Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
First topic message reminder :
இன்று நாம் சக உயிர்கள் குறித்த சிந்தனை ஏதுமின்றி சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியே எண்ணிக்கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கின்றோமே அது எதற்கு! தர்மம் செய்யும் அறச்சிந்தனை இந்த மண்ணிலே ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்கின்ற விழிப்பு கூட இல்லாதது வருந்தத்தக்கதே. மகிழ்வை, சந்தோசத்தை, சர்வ மங்கலத்தை கொடுக்கும் மனதை, புத்தம் புது மலராய் மலரச் செய்யும் அன்பை நோக்கி பயணிக்கச் செய்வோமா இனியாவது. அன்பை நாம் வழியச் சென்று வாரிவாரி வழங்குவோம், வாருங்கள்! அன்பின் வெளிப்பாடு எத்தனை விதத்தில் இருக்கின்றது…
“செல்வந்தன் ஏழைகள் மீது செலுத்தும்
அன்பிற்கு பெயர் இரக்கம்!
பலம் படைத்தான் நோஞ்சான்
மீது காட்டும்
அன்பிற்கு பெயர் கருணை!
புல் முதல் மனிதப் புழு வரை
எல்லா உயிரிடத்திலும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் காரூண்யம்!
தொழிலாளி மீது முதலாளி காட்டும்
அன்பிற்குப் பெயர் மனிதாபிமானம்!
முதலாளி மீது தொழிலாளி வைக்கும்
அன்பிற்குப் பெயர் – விசுவாசம்!
தாய் பிள்ளை மீதும், பிள்ளை
தாய் மீதும் காட்டும்
அன்பிற்குப் பெயர் தாய்ப்பாசம்!
நண்பர்களுக்கிடையே ஏற்படும்
அன்பிற்குப் பெயர் நேசம்!
நாடு, மொழி மீது நாம் காட்டும்
அன்பிற்குப் பெயர் அபிமானம்!
கணவன் மனைவியிடமும்,
மனைவி கணவனிடமும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் காதல்!
கடவுள் மீது அனைவரும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் பக்தி!
அன்பானவர்களே! இன்னும் எத்தனை எத்தனையோ அன்பின் வெளிப்பாடுகள் இருக்க, என்னிடத்தில் என்ன இருக்கு, மற்றவருக்கு உதவுவதற்கு, என்னால் அன்பை வெளிப்படுத்த இயலாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
உயிர்களிடத்தில் காட்டும் உள்ளார்ந்த அன்பு மட்டும் உங்களுக்குள்ளிருந்தால் போதும். ஒன்றென்ன, ஓராயிரம் அன்பின் வெளிப்பாடு உங்களிடம் இருந்து நிச்சயம் வெளிப்படும்.
நன்றி தன்னம்பிக்கை.கொம்
இன்று நாம் சக உயிர்கள் குறித்த சிந்தனை ஏதுமின்றி சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியே எண்ணிக்கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கின்றோமே அது எதற்கு! தர்மம் செய்யும் அறச்சிந்தனை இந்த மண்ணிலே ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்கின்ற விழிப்பு கூட இல்லாதது வருந்தத்தக்கதே. மகிழ்வை, சந்தோசத்தை, சர்வ மங்கலத்தை கொடுக்கும் மனதை, புத்தம் புது மலராய் மலரச் செய்யும் அன்பை நோக்கி பயணிக்கச் செய்வோமா இனியாவது. அன்பை நாம் வழியச் சென்று வாரிவாரி வழங்குவோம், வாருங்கள்! அன்பின் வெளிப்பாடு எத்தனை விதத்தில் இருக்கின்றது…
“செல்வந்தன் ஏழைகள் மீது செலுத்தும்
அன்பிற்கு பெயர் இரக்கம்!
பலம் படைத்தான் நோஞ்சான்
மீது காட்டும்
அன்பிற்கு பெயர் கருணை!
புல் முதல் மனிதப் புழு வரை
எல்லா உயிரிடத்திலும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் காரூண்யம்!
தொழிலாளி மீது முதலாளி காட்டும்
அன்பிற்குப் பெயர் மனிதாபிமானம்!
முதலாளி மீது தொழிலாளி வைக்கும்
அன்பிற்குப் பெயர் – விசுவாசம்!
தாய் பிள்ளை மீதும், பிள்ளை
தாய் மீதும் காட்டும்
அன்பிற்குப் பெயர் தாய்ப்பாசம்!
நண்பர்களுக்கிடையே ஏற்படும்
அன்பிற்குப் பெயர் நேசம்!
நாடு, மொழி மீது நாம் காட்டும்
அன்பிற்குப் பெயர் அபிமானம்!
கணவன் மனைவியிடமும்,
மனைவி கணவனிடமும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் காதல்!
கடவுள் மீது அனைவரும் செலுத்தும்
அன்பிற்குப் பெயர் பக்தி!
அன்பானவர்களே! இன்னும் எத்தனை எத்தனையோ அன்பின் வெளிப்பாடுகள் இருக்க, என்னிடத்தில் என்ன இருக்கு, மற்றவருக்கு உதவுவதற்கு, என்னால் அன்பை வெளிப்படுத்த இயலாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
உயிர்களிடத்தில் காட்டும் உள்ளார்ந்த அன்பு மட்டும் உங்களுக்குள்ளிருந்தால் போதும். ஒன்றென்ன, ஓராயிரம் அன்பின் வெளிப்பாடு உங்களிடம் இருந்து நிச்சயம் வெளிப்படும்.
நன்றி தன்னம்பிக்கை.கொம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
*சம்ஸ் wrote:Nisha wrote:ஹேய் யாருப்பா அது?
இரண்டு பேரும் அடி வாங்கிட்டு ஓடபோறிங்க?
என்னைதான் மன்னிக்க சொல்கிறேன் மேடம் செய்யத தப்புக்காக முடியாது என்கிறார் நான் என்ன செய்ய?
அப்ப மன்னிக்க முடியாது!
நானும் சொல்லிட்டேன்! அவ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ஹேய் யாருப்பா அது?
இரண்டு பேரும் அடி வாங்கிட்டு ஓடபோறிங்க?
என்னைதான் மன்னிக்க சொல்கிறேன் மேடம் செய்யத தப்புக்காக முடியாது என்கிறார் நான் என்ன செய்ய?
அப்ப மன்னிக்க முடியாது!
நானும் சொல்லிட்டேன்! அவ்வூ!
ஏன் முடியாது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
ஆனால் சம்ஸ் நீங்கள் சொல்லும் இந்த சம்பவங்களை பல நேரங்களில் யாரும் கண்டு கொள்வதில்லை போல் இருக்கின்றது.
அப்படி மன்னிப்பும் மறதியும் எனின் ஏனப்பா பல நாடுகளில் இன்னும் பழிக்கு பழியாக கோலையும் கல்லெறிந்து கொல்வதும் கழுத்தினை வெட்டி கொல்வதும் நடக்கின்றது. அவர்கள் யாரும் இந்த சம்பவங்களை படிப்பதில்லையோ..?
நபி அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு பாடமாக போதிக்கப்படுவதில்லையோ?
இப்ப உங்கள் பிரச்சனை என்ன என எனக்குத்தெரியாது! எனினும் பிரச்சனை இருக்கின்றதென நீங்கள் உணர்ந்தால் அமைதியாக் இருங்கள். எந்த பிரச்சனையும், கோபங்களும் ஓரிரு நாளில் காணாமல் போய் விடும்.இப்படி அதை குறித்து பேச பேச ஆத்திரமும், மனக்கவலையும் தான் அதீதமாகும்.
டோண்ட் வொரி.. be Happy
அப்படி மன்னிப்பும் மறதியும் எனின் ஏனப்பா பல நாடுகளில் இன்னும் பழிக்கு பழியாக கோலையும் கல்லெறிந்து கொல்வதும் கழுத்தினை வெட்டி கொல்வதும் நடக்கின்றது. அவர்கள் யாரும் இந்த சம்பவங்களை படிப்பதில்லையோ..?
நபி அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு பாடமாக போதிக்கப்படுவதில்லையோ?
இப்ப உங்கள் பிரச்சனை என்ன என எனக்குத்தெரியாது! எனினும் பிரச்சனை இருக்கின்றதென நீங்கள் உணர்ந்தால் அமைதியாக் இருங்கள். எந்த பிரச்சனையும், கோபங்களும் ஓரிரு நாளில் காணாமல் போய் விடும்.இப்படி அதை குறித்து பேச பேச ஆத்திரமும், மனக்கவலையும் தான் அதீதமாகும்.
டோண்ட் வொரி.. be Happy
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
நல்லதோர் சிந்தனை ஒன்றை முன் வைத்தீர்கள் நண்பா ஏற்றுக்கொள்கிறேன்
ஒரு விடயம் உங்களிடம் நான் சொல்கிறேன்
ஒருவர் செய்யும் தப்பை நான் மன்னித்து விடுகிறேன் அப்போது அவர் சொல்கிறார் நான் செய்தது தப்பே இல்லை அதற்கு நீங்கள் ஏன் மன்னிப்புத்தர வேண்டும்
இது நியாயமான கேள்வியா ?
தப்பையும் செய்து விட்டு தான் செய்தது தப்பு இல்லை சரிதான் என்று வாதிடுபவர்களை நாம் எப்படி கையாள வேண்டும் அவர்கள் செய்தது தப்புத்தான் என்று நாம் எப்படி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் ஒரு வழி சொல்லுங்கள் நண்பா !
ஒரு விடயம் உங்களிடம் நான் சொல்கிறேன்
ஒருவர் செய்யும் தப்பை நான் மன்னித்து விடுகிறேன் அப்போது அவர் சொல்கிறார் நான் செய்தது தப்பே இல்லை அதற்கு நீங்கள் ஏன் மன்னிப்புத்தர வேண்டும்
இது நியாயமான கேள்வியா ?
தப்பையும் செய்து விட்டு தான் செய்தது தப்பு இல்லை சரிதான் என்று வாதிடுபவர்களை நாம் எப்படி கையாள வேண்டும் அவர்கள் செய்தது தப்புத்தான் என்று நாம் எப்படி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் ஒரு வழி சொல்லுங்கள் நண்பா !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ஹேய் யாருப்பா அது?
இரண்டு பேரும் அடி வாங்கிட்டு ஓடபோறிங்க?
என்னைதான் மன்னிக்க சொல்கிறேன் மேடம் செய்யத தப்புக்காக முடியாது என்கிறார் நான் என்ன செய்ய?
அப்ப மன்னிக்க முடியாது!
நானும் சொல்லிட்டேன்! அவ்வூ!
ஏன் முடியாது
எனக்கு உருட்டு கட்டையால் அடிக்க வந்திங்கல்ல.. அதனால் முடியாது. என் தும்பி சொல்லிட்டார். அவங்க அக்காவை யாராவது அடிக்க போனால் அவர் அவங்களை மன்னிக்க மாட்டாராம். அப்படித்தானே தும்பியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
தப்பையும் செய்து விட்டு தான் செய்தது தப்பு இல்லை சரிதான் என்று வாதிடுபவர்களை நாம் எப்படி கையாள வேண்டும் அவர்கள் செய்தது தப்புத்தான் என்று நாம் எப்படி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் ஒரு வழி சொல்லுங்கள் நண்பா !
ரெம்ப ரெம்ப கரெட்கான கேள்விப்பா! நானும் பல நேரம் உணரும் பிரச்சனை இது.
செய்தது தப்புன்னு உணர்ந்தால் தான் மன்னிப்பு.. நான் தப்பே செய்யல்ல-- நான் செய்தது தான் சரின்னு சூழல் மேல் பழி போடும் ஆட்களை...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
நண்பன் wrote:நல்லதோர் சிந்தனை ஒன்றை முன் வைத்தீர்கள் நண்பா ஏற்றுக்கொள்கிறேன்
ஒரு விடயம் உங்களிடம் நான் சொல்கிறேன்
ஒருவர் செய்யும் தப்பை நான் மன்னித்து விடுகிறேன் அப்போது அவர் சொல்கிறார் நான் செய்தது தப்பே இல்லை அதற்கு நீங்கள் ஏன் மன்னிப்புத்தர வேண்டும்
இது நியாயமான கேள்வியா ?
தப்பையும் செய்து விட்டு தான் செய்தது தப்பு இல்லை சரிதான் என்று வாதிடுபவர்களை நாம் எப்படி கையாள வேண்டும் அவர்கள் செய்தது தப்புத்தான் என்று நாம் எப்படி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் ஒரு வழி சொல்லுங்கள் நண்பா !
நான் அதை ஏற்கிறேன் இந்த ஒரு வாய்ப்பு அவர்களுக்கு மாற ஒரு சந்தர்பமாக அமைந்தால் அல்ஹம்துல்லில்லாஹ் நல்லது அல்லவா?அந்த சந்தர்பத்தை அமைத்து கொடு என்று சொல்கிறேன்.ப்ளீஸ் நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:
தப்பையும் செய்து விட்டு தான் செய்தது தப்பு இல்லை சரிதான் என்று வாதிடுபவர்களை நாம் எப்படி கையாள வேண்டும் அவர்கள் செய்தது தப்புத்தான் என்று நாம் எப்படி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் ஒரு வழி சொல்லுங்கள் நண்பா !
ரெம்ப ரெம்ப கரெட்கான கேள்விப்பா! நானும் பல நேரம் உணரும் பிரச்சனை இது.
செய்தது தப்புன்னு உணர்ந்தால் தான் மன்னிப்பு.. நான் தப்பே செய்யல்ல-- நான் செய்தது தான் சரின்னு சூழல் மேல் பழி போடும் ஆட்களை...
கண்டிப்பாக நான் காலத்தை குறை சொல்ல மாட்டேன். சந்தர்ப்பத்தை பொறுத்து ஏற்படும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுதான் ஆகுவேன்.சில நேரம் நான் உங்களுக்கு ஏதும் செய்து இருக்கலாம் அப்படி இருந்தால் என்னை மன்னியுங்கள் என்று சொல்லிக் கொள்கிறேன்.ஸாரி.....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:
தப்பையும் செய்து விட்டு தான் செய்தது தப்பு இல்லை சரிதான் என்று வாதிடுபவர்களை நாம் எப்படி கையாள வேண்டும் அவர்கள் செய்தது தப்புத்தான் என்று நாம் எப்படி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் ஒரு வழி சொல்லுங்கள் நண்பா !
ரெம்ப ரெம்ப கரெட்கான கேள்விப்பா! நானும் பல நேரம் உணரும் பிரச்சனை இது.
செய்தது தப்புன்னு உணர்ந்தால் தான் மன்னிப்பு.. நான் தப்பே செய்யல்ல-- நான் செய்தது தான் சரின்னு சூழல் மேல் பழி போடும் ஆட்களை...
சில நேரம் நான் நினைப்பேன் சுட்டுத்தள்ளத்தான் அந்த நேரம் துப்பாக்கி கிடைப்பதில்லை அமைதியாய் இருந்து விடுவேன் ஒரு நாள் சில நாள் பல நாள் ஏன் மாதங்கள் கூட கடந்தாலும் என் அமைதி கலையாது ரொம்ப நல்லவர்கள் அதிகம் அமைதியாக இருந்து தண்டனை தருவார்களோ...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
கடவுளே!
பேச்சு ரெம்ப சீரியஸா போகுதா?
ஆளை விடுங்கப்பா! கூல் சம்ஸ், வெரி வெரி கூல் ந்ண்பன்.
பேச்சு ரெம்ப சீரியஸா போகுதா?
ஆளை விடுங்கப்பா! கூல் சம்ஸ், வெரி வெரி கூல் ந்ண்பன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
*சம்ஸ் wrote:Nisha wrote:
தப்பையும் செய்து விட்டு தான் செய்தது தப்பு இல்லை சரிதான் என்று வாதிடுபவர்களை நாம் எப்படி கையாள வேண்டும் அவர்கள் செய்தது தப்புத்தான் என்று நாம் எப்படி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் ஒரு வழி சொல்லுங்கள் நண்பா !
