சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். - Page 2 Khan11

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். - Page 2 Empty மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 9:52

First topic message reminder :

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். - Page 2 11130214_781962971890900_7680132774854947115_n
இதுதான் ஆங்கிலேயர்களால் 1925ஆம் ஆண்டு மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் எடுக்கப்பட்ட போட்டோ
அன்று நடந்த சுவை யான சம்பவம் ஒன்று
பாலத்தை திற்நதபின்னர் உயர் அதிகாரி கூறினார். இந்தப்பாலத்திலிருந்து குதித்து நீந்திவரும் ஒருவருக்கு அவர் கேட்கும் பரிசை தருவேன் என்றார். காரணம் அந்த நேரத்தில் ஆறு அகலமாகவும் ஆழமாகவும் வேகமாகவும் ஓடிக்கொண்டிருந்தது. எல்லோரும் இந்தச்சவாலை எவ்வாறு, யார் ஏற்பது, துணிவது என்று அங்குமிங்கும் பார்ததுக் கொண்டிருந்தனர். ஜனத்திரள் யார் அந்த தைரியசாலை ஆண்சிங்கம் என்று யோசிக்கின்றனர். ஒருவரும் முன்வரவில்லை என்றே முடிவுக்கு வந்தனர். இருப்பினும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரெனப் பாய்ந்து நீந்துகின்றார். ஜனங்களால் நம்படமுடியவில்லை. எவ்வளவோ இளைஞர்கள், வாலிபர்கள், குடும்பஸ்தர்கள் இருந்தும் இந்தமனிதனா என்ற ஆரவாரம் கரகோசம் வானைப் பிளக்கிறது. மனிதர் சற்று பதற்றத்துடனும் களைப்புடனும் மரணப்பயத்துடனும் அரங்கிற்கு வருகின்றார்.
ஆங்கிலேயர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். அவர்களுக்க வாழ்த்துவதற்கு இனி வார்த்தையில்லை. அப்படி வாழ்த்து தள்ளுகின்றனர். எல்லாம் முடிந்ததன் பின்னர் அந்த அதிகாரி கேட்கின்றார். உங்களுக்கு என்ன பரிசு வேண்டும். இந்த நாட்டை வேணும்னாலும் தருவேன் என்றார்.
அந்த வயோதிபர் கூறினார் இன்னும் களைப்புத் தீராமல் எனக்கு ஒண்ணும் வேணாம். என்னைப் பிடித்துத்தள்ளிய அந்த ஒரு சில மோசமான வார்த்தைகளுடன் அவள்ளமகனை கொஞ்சம் பிடித்துத்தரணும் என்றார். விசயம் தெரிந்ததா, அவரை யாரோ ஒருவன் பிடித்துத் தள்ளியிருக்கின்றார்.

நன்றி.கிழக்கின் உண்மைகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். - Page 2 Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by Nisha Mon 20 Apr 2015 - 16:25

அதனால் தான் முன்னாடியே கொடுத்திட்டு ஓடிட்டாங்க சார்! நீங்க உங்க தூக்கத்தினை கண்டினியூ செய்யலாம் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். - Page 2 Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 16:32

Nisha wrote:அதனால் தான் முன்னாடியே கொடுத்திட்டு ஓடிட்டாங்க சார்! நீங்க உங்க தூக்கத்தினை கண்டினியூ செய்யலாம் சார்!

தூக்கம் தூக்கம் என்பது எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை! அதைச் சொன்ன உங்களுக்கு  தண்டனை உண்டு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். - Page 2 Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum