Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
5 posters
Page 1 of 1
நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்: அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் நாளை முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250, 000 ரூபா அறிவிடப்படும். முன்னர் இது 5 இலட்சமாக இருந்தது.
22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளது. இந்தநிலையில் இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதன்போது எவராவது குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
லங்காசிறி
இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் நாளை முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250, 000 ரூபா அறிவிடப்படும். முன்னர் இது 5 இலட்சமாக இருந்தது.
22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளது. இந்தநிலையில் இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதன்போது எவராவது குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
லங்காசிறி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
உங்களுக்கும் விண்ணபிக்க முடியும் வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
ஆமாம், ஆனால் விண்ணப்பிக்கணுமா என யோசிக்கணும்! அதுக்கான அவசியம் ஏன்? பிள்ளைகளுக்கு தேவைப்படுமா எனவும் புரியல்ல! பார்க்கலாம்பா..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
அவசியம் அதை செய்யுங்கள் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கும் பிறகு இதற்கான சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால்?!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
அது தான் எந்த வகையில் உதவியாக இருக்கும் சம்ஸ். அவர்கள் தான் இங்கே பிறந்து இங்கே வளர்ந்து இங்கே படித்து என இருக்காங்க.. மகன் தமிழ் பேசுவான். மகள் தமிழ் பேசுவாள் என சந்தோஷபட்டுக்கும் படிதான் அவள் தமிழில் புரிந்து கொள்வது இருக்கின்றது.
இலங்கையில் எங்களுக்கென என்ன இருக்கின்றது?
இலங்கையில் எங்களுக்கென என்ன இருக்கின்றது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
சொந்தங்கள் என்றும் விட்டு போகாது மேடம் என்றைக்காவது ஒரு நாள் அவர்களுக்கு அங்கு போக வேண்டும் என்று தோணும் அன்றைக்கு அது அவர்களுக்கு ரெம்ப உதவியாக இருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
சான்ஸே இல்லை சார்.
அங்கே போகணும் எனில் எப்போது வேண்டுமானாலும் விசா எடுத்திட்டு போய் வரலாமே!
அங்கே போகணும் எனில் எப்போது வேண்டுமானாலும் விசா எடுத்திட்டு போய் வரலாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
இனி உங்க இஸ்டம் புரிதலுக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
*சம்ஸ் wrote:இனி உங்க இஸ்டம் புரிதலுக்கு நன்றி.
ஹாஹா!
கோபம் வந்திருச்சி போலவே!
நான் இலங்கைக்கு வரல்லன்னால் வரல்ல! ஆளை விடுங்கோ! நல்லா கோபிச்சிக்கோங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
எனக்கென்னவோ இது ஆபத்தானதாக தெரிகிறது.Nisha wrote:ஆமாம், ஆனால் விண்ணப்பிக்கணுமா என யோசிக்கணும்! அதுக்கான அவசியம் ஏன்? பிள்ளைகளுக்கு தேவைப்படுமா எனவும் புரியல்ல! பார்க்கலாம்பா..!
இலங்கை அரசை நம்பும் காலம் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதாக நான் கருதவில்லை.
அதனால் பொருமை அவசியம். எப்ப வேண்டுமானாலும் இதை பெறலாம் என்றால் உடனே பெறுவது என்பது தேவையற்றது.
வாழ்க்கையின் முடிவுகளை மிகுந்த கவனமுடன் எடுத்து வையுங்கள் தோழி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
சில நேரம் விண்ணப்பத்தாரர்கள் குறித்த ஆய்வுகள் செய்யவும் கூட இம்மாதிரி அறிவிக்கலாம். எனினும் இங்கே சுவிஸ் நெசானலடி கிடைத்தபின் இலங்கை பிரஜா உரிமையை புதிப்பிக்கணுமா என்பது தான் என் கேள்வி. அதற்கான அவசியம் என்ன என புரியல்லை. பசங்களுக்கு நிச்சயம் பிரயோசமில்லைத்தான். ஆனால் எலெக்ஷன் நேரங்களில் வாக்குரிமை போன்ற உரிமை விடயங்களில் இலங்கையர் எனும் அத்தாட்சிக்கு தேவைப்படலாம்.
ஒரு விடயம் தெரியுமா.. எம்மால் அமெரிக்காவுக்கு விசா இல்லாமல் செல்லலாம் ஆனால் இலங்கைக்குள் வர விசா வேண்டும். அதுவும் ஒரு மாத விசா தான் தருவார்கள்.
ஒரு விடயம் தெரியுமா.. எம்மால் அமெரிக்காவுக்கு விசா இல்லாமல் செல்லலாம் ஆனால் இலங்கைக்குள் வர விசா வேண்டும். அதுவும் ஒரு மாத விசா தான் தருவார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
வெறும் வாக்குரிமைக்காக என்றால் வேண்டாமே?
இது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி
இது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
சுறா wrote:வெறும் வாக்குரிமைக்காக என்றால் வேண்டாமே?
இது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி
வேண்டாம் என்பது தான் தற்பொதைய என் முடிவும். பார்ப்போம் ஜானி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
Nisha wrote:சுறா wrote:வெறும் வாக்குரிமைக்காக என்றால் வேண்டாமே?
இது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி
வேண்டாம் என்பது தான் தற்பொதைய என் முடிவும். பார்ப்போம் ஜானி!
வேண்டாம் என்பது உங்களின் முடிவு! பிறகு எதற்கு பார்ப்போம் என்ற வார்த்தை?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
அட கோபம் வந்திருச்சோ?
தாடி வாலா சார்! நான் இலங்கைக்கு வரல்ல! ஆளை விடுங்க!
தாடி வாலா சார்! நான் இலங்கைக்கு வரல்ல! ஆளை விடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
Nisha wrote:அட கோபம் வந்திருச்சோ?
தாடி வாலா சார்! நான் இலங்கைக்கு வரல்ல! ஆளை விடுங்க!
”சொர்க்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
*சம்ஸ் wrote:Nisha wrote:அட கோபம் வந்திருச்சோ?
தாடி வாலா சார்! நான் இலங்கைக்கு வரல்ல! ஆளை விடுங்க!
”சொர்க்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
ENAKKUM ONNU APPLY SEYNGAPPA
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
» நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்..!
» 2ஜி ஊழல்: நாளை முதல் தானே வாதாடுகிறார் ஆ.ராசா
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
» நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்..!
» 2ஜி ஊழல்: நாளை முதல் தானே வாதாடுகிறார் ஆ.ராசா
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|