ரெம்ப ரெம்ப கரெட்கான கேள்விப்பா! நானும் பல நேரம் உணரும் பிரச்சனை இது.
செய்தது தப்புன்னு உணர்ந்தால் தான் மன்னிப்பு.. நான் தப்பே செய்யல்ல-- நான் செய்தது தான் சரின்னு சூழல் மேல் பழி போடும் ஆட்களை...
கண்டிப்பாக நான் காலத்தை குறை சொல்ல மாட்டேன். சந்தர்ப்பத்தை பொறுத்து ஏற்படும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுதான் ஆகுவேன்.சில நேரம் நான் உங்களுக்கு ஏதும் செய்து இருக்கலாம் அப்படி இருந்தால் என்னை மன்னியுங்கள் என்று சொல்லிக் கொள்கிறேன்.ஸாரி.....
நிஷா அக்கா என் நண்பன் சம்ஸ் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி உங்களிடம் மன்னிப்புக்கேட்டு விட்டான் மன்னித்து விடுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
நண்பன் wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:
தப்பையும் செய்து விட்டு தான் செய்தது தப்பு இல்லை சரிதான் என்று வாதிடுபவர்களை நாம் எப்படி கையாள வேண்டும் அவர்கள் செய்தது தப்புத்தான் என்று நாம் எப்படி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் ஒரு வழி சொல்லுங்கள் நண்பா !
ரெம்ப ரெம்ப கரெட்கான கேள்விப்பா! நானும் பல நேரம் உணரும் பிரச்சனை இது.
செய்தது தப்புன்னு உணர்ந்தால் தான் மன்னிப்பு.. நான் தப்பே செய்யல்ல-- நான் செய்தது தான் சரின்னு சூழல் மேல் பழி போடும் ஆட்களை...
கண்டிப்பாக நான் காலத்தை குறை சொல்ல மாட்டேன். சந்தர்ப்பத்தை பொறுத்து ஏற்படும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுதான் ஆகுவேன்.சில நேரம் நான் உங்களுக்கு ஏதும் செய்து இருக்கலாம் அப்படி இருந்தால் என்னை மன்னியுங்கள் என்று சொல்லிக் கொள்கிறேன்.ஸாரி.....
நிஷா அக்கா என் நண்பன் சம்ஸ் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி உங்களிடம் மன்னிப்புக்கேட்டு விட்டான் மன்னித்து விடுங்கள்
நண்பா நான் அவர்களிடம் அன்றே மன்னிப்பு கேட்டு விட்டேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:கடவுளே!
பேச்சு ரெம்ப சீரியஸா போகுதா?
ஆளை விடுங்கப்பா! கூல் சம்ஸ், வெரி வெரி கூல் ந்ண்பன்.
நன்றி மேடம் உங்களின் ஆறுதலான வார்த்தைக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
ஹாஹா!
என்கிட்ட மன்னிப்பு கேட்டீர்களோ? இதெல்லாம் எனக்கு தெரியாமல் எப்போதுப்பா நடந்துச்சி! என்னால் நம்பவே முடியல்லையே!
என்கிட்ட மன்னிப்பு கேட்டீர்களோ? இதெல்லாம் எனக்கு தெரியாமல் எப்போதுப்பா நடந்துச்சி! என்னால் நம்பவே முடியல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
Nisha wrote:ஹாஹா!
என்கிட்ட மன்னிப்பு கேட்டீர்களோ? இதெல்லாம் எனக்கு தெரியாமல் எப்போதுப்பா நடந்துச்சி! என்னால் நம்பவே முடியல்லையே!
எதை உங்களால் நம்ப முடியவில்லை மேடம்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நண்பன் படித்ததில் பிடித்தது...
» இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!
» இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் ….பிடித்தது
» இன்று படித்ததில் மிக மிக பிடித்தது கண் கலங்கியது!!
» இன்று படித்ததில் பிடித்தது அனுபவம் அறிவூட்டும்
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் ….பிடித்தது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|