சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Khan11

எனது சிந்தனையில் உதிர்த்தவை

4 posters

Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 9:00

ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 9:10

உழவும் உணர்வும் 
----------------------------

ஒரு நாட்டின் உழவு ( விவசாயத்தை எடுப்போம் ) அது ஒரு நாட்டின் உணவு மட்டும் அல்ல அந்த அந்த 
நாட்டின் மக்களின் உணர்வும் சேர்ந்ததே ஆகும் . உண்ணும் உணர்வுடன் அந்த நாட்டின் உணர்வையும் 
பெறுகிறோம் .

மன அமைதியுடன் உண்பதும் , மன அமைதியுடன் சமைப்பது , அந்த வீட்டின் அமைதியையும் ஆனந்தத்தையும் நிச்சயம் தீர்மானிக்கும் 

எனவே உணவு = உழவு + உணர்வு 

என்பது என் கருது 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 9:18

கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி

உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம் சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by *சம்ஸ் Wed 15 Apr 2015 - 9:33

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி

உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம் சலூட்

உண்மையில் யாரிடம் எது உண்டு என்னவாக்க முடியும் என்று இனங்கண்டு  வெறும் களிமண்ணை விலை போகும் பொருளாக மாற்றுகிறார்கள் ஆசிரியர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by Nisha Wed 15 Apr 2015 - 10:57

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி

உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்  சலூட்

 முடியல்ல.. படிக்கும் காலத்தில் சரணம் போட்டிருந்தாலாச்சும் பிரயோசனம் கிடைத்திருக்கும்.  சிரி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by Nisha Wed 15 Apr 2015 - 10:57

நல்ல கருத்துகள் பகிர்வுக்கு நன்றி இனியவன் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by *சம்ஸ் Wed 15 Apr 2015 - 11:04

Nisha wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி

உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்  சலூட்

 முடியல்ல.. படிக்கும் காலத்தில் சரணம் போட்டிருந்தாலாச்சும் பிரயோசனம் கிடைத்திருக்கும்.  சிரி

இதுவும் பள்ளிதான் இங்கும் படிக்கிறோம் நாங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 12:27

Nisha wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி

உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்  சலூட்

 முடியல்ல.. படிக்கும் காலத்தில் சரணம் போட்டிருந்தாலாச்சும் பிரயோசனம் கிடைத்திருக்கும்.  சிரி

குறிக்கோள் இல்லாமல் இருந்து விட்டேன் அதற்காக இன்று அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 13:46

பின்னூட்டல் அனைத்தும் சிறப்பு 
நன்றி தொடருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum