Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஒரு தாயின் ஏக்கம்
4 posters
Page 1 of 1
ஒரு தாயின் ஏக்கம்
குறுங்கதை
kண்டியிட்டு கொண்டு தனது வீட்டை மொழுகி கொண்டிருக்கின்றாள் லக்ஷ்மி. அவளையறியாமல் அவளது கண்களில் இருந்து விழும் கண்ணீர் துளிகளும், சாணத்தோடு கலந்து விடுகின்றது. நிமிர்ந்து நிற்க முடியாத உடம்புடன், மெதுவாக ஏழ முயற்சித்தவள் மீண்டும் நிலத்தில் சரிகின்றாள். முற்றத்தில் யாரோ போவது தெரிய அம்மா யாராது.... இங்க கொஞ்சம் வாங்களே... என அழைக்கின்றாள் லக்ஷ்மி.
லக்ஷ்மி அழைத்த சத்தம் கேட்ட அந்த பெண் அவள் அருகில் வந்து என்னம்மா முடியாத நேரத்தில ஏன் நீங்க கஷ்டப்படுaங்க? பிள்ளைய வர சொல்லி இருக்கலாமே.... இன்டைக்கு லீவு தானே.... என அந்த பெண் சொல்ல. உடனே லக்ஷ்மி, எங்கம்மா இன்னைக்கு ஒருநாள் தானேம்மா பிள்ளைக்கு லீவு.
அவளுக்கும் வேலை இருக்குதானேம்மா. நானே மெதுவா செய்து முடிச்சிடுறேன்... என கூறிவிட்டு அந்த பெண்ணின் உதவியுடன் எழுந்து சென்று பக்கத்தில் இருந்த ஒரு கதிரையில் அமர முயற்சிக்கின்றாள்.
ஒருவாறு கதிரையில் அமர்ந்தவள், கட்டில் ஓரத்தில் தொங்கி கொண்டிருந்த சேலையை மெதுவாக எடுத்து கதிரையில் இருந்தவாறே உடுத்திக்கொள்கின்றாள். எழுந்து நின்று சேலையை அணியும் பாக்கியம் அவளுக்கு இல்லை. பாரிசவாதத்தால் அவளின் கால்கள் செயல் இழந்து விட்டது.
லக்ஷ்மியின் கணவன் கூலி வேலை செய்து கொண்டு வந்த பணத்தில் பிள்ளைகள் இருவரையும் படிக்கவைத்து ஆளாக்கினாள். இன்று அரசாங்க உத்தியோகம் கிடைத்து அவளுக்கென வாழ்க்கை அமைத்துக் கொண்டு இருக்கும் லக்ஷ்மியின் பிள்ளைகள். தான் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடைமையை மறந்து விட்டார்கள். லக்ஷ்மிக்கு, அப்போதும் பிள்ளைகளை மறக்க முடியவில்லை. அவளின் பிள்ளைகள் அவளை பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் லக்சுமிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து சென்றது. பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்தாள்.
வராமல் போகவே... காத்திருப்பு ஏக்கமாக மாறியது. அப்படியே லக்ஷ்மி, மரணப்படுக்கையை தழுவி கொண்டாள். லக்ஷ்மியின் உயிர் உலகை விட்டு பிரிந்து ஏக்கத்துடன் செல்கின்றது. தாயிற்குரிய கடமையை தாய் செய்தும் அவளது பிள்ளைகள், அவர்களது கடமையை மறந்து விட்டார்கள். நாமும் இன்னொரு லக்ஷ்மி உருவாக வழி செய்யாமல் இருப்போம்.
மஞ்சுளா புஸ்பராஜன்...-
சால்மஸ் ஹட்டன்
kண்டியிட்டு கொண்டு தனது வீட்டை மொழுகி கொண்டிருக்கின்றாள் லக்ஷ்மி. அவளையறியாமல் அவளது கண்களில் இருந்து விழும் கண்ணீர் துளிகளும், சாணத்தோடு கலந்து விடுகின்றது. நிமிர்ந்து நிற்க முடியாத உடம்புடன், மெதுவாக ஏழ முயற்சித்தவள் மீண்டும் நிலத்தில் சரிகின்றாள். முற்றத்தில் யாரோ போவது தெரிய அம்மா யாராது.... இங்க கொஞ்சம் வாங்களே... என அழைக்கின்றாள் லக்ஷ்மி.
லக்ஷ்மி அழைத்த சத்தம் கேட்ட அந்த பெண் அவள் அருகில் வந்து என்னம்மா முடியாத நேரத்தில ஏன் நீங்க கஷ்டப்படுaங்க? பிள்ளைய வர சொல்லி இருக்கலாமே.... இன்டைக்கு லீவு தானே.... என அந்த பெண் சொல்ல. உடனே லக்ஷ்மி, எங்கம்மா இன்னைக்கு ஒருநாள் தானேம்மா பிள்ளைக்கு லீவு.
அவளுக்கும் வேலை இருக்குதானேம்மா. நானே மெதுவா செய்து முடிச்சிடுறேன்... என கூறிவிட்டு அந்த பெண்ணின் உதவியுடன் எழுந்து சென்று பக்கத்தில் இருந்த ஒரு கதிரையில் அமர முயற்சிக்கின்றாள்.
ஒருவாறு கதிரையில் அமர்ந்தவள், கட்டில் ஓரத்தில் தொங்கி கொண்டிருந்த சேலையை மெதுவாக எடுத்து கதிரையில் இருந்தவாறே உடுத்திக்கொள்கின்றாள். எழுந்து நின்று சேலையை அணியும் பாக்கியம் அவளுக்கு இல்லை. பாரிசவாதத்தால் அவளின் கால்கள் செயல் இழந்து விட்டது.
லக்ஷ்மியின் கணவன் கூலி வேலை செய்து கொண்டு வந்த பணத்தில் பிள்ளைகள் இருவரையும் படிக்கவைத்து ஆளாக்கினாள். இன்று அரசாங்க உத்தியோகம் கிடைத்து அவளுக்கென வாழ்க்கை அமைத்துக் கொண்டு இருக்கும் லக்ஷ்மியின் பிள்ளைகள். தான் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடைமையை மறந்து விட்டார்கள். லக்ஷ்மிக்கு, அப்போதும் பிள்ளைகளை மறக்க முடியவில்லை. அவளின் பிள்ளைகள் அவளை பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் லக்சுமிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து சென்றது. பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்தாள்.
வராமல் போகவே... காத்திருப்பு ஏக்கமாக மாறியது. அப்படியே லக்ஷ்மி, மரணப்படுக்கையை தழுவி கொண்டாள். லக்ஷ்மியின் உயிர் உலகை விட்டு பிரிந்து ஏக்கத்துடன் செல்கின்றது. தாயிற்குரிய கடமையை தாய் செய்தும் அவளது பிள்ளைகள், அவர்களது கடமையை மறந்து விட்டார்கள். நாமும் இன்னொரு லக்ஷ்மி உருவாக வழி செய்யாமல் இருப்போம்.
மஞ்சுளா புஸ்பராஜன்...-
சால்மஸ் ஹட்டன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தாயின் ஏக்கம்
மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஒரு தாயின் ஏக்கம்
@. @.சரண்யா wrote:மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தாயின் ஏக்கம்
@.சரண்யா wrote:மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஒரு தாயின் ஏக்கம்
அன்பு wrote:சரண்யா wrote:மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|