அவ்வீடும் தெருவும்

ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டிருந்தது
கேள்வியும் பதிலுமாக
வந்த எல்லா வாய்களும்

நல்ல தாகமா இருக்குன்னார்
இராத்திரி குடிக்க தன்னிகொடுத்தேன்
இளைய மருமகள்

அண்ணே அண்ணே உரத்தகுரலில்
கண்ணீர் மல்க ஓடிவந்தாள்
இளைய சகோதரி

விடியக்காலையில போன் வந்துச்சு
சேதிதெரிஞ்சு காலையில்தான் வந்தோம்
வெளியூர் உறவினர்கள்

உயிர் உதிர்ந்த உடலருகில்
அனங்கா சடமாக அமர்ந்திருந்தாள்
தாலி இழந்த மனைவி

அழுது சிவந்த முகமுமாய்
தந்தையின் தலைமாட்டின் அருகில்
இளைய பெண் மகள்

முந்தா நாள் தான் பார்த்து
பழயதகதை பேசிகிட்டு இருந்தோம்
உற்ற நண்பர்கள்

அங்க இங்கன்னு நடமாடிக்கிட்டு
நேற்று நல்லாதான் இருதார்
பக்கத்து வீட்டுகார்கள்

நல்ல மனுஷனுக்கு சாவபாத்தியா
உறக்கத்திலேயே உசிருபோயிடுச்சாம்
ஊர் வாசிகள்

நல்லா வாழ்ந்தவன் என்னசெய்ய
அவனுக்கு விதி அவ்வளவுதான்
ஊர் பெருசுகள்

அப்பப்பம் பணம் கொடுப்பான்
பாசக்கார பய முனங்கிகொண்டிருந்தாள்
மூலையில் ஒரு முதாட்டி

சொல்ல வேண்டிய ஆளுகளுக்கு சொல்லியாச்சா
அங்க யாரு போயிருக்கா
உறவுக்கார்களில் ஒருத்தர்

எப்பம் எடுப்பாங்களாம்
ஒன்னும் தெரியலியே
இரங்கலுக்கு வந்தவர்கள்

வரவேண்டிய ஆட்களெல்லாம்
வந்துட்டாங்கன்னா சடங்குகள ஆரம்பிங்க
கூட்டத்தில் ஒருத்தர்

சூடு தணிந்த கதிரவன்
இரண்டாம் நிழல்விழும் வேளை
மயான பயணத்திற்கு ஆயத்தாமனது
உயி பிரிந்த உடல்

வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்

நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
ஜனனமும் மரணமும்


Last edited by syedali on Tue 22 Feb 2011 - 14:22; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by நண்பன் Tue 22 Feb 2011 - 14:19

நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்

இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by இன்பத் அஹ்மத் Tue 22 Feb 2011 - 14:25

நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்

இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!

@. @.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by நண்பன் Tue 22 Feb 2011 - 14:30

அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Tue 22 Feb 2011 - 15:07

நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்

இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!

நன்றி நண்பன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Tue 22 Feb 2011 - 15:08

அன்பு wrote:
நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்

இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!

@. @.

நன்றி அன்பு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by *சம்ஸ் Tue 22 Feb 2011 - 20:14

உயிர் ஓட்டம் உள்ள வரிகள் தோழரே அருமை வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by றிமா Wed 23 Feb 2011 - 6:45

அருமையான கவி வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை நேற்று வரை வாழ்ந்தவன்   517195
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by ஹம்னா Wed 23 Feb 2011 - 7:36

அருமையாக வடித்துள்ளீர்கள்
அருமை கவிதை. :!+: :!+:


நேற்று வரை வாழ்ந்தவன்   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by ஹம்னா Wed 23 Feb 2011 - 7:43

நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:


நேற்று வரை வாழ்ந்தவன்   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Wed 23 Feb 2011 - 8:30

*ரசிகன் wrote:உயிர் ஓட்டம் உள்ள வரிகள் தோழரே அருமை வாழ்த்துக்கள்.


நன்றி ரசிகன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Wed 23 Feb 2011 - 8:31

றிமா wrote:அருமையான கவி வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை நேற்று வரை வாழ்ந்தவன்   517195



நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Wed 23 Feb 2011 - 8:32

சரண்யா wrote:அருமையாக வடித்துள்ளீர்கள்
அருமை கவிதை. :!+: :!+:


நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by நண்பன் Wed 23 Feb 2011 - 13:44

சரண்யா wrote:
நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:
நல்லாத்தானே போயிட்டுருக்கு ஏன் கொலை வெறி {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by ஹம்னா Wed 23 Feb 2011 - 20:05

நண்பன் wrote:
சரண்யா wrote:
நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:
நல்லாத்தானே போயிட்டுருக்கு ஏன் கொலை வெறி {))

#+ #+


நேற்று வரை வாழ்ந்தவன்   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by விஜய் Wed 23 Feb 2011 - 22:02

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Tue 22 Mar 2011 - 8:28

விஜய்-EXPRESS wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum