Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
புதுக்கவிதை
+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
புதுக்கவிதை
அகோர மழை
சாதாரண துளியுடன் ஆரம்பித்தது ...
கொட்டி தீர்த்த அகோர மழை ....!!!
வீதியோரகடையொன்றில் கூரையில் ...
கூட்டத்தோடு கூடமாய் நடப்பதை....
பார்த்துக்கொண்டிருந்தேன் ......!!!
வீதியிலிருந்த குழிகள் பள்ளங்கள் ...
எவையும் தெரியாமல் நிரம்பிவழிய .....
சிற்றாறொன்று சிறுவீதியால் திசை ...
திரும்பி வந்ததோ என வாயை .....
பிளக்கும் பெருவெள்ளம் .....!!!
தள்ளுவண்டியில் காய்கறிகாரன் .....
தள்ளிவந்த வண்டிதான் மிஞ்சியது ...
காய்கறிகளைகாணோம்......
பள்ளத்திலா குழிக்குள்ளா....?
தேடிப்பார்க்கும் நிலையிலில்லை .....!!!
நடைபாதையருகில் பெட்டிக்கடை ...
பழவியாபாரி தான் நனைந்தபடி ....
பழங்களுக்கு போர்வை போத்து ...
இழந்த வருமானத்தை வரண்ட ...
மனத்துடன் காத்திருக்கும் நிலை ...!!!
சிரித்தபடி வந்த காதல் ஜோடியின் ...
மோட்டர்சைக்கிள் செயலிழக்க ...
உயிரை கொடுத்து உதைக்க ....
இயங்கமறுக்கும் சைக்கிளை ....
கவலையோடு பார்க்கும் காதலர் நிலை ....!!!
என்னருகில் நின்ற சிறுபையன் ...
மழையில் நனைய ஆசைப்பட்டு ....
தாயின் கையை உதறியபடி கூரை ...
தண்ணீரை ஏந்த - அதைமறுத்தார் தாய் ...
அடம்பிடிக்கும் குழந்தையின் மனம் .....!!!
இரண்டு மூன்று அடிகள் எடுத்துவைத்தேன் .
அவசரத்தில் வந்த வைத்தியசாலை வண்டி ...
அழகாக என்னை சேற்று நீரால் குளிப்பாட்ட ....
வீட்டுக்கு செல்வதா வேலைக்கு செல்வதா...?
இருதலை கொள்ளி எறும்பின் நிலை ....!!!
இத்தனை காலமும் அகோரமழை ....
பொழியும் கனவளவு தண்ணீரெண்டு....
தப்பாக புரிந்து கொண்டேனோ ...?
இத்தனை அகோரங்களை ஏற்படுத்தியமழை
அகோர மழைதானே .....!!!
Re: புதுக்கவிதை
மழைக்கு இப்படியும் கவி பாட முடியும்
நிரூபித்து விட்டீர்கள் அருமை அருமை
இந்த முறை நாடு சென்ற போது நானும் அனுபவித்தேன்
கோர மழையின் தாக்கத்தை மிக அருமையான கவிதை
இத்தனை காலமும் அகோரமழை ....
பொழியும் கனவளவு தண்ணீரெண்டு....
தப்பாக புரிந்து கொண்டேனோ ...?
இத்தனை அகோரங்களை ஏற்படுத்தியமழை
அகோர மழைதானே .....!!!
நிரூபித்து விட்டீர்கள் அருமை அருமை
இந்த முறை நாடு சென்ற போது நானும் அனுபவித்தேன்
கோர மழையின் தாக்கத்தை மிக அருமையான கவிதை
இத்தனை காலமும் அகோரமழை ....
பொழியும் கனவளவு தண்ணீரெண்டு....
தப்பாக புரிந்து கொண்டேனோ ...?
இத்தனை அகோரங்களை ஏற்படுத்தியமழை
அகோர மழைதானே .....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதுக்கவிதை
மிக்க நன்றி நன்றிநண்பன் wrote:மழைக்கு இப்படியும் கவி பாட முடியும்
நிரூபித்து விட்டீர்கள் அருமை அருமை
இந்த முறை நாடு சென்ற போது நானும் அனுபவித்தேன்
கோர மழையின் தாக்கத்தை மிக அருமையான கவிதை
இத்தனை காலமும் அகோரமழை ....
பொழியும் கனவளவு தண்ணீரெண்டு....
தப்பாக புரிந்து கொண்டேனோ ...?
இத்தனை அகோரங்களை ஏற்படுத்தியமழை
அகோர மழைதானே .....!!!
கருத்துக்கும் ரசனைக்கும்
நன்றி
Re: புதுக்கவிதை
மழைத்துளியை நனைத்திட்ட கவித்துளியா...!
கவித்துளியில் கரைந்திட்ட மழைத்துளியா...!
ரசித்த விதம் அருமை வாழ்த்துக்கள் ஐயா.
கவித்துளியில் கரைந்திட்ட மழைத்துளியா...!
ரசித்த விதம் அருமை வாழ்த்துக்கள் ஐயா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதுக்கவிதை
*சம்ஸ் wrote:மழைத்துளியை நனைத்திட்ட கவித்துளியா...!
கவித்துளியில் கரைந்திட்ட மழைத்துளியா...!
ரசித்த விதம் அருமை வாழ்த்துக்கள் ஐயா.
Re: புதுக்கவிதை
கடவுளும் கவிதையும் ....!!!
உணர்வதே கடவுள் என்கிறார்கள் ....
உருவமே கடவுள் என்கிறார்கள் ....
உணர்ந்து பார்த்தால் உருவமில்லை ...
உருவமாக பார்த்தால் உணர்வில்லை ....
கவிதையும் இப்படிதான் ....
யதார்த்தமாக பார்த்தால் கவிதையில்லை...
கவிதையாக பார்த்தால் யதார்த்தமில்லை ......
கடவுளும் கவிதையும் அருவுருவமே ....!!!
கடவுள் என்றால் என்ன ....?
உணர்ந்த ஞானிகள் மத்தியில் ...
ஏராளமான பல்வேறு விளக்கம் ...
உணர்வுக்கேற்ப அவரவர் விளக்கம் .....!!!
கவிதை என்றால் என்ன ....?
விளக்கம் தர உலகில் கவிஞர் இல்லை ....
உணர்வுகளின் வெளிப்பாட்டை யார் ....
விளங்கபடுத்த முடியும் ....?
ஆத்மா திருப்திக்காக அவரவர் கடவுள் .....
ஆத்மா வெளிப்பாடாக அவரவர் கவிதை ....
கற்றறிந்தவனும் கவிதை எழுதுவான் ...
கல்லாதவனும் கவிதை எழுதுவான் ....
உயிர்களுக்கும் எல்லாம் கடவுள் பொது ...
சிந்தனையாளனுக்கு கவிதை பொது ...
கடவுளில் பெரிய சிறியகடவுள் இல்லை .....
கவிஞர்களில் பெரியவன் சிறியவன் இல்லை ....
இறையிருப்பை நம்புகிறான் ஆர்தீகன்....
இறையிருப்பை நம்பவில்லை நார்தீகன் ....
இருவருமே விரும்புவது கவிதை ...
எழுத்தின் கற்பனை வடிவம் கவிதை ...
செயலின் சிந்தனை வடிவம் கவிதை ....
பொருளின் உவமை வடிவம் கவிதை ....
எழுத்து, செயல் ,பொருளின் தோற்றமே .....
கடவுளும் கவிதையும் .........!!!
உணர்வதே கடவுள் என்கிறார்கள் ....
உருவமே கடவுள் என்கிறார்கள் ....
உணர்ந்து பார்த்தால் உருவமில்லை ...
உருவமாக பார்த்தால் உணர்வில்லை ....
கவிதையும் இப்படிதான் ....
யதார்த்தமாக பார்த்தால் கவிதையில்லை...
கவிதையாக பார்த்தால் யதார்த்தமில்லை ......
கடவுளும் கவிதையும் அருவுருவமே ....!!!
கடவுள் என்றால் என்ன ....?
