Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
+3
சுறா
*சம்ஸ்
நண்பன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
First topic message reminder :
நண்பன் : போடா, நீ முட்டாள் !
சம்ஸ்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?
நண்பன் : போடா, நீ முட்டாள் !
சம்ஸ்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????
அப்போ அந்த உயர் அதிகாரி நானா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????
அப்போ அந்த உயர் அதிகாரி நானா
இல்லையே என் தங்கத்தும்பியே! உங்களுக்குத்தான் வேலை செய்வதுன்னால் வேப்பெண்ணை குடிப்பது போல் கசக்குமே!
அந்த கேஷியர் தானப்பா நீங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????
அப்போ அந்த உயர் அதிகாரி நானா
இல்லையே என் தங்கத்தும்பியே! உங்களுக்குத்தான் வேலை செய்வதுன்னால் வேப்பெண்ணை குடிப்பது போல் கசக்குமே!
அந்த கேஷியர் தானப்பா நீங்கள்!
அப்போ அமெரிக்காவில் அழுகிய அழகிகள் கூட குளிப்பது நானா ஓ நோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
ஆமாம்னால் ஆமாம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
நண்பா எனக்கு ஒரு சந்தேகம். "ஓ நோ..."ன்னு சொன்னது அமெரிகாவிற்கா அல்லது அழகிய அழகிகளுக்கா? அமெரிக்கா பிடிக்கவில்லை என்றால் ஆப்பிரிக்கா ஒகேயா?நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????
அப்போ அந்த உயர் அதிகாரி நானா
இல்லையே என் தங்கத்தும்பியே! உங்களுக்குத்தான் வேலை செய்வதுன்னால் வேப்பெண்ணை குடிப்பது போல் கசக்குமே!
அந்த கேஷியர் தானப்பா நீங்கள்!
அப்போ அமெரிக்காவில் அழுகிய அழகிகள் கூட குளிப்பது நானா ஓ நோ
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
எந்தூர் அழகின்னாலும் தும்பிக்கு ஓக்கே தான். சும்மா போட்டோ எடுத்து போஸ் கொடுக்க எந்தூர் அழகி யாய் இருந்தால் என்னா?
ஏன்னால் அந்த நீச்சல் குளத்தில் ஒரு ஓரமாக போட்டிருக்கும் ரீசேட்டை கூட கழட்டாமல் குளிச்சிட்டு வரபோறார். அம்புட்டுத்தேன்.
ஏன்னால் அந்த நீச்சல் குளத்தில் ஒரு ஓரமாக போட்டிருக்கும் ரீசேட்டை கூட கழட்டாமல் குளிச்சிட்டு வரபோறார். அம்புட்டுத்தேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
Nisha wrote:ஆமாம்னால் ஆமாம் தான்!
எம தர்மா இது அக்கர்மம் அநீதி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
கமாலுதீன் wrote:நண்பா எனக்கு ஒரு சந்தேகம். "ஓ நோ..."ன்னு சொன்னது அமெரிகாவிற்கா அல்லது அழகிய அழகிகளுக்கா? அமெரிக்கா பிடிக்கவில்லை என்றால் ஆப்பிரிக்கா ஒகேயா?நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????
அப்போ அந்த உயர் அதிகாரி நானா
இல்லையே என் தங்கத்தும்பியே! உங்களுக்குத்தான் வேலை செய்வதுன்னால் வேப்பெண்ணை குடிப்பது போல் கசக்குமே!
அந்த கேஷியர் தானப்பா நீங்கள்!
அப்போ அமெரிக்காவில் அழுகிய அழகிகள் கூட குளிப்பது நானா ஓ நோ
மறுபடிம் ஓ நோ..
அந்த அழுக்கு அழகிகளுக்குத்தான் நோன்னு சொன்னேன் அமரிக்கான்னா சரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
என்னைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளீர்கள் பிறகும்Nisha wrote:எந்தூர் அழகின்னாலும் தும்பிக்கு ஓக்கே தான். சும்மா போட்டோ எடுத்து போஸ் கொடுக்க எந்தூர் அழகி யாய் இருந்தால் என்னா?
ஏன்னால் அந்த நீச்சல் குளத்தில் ஒரு ஓரமாக போட்டிருக்கும் ரீசேட்டை கூட கழட்டாமல் குளிச்சிட்டு வரபோறார். அம்புட்டுத்தேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
கமாலுதீன் wrote:நண்பா எனக்கு ஒரு சந்தேகம். "ஓ நோ..."ன்னு சொன்னது அமெரிகாவிற்கா அல்லது அழகிய அழகிகளுக்கா? அமெரிக்கா பிடிக்கவில்லை என்றால் ஆப்பிரிக்கா ஒகேயா?நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????
அப்போ அந்த உயர் அதிகாரி நானா
இல்லையே என் தங்கத்தும்பியே! உங்களுக்குத்தான் வேலை செய்வதுன்னால் வேப்பெண்ணை குடிப்பது போல் கசக்குமே!
அந்த கேஷியர் தானப்பா நீங்கள்!
அப்போ அமெரிக்காவில் அழுகிய அழகிகள் கூட குளிப்பது நானா ஓ நோ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
அவர் ரெண்டுக்கும் ஓ நோ சொல்லல்ல..!
