Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அடுத்த ஆண்டு டிசம்பரில் மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்
Page 1 of 1
அடுத்த ஆண்டு டிசம்பரில் மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்
[img][/img]
சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்தில் 24-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டதை வழங்குகிறார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் ஏ.எஸ். கிரண்குமார். உடன் பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார்.
====================
சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்தில் 24-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டதை வழங்குகிறார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் ஏ.எஸ். கிரண்குமார். உடன் பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார்.
====================
அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் அடுத்த ஆண்டு டிசம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் தெரிவித்தார்.
சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 24-ஆவது பட்டமளிப்பு விழாவில் கிரண்குமார் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டினார். அதன் பின்னர் செய்தியாளரிடம் அவர் பேசியது:
பேரிடர் மேலாண்மை குறித்து 3 செயற்கை கோள்கள் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. மேலும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தயார் செய்யப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ளன. அடுத்தக் கட்ட சோதனை மகேந்திரகிரியில் நடைபெறும். இறுதியாக அடுத்த ஆண்டு டிசம்பரில் விண்ணில் ஏவப்படும் என்றார்.
–
சந்திராயன் -2 செயற்கைக்கோள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 2017 அல்லது 2018-க்குள் சந்திரனுக்கு ஏவப்படும் என்றார் கிரண்குமார். முன்னதாக சக்தி மசாலா இயக்குநர் துரைசாமி, நடிகர் விவேக் உட்பட 98 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் கிரண் குமார். இதேபோல 45 சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம்,1878 மாணவ-மாணவிகளுக்கு இளநிலை பட்டச் சான்று, 777 மாணவ-மாணவிகளுக்கு முதுநிலை பட்டச் சான்றை கிரண்குமார் வழங்கினார்.
விழாவில் பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், நிர்வாக இயக்குநர்கள் மரியஜீனா ஜான்சன், மரிய ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
=தினமணி
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தயார் நிலையில் பிஎஸ்எல்வி- சி20 ராக்கெட்: நாளை விண்ணில் ஏவப்படும்....!
» ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது
» அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
» ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது
» அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|