உணர்ந்த ஞானிகள் மத்தியில் ...
ஏராளமான பல்வேறு விளக்கம் ...
உணர்வுக்கேற்ப அவரவர் விளக்கம் .....!!!
கவிதை என்றால் என்ன ....?
விளக்கம் தர உலகில் கவிஞர் இல்லை ....
உணர்வுகளின் வெளிப்பாட்டை யார் ....
விளங்கபடுத்த முடியும் ....?
ஆத்மா திருப்திக்காக அவரவர் கடவுள் .....
ஆத்மா வெளிப்பாடாக அவரவர் கவிதை ....
கற்றறிந்தவனும் கவிதை எழுதுவான் ...
கல்லாதவனும் கவிதை எழுதுவான் ....
உயிர்களுக்கும் எல்லாம் கடவுள் பொது ...
சிந்தனையாளனுக்கு கவிதை பொது ...
கடவுளில் பெரிய சிறியகடவுள் இல்லை .....
கவிஞர்களில் பெரியவன் சிறியவன் இல்லை ....
இறையிருப்பை நம்புகிறான் ஆர்தீகன்....
இறையிருப்பை நம்பவில்லை நார்தீகன் ....
இருவருமே விரும்புவது கவிதை ...
எழுத்தின் கற்பனை வடிவம் கவிதை ...
செயலின் சிந்தனை வடிவம் கவிதை ....
பொருளின் உவமை வடிவம் கவிதை ....
எழுத்து, செயல் ,பொருளின் தோற்றமே .....
கடவுளும் கவிதையும் .........!!!
Re: புதுக்கவிதை
காதல் இயற்கையானது
காதல் பூக்கள் போல்
அழகானது ஜாக்கிரதையானது ....!!!
காதல் கடல் போல்
கவர்ச்சியானது ஆழம் புரியாதது ....!!!
காதல் காற்றுபோல் போல்
இருந்தால்வாழ்க்கை இல்லையேல் ...?
காதல் நெருப்புபோல் போல்
கதகதப்பானதும் கருக்கவும் கூடியது ....!!!
காதல் மழையை போல்
நனைய நனைய சுகம் பின்பு ஜூரம்
காதல் இயற்கையை போல்
அனைத்து இயக்கத்துக்கும் அடிப்படையானது ....!!!
காதல் பூக்கள் போல்
அழகானது ஜாக்கிரதையானது ....!!!
காதல் கடல் போல்
கவர்ச்சியானது ஆழம் புரியாதது ....!!!
காதல் காற்றுபோல் போல்
இருந்தால்வாழ்க்கை இல்லையேல் ...?
காதல் நெருப்புபோல் போல்
கதகதப்பானதும் கருக்கவும் கூடியது ....!!!
காதல் மழையை போல்
நனைய நனைய சுகம் பின்பு ஜூரம்
காதல் இயற்கையை போல்
அனைத்து இயக்கத்துக்கும் அடிப்படையானது ....!!!
Re: புதுக்கவிதை
இவையெல்லாம் அழகு
இருளுக்கு அழகு
நிலவு தோன்றுவது ....!!!
காற்றை அழகு
இசைதோன்றுவது ....!!!
பூமிக்கு அழகு
பூக்கள் பூப்பது ...........!!!
காதலுக்கு அழகு
கவிதை தோன்றுவது .....!!!
நட்புக்கு அழகு
தோள்கொடுப்பது .......!!!
இருளுக்கு அழகு
நிலவு தோன்றுவது ....!!!
காற்றை அழகு
இசைதோன்றுவது ....!!!
பூமிக்கு அழகு
பூக்கள் பூப்பது ...........!!!
காதலுக்கு அழகு
கவிதை தோன்றுவது .....!!!
நட்புக்கு அழகு
தோள்கொடுப்பது .......!!!
Re: புதுக்கவிதை
அருமை.கவிப்புயல் இனியவன் wrote:இவையெல்லாம் அழகு
இருளுக்கு அழகு
நிலவு தோன்றுவது ....!!!
காற்றை அழகு
இசைதோன்றுவது ....!!!
பூமிக்கு அழகு
பூக்கள் பூப்பது ...........!!!
காதலுக்கு அழகு
கவிதை தோன்றுவது .....!!!
நட்புக்கு அழகு
தோள்கொடுப்பது .......!!!
சேனைக்கு அழகு உங்களைப் போன்ற கவிஞர்களும் கவிதைகளும்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: புதுக்கவிதை
வாவ் நிதர்சன வரிகள் ஐயா. அழகான வரிகள் கொண்டு அழகுபடுத்துதும் உங்கள் கவியும் அழகு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதுக்கவிதை
மிக்க நன்றி நன்றிகமாலுதீன் wrote:அருமை.கவிப்புயல் இனியவன் wrote:இவையெல்லாம் அழகு
இருளுக்கு அழகு
நிலவு தோன்றுவது ....!!!
காற்றை அழகு
இசைதோன்றுவது ....!!!
பூமிக்கு அழகு
பூக்கள் பூப்பது ...........!!!
காதலுக்கு அழகு
கவிதை தோன்றுவது .....!!!
நட்புக்கு அழகு
தோள்கொடுப்பது .......!!!
சேனைக்கு அழகு உங்களைப் போன்ற கவிஞர்களும் கவிதைகளும்
Re: புதுக்கவிதை
மிக்க நன்றி நன்றி*சம்ஸ் wrote:வாவ் நிதர்சன வரிகள் ஐயா. அழகான வரிகள் கொண்டு அழகுபடுத்துதும் உங்கள் கவியும் அழகு.
Re: புதுக்கவிதை
சேனைக்கு உங்கள் கவிதைகளும் அழகு சேர்க்கிறது
உங்கள் வரிகளும் அழகு நீங்களும் அழகு
உங்கள் வரிகளும் அழகு நீங்களும் அழகு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதுக்கவிதை
மழை குறித்த வரிகள் நன்று!
மழைஇல்லாவிட்டால் வாழ்வே அகோரமாகி விடும். மழை அதிகமானாலும் வாழ்க்கை அஸ்தமிக்கும். ஆனாலும் நீங்க ரசித்த மழை அகோரமழையாய் தெரியல்லையாக்கும்.
மழைஇல்லாவிட்டால் வாழ்வே அகோரமாகி விடும். மழை அதிகமானாலும் வாழ்க்கை அஸ்தமிக்கும். ஆனாலும் நீங்க ரசித்த மழை அகோரமழையாய் தெரியல்லையாக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புதுக்கவிதை
மழை அடித்துப் பெய்திருக்கிறது கவிஞரே...
அருமை... அருமை...
வாழ்த்துக்கள்.
அருமை... அருமை...
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: புதுக்கவிதை
சே.குமார் wrote:மழை அடித்துப் பெய்திருக்கிறது கவிஞரே...
அருமை... அருமை...
வாழ்த்துக்கள்.
தாங்கள் சொன்னது எந்த மழையை சார் கவிதை மழை தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதுக்கவிதை
நண்பன் wrote:சேனைக்கு உங்கள் கவிதைகளும் அழகு சேர்க்கிறது
உங்கள் வரிகளும் அழகு நீங்களும் அழகு
Re: புதுக்கவிதை
துன்பத்தில் இன்பம் காணல்Nisha wrote:மழை குறித்த வரிகள் நன்று!
மழைஇல்லாவிட்டால் வாழ்வே அகோரமாகி விடும். மழை அதிகமானாலும் வாழ்க்கை அஸ்தமிக்கும். ஆனாலும் நீங்க ரசித்த மழை அகோரமழையாய் தெரியல்லையாக்கும்.
Similar topics
» புதுக்கவிதை.
» புதுக்கவிதை.
» புதுக்கவிதை
» யானை வருது ஓரம்போ...!!{ புதுக்கவிதை}
» குதூகலம் – புதுக்கவிதை
» புதுக்கவிதை.
» புதுக்கவிதை
» யானை வருது ஓரம்போ...!!{ புதுக்கவிதை}
» குதூகலம் – புதுக்கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|