Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
காதல் சிதறல்கள்
4 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
காதல் சிதறல்கள்
First topic message reminder :
உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 17:42; edited 1 time in total
Re: காதல் சிதறல்கள்
அருகில்
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!
யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!
யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
Re: காதல் சிதறல்கள்
என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!
என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!
என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
Re: காதல் சிதறல்கள்
உன்னை கண்டவுடன் ....
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் ...
பேசதுடிக்கிறது மனசு ....!!!
எங்கே என்னை நீ ...
தவறாக புரிந்து விடுவாயோ ...?
பயத்தால் என் எண்ணங்களை ...
குழி தோண்டி புதைத்து ....
விடுகிறேன் ......!!!
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் ...
பேசதுடிக்கிறது மனசு ....!!!
எங்கே என்னை நீ ...
தவறாக புரிந்து விடுவாயோ ...?
பயத்தால் என் எண்ணங்களை ...
குழி தோண்டி புதைத்து ....
விடுகிறேன் ......!!!
Re: காதல் சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:அருகில்
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!
யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!
என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
பெண்கள் கோபப்பட்டால் ஆண்களால் தாங்க முடியாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் சிதறல்கள்
காதலின் வலிமை
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!
நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!
நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள்
காதலின் வலிமை
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!
நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!
நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள்
உன் செயல்கள் யாவும் ....
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள்
தொட்டு
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள்
தினமும்
உன் நினைவுகள் தான்
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
உன் நினைவுகள் தான்
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள்
ஆயிரம் ஆயிரம் ....
உவமைகள் சொல்லி ....
கவிதை வடிக்கிறேன் ....
நீயோ ....
ஒரு மெய் சொல்லிவிட்டாய் ......
என்னை பிடிக்கவில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞர்
காதல் சிதறல்கள்
உவமைகள் சொல்லி ....
கவிதை வடிக்கிறேன் ....
நீயோ ....
ஒரு மெய் சொல்லிவிட்டாய் ......
என்னை பிடிக்கவில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞர்
காதல் சிதறல்கள்
Re: காதல் சிதறல்கள்
கவிதையை ....
ரசித்த அளவுக்கு என்னை ....
எப்போது ரசிப்பாய் ...?
உன்னை உயிராய் ....
ரசிக்கிறேன் கவிதை ...
உயிரை கொள்கிறது ...!!!
என்
கவிதை எழுதிய கைக்கு ....
முத்தம் இடவேண்டும் என்கிறாய் ....
எனக்கு எப்போது தருவாய் ...?
+
காதல் சிதறல்கள்
ரசித்த அளவுக்கு என்னை ....
எப்போது ரசிப்பாய் ...?
உன்னை உயிராய் ....
ரசிக்கிறேன் கவிதை ...
உயிரை கொள்கிறது ...!!!
என்
கவிதை எழுதிய கைக்கு ....
முத்தம் இடவேண்டும் என்கிறாய் ....
எனக்கு எப்போது தருவாய் ...?
+
காதல் சிதறல்கள்
Re: காதல் சிதறல்கள்
நீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில்
நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்
நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்
நீ நடந்து திரிவதுஎன் இதய வீதியில்
நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்
நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்
நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்
நீ தூங்கி எழுவது இதய அறையில்
நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..?
நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..?
நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்
நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்
நீ நடந்து திரிவதுஎன் இதய வீதியில்
நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்
நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்
நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்
நீ தூங்கி எழுவது இதய அறையில்
நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..?
நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..?
Re: காதல் சிதறல்கள்
நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன்
நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்
நீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்
நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..?
"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்
எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்"
நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்
நீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்
நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..?
"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்
எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்"
Re: காதல் சிதறல்கள்
நிமிடத்துக்கு துடிக்கும் .....
என் இதயம் .....
எதிர்பார்த்து நிற்கையில்
பலமணி துடிக்க விரும்புகிறது ....
உன்னை கண்டவுடன் ......
ஜென்மம் துடிக்க விரும்புகிறது ....
துடிப்பது என் இதயம்,,,
உனக்கு எப்படி விளங்கும்
நீ என்னை விட்டு செல்லும் .....
நிமிடத்தில் இறங்குமுகமாய் ....
துடிக்கிறது .....!!!
என் இதயம் .....
எதிர்பார்த்து நிற்கையில்
பலமணி துடிக்க விரும்புகிறது ....
உன்னை கண்டவுடன் ......
ஜென்மம் துடிக்க விரும்புகிறது ....
துடிப்பது என் இதயம்,,,
உனக்கு எப்படி விளங்கும்
நீ என்னை விட்டு செல்லும் .....
நிமிடத்தில் இறங்குமுகமாய் ....
துடிக்கிறது .....!!!
Re: காதல் சிதறல்கள்
நான் எழுதும் கவிதை
உனக்குவிளங்கினால் போதும்
சங்கதமிழ் தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ் நக்கீரனும் இல்லை
கண்ட இடத்தில் கண்டதை
பொறுக்கும் தமிழ் பொறுக்கி.....!!!
கவிதை உணர்வுகளின் சுகம் ....
உணர்வுகள் உணர்பவர்களுக்கே ....
உணரமுடியும் ......!!!
உனக்குவிளங்கினால் போதும்
சங்கதமிழ் தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ் நக்கீரனும் இல்லை
கண்ட இடத்தில் கண்டதை
பொறுக்கும் தமிழ் பொறுக்கி.....!!!
கவிதை உணர்வுகளின் சுகம் ....
உணர்வுகள் உணர்பவர்களுக்கே ....
உணரமுடியும் ......!!!
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ***சிதறல்கள்***
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
» நட்பு சிதறல்கள்
» தத்துவ சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|