நீங்க சொன்ன இரு நாட்டு அழகிகளும் ஓக்கே தான் சார்.
நீங்க சொன்ன இரு நாட்டு அழகிகளும் ஓக்கே தான் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
நண்பன் wrote:என்னைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளீர்கள் பிறகும்Nisha wrote:எந்தூர் அழகின்னாலும் தும்பிக்கு ஓக்கே தான். சும்மா போட்டோ எடுத்து போஸ் கொடுக்க எந்தூர் அழகி யாய் இருந்தால் என்னா?
ஏன்னால் அந்த நீச்சல் குளத்தில் ஒரு ஓரமாக போட்டிருக்கும் ரீசேட்டை கூட கழட்டாமல் குளிச்சிட்டு வரபோறார். அம்புட்டுத்தேன்.
அந்தந்த வயதில் அததுக்கான கேலி கிண்டல் இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும்.
அத்தோட........தமிழில் ஒரு பழமொழி இருக்கு தும்பியாரே!
குலைக்கிற நாய் கடிக்காதாம்! புரிந்தால் சரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
"குலைக்கிற நாய் கடிக்காது" என்பது உண்மையா?Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளீர்கள் பிறகும்Nisha wrote:எந்தூர் அழகின்னாலும் தும்பிக்கு ஓக்கே தான். சும்மா போட்டோ எடுத்து போஸ் கொடுக்க எந்தூர் அழகி யாய் இருந்தால் என்னா?
ஏன்னால் அந்த நீச்சல் குளத்தில் ஒரு ஓரமாக போட்டிருக்கும் ரீசேட்டை கூட கழட்டாமல் குளிச்சிட்டு வரபோறார். அம்புட்டுத்தேன்.
அந்தந்த வயதில் அததுக்கான கேலி கிண்டல் இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும்.
அத்தோட........தமிழில் ஒரு பழமொழி இருக்கு தும்பியாரே!
குலைக்கிற நாய் கடிக்காதாம்! புரிந்தால் சரி.
ஏதோ ஒரு படத்தில் வரும் நகைச்சுவை...
"குலைக்கிற நாய் கடிக்காதுன்னு, நமக்கு தெரியும், அது நாய்க்கு தெரியுமா?"
எனக்கு தோன்றிய கற்பனை...
"ஒருவனை நாய் கடித்தது. அவன் கோபமாக நாய்ட்ட கேட்டான், "குலைக்கிற நாய் கடிக்காதுன்னு சொன்னாங்க, நம்பி வந்தேன், இப்படி கடிச்சு தொலைச்சுட்டியே, நம்பிக்கை துரோகி"ன்னு கத்தினான்.
அதுக்கு அந்த நாய் ரொம்ப அமைதியாய் சொன்னது, "குலைக்கிற நாய் கடிக்காதுங்குறது உண்மைதான். ஆனால் சத்தியமா நான் உன்னை கடிக்கும் போது குலைக்கலே. குலைச்சி முடிச்சிட்டுதான் கடித்தேன்"ன்னு.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
கமாலுதீன் wrote:"குலைக்கிற நாய் கடிக்காது" என்பது உண்மையா?Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளீர்கள் பிறகும்Nisha wrote:எந்தூர் அழகின்னாலும் தும்பிக்கு ஓக்கே தான். சும்மா போட்டோ எடுத்து போஸ் கொடுக்க எந்தூர் அழகி யாய் இருந்தால் என்னா?
ஏன்னால் அந்த நீச்சல் குளத்தில் ஒரு ஓரமாக போட்டிருக்கும் ரீசேட்டை கூட கழட்டாமல் குளிச்சிட்டு வரபோறார். அம்புட்டுத்தேன்.
அந்தந்த வயதில் அததுக்கான கேலி கிண்டல் இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும்.
அத்தோட........தமிழில் ஒரு பழமொழி இருக்கு தும்பியாரே!
குலைக்கிற நாய் கடிக்காதாம்! புரிந்தால் சரி.
ஏதோ ஒரு படத்தில் வரும் நகைச்சுவை...
"குலைக்கிற நாய் கடிக்காதுன்னு, நமக்கு தெரியும், அது நாய்க்கு தெரியுமா?"
எனக்கு தோன்றிய கற்பனை...
"ஒருவனை நாய் கடித்தது. அவன் கோபமாக நாய்ட்ட கேட்டான், "குலைக்கிற நாய் கடிக்காதுன்னு சொன்னாங்க, நம்பி வந்தேன், இப்படி கடிச்சு தொலைச்சுட்டியே, நம்பிக்கை துரோகி"ன்னு கத்தினான்.
அதுக்கு அந்த நாய் ரொம்ப அமைதியாய் சொன்னது, "குலைக்கிற நாய் கடிக்காதுங்குறது உண்மைதான். ஆனால் சத்தியமா நான் உன்னை கடிக்கும் போது குலைக்கலே. குலைச்சி முடிச்சிட்டுதான் கடித்தேன்"ன்னு.
ஹா ஹா குலைக்கும் போது கடிக்க முடியாதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|