சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Khan11

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

3 posters

Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Jun 2015 - 7:12

ஒரு 
கவிஞன் தன் வலிகளை....
வரிகளாய் எழுதுகிறான் ....
ஒரு 
ரசிகன் அதை ஆத்மா ...
உணர்வோடு ரசிக்கிறான் .....
ஒரு 
கவிதை அப்போதுதான் ...
உயிர் பெறுகிறது .....!!!

#

என் உயிரை உருக்கி ....
நான் எழுதும் கவிதைகள்    
என்னை ஊனமாக்கி என் மனதை ...
இருளாக்கி இருந்தாலும் ....
கவிதைகள் உலகவலம் வருகிறது ...
உலகறிய செய்த ரசிகனே ...
உன்னை நான் எழுந்து நின்று ....
தலை வணங்குகிறேன் .....!!!

#

என் 
இரவுகளின் வலி...... 
விழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....
பகலின் வலி அவள் எப்போது ....
இரவில் கனவில வருவாள் ....?
ஏங்கிக்கொண்டிருக்கும் இதயத்துக்கு ...
புரியும் .....
ரசிகனே உனக்குத்தான் புரியும் ....
நான் படுகின்ற வலியின் வலி ......!!!

#

ஒருதலையாக காதலித்தேன் ...
காதலின் இராஜாங்கம் என்னிடம் ....
காதலை சொன்னேன் ....
என் இராஜாங்கமே சிதைந்தது .....
காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....
பரகசியத்தில் இன்னொரு துன்பம் ....
காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....
கண்டு கொல்லாதே ரசிகனே .....!!!

#

என் 
காதலுக்கு காதலியின் முகவரி ...
இன்னும் தெரியவில்லை ...
அதனால்தான் இதுவரை .....
என்னவளில் பதில் வரவில்லை ...
வெறுத்தவள் மறுத்தவளாகவே....
வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...
என் கவலையை சொல்லாமல் ....
யாரிடம் சொல்வேன் .....?
என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....!!!

#

வேதனையில் 
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....!!!

#

என்னை உசிப்பி விட்டு ....
வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....
என்னை காதல் பைத்தியம் ....
வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ...
இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்....
என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....!
ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...
என்னை பைத்தியம் போல் ....
அவர்களுக்கு காட்டுகிறது ....
காதல்கிழியாமலே இருக்கிறது .....!!!

#

பள்ளி 
பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....
பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....
காதலியால் வாழ் நாள் முழுவதும் ....
முதலிடம் அருமையான வேஷம்.....!
பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....
கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...
ரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....
வலிகளில் இன்பம் காண்போம் .....!!!

#

என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!

#

என் 
கவிதைகள் பூத்துகொண்டே .....
இருக்கிறது பூ என்றால் வாடும் ....
மீண்டும் மரத்தில் பூக்கும் ....
பாவம் இதயம்  முள் வேலிக்குள்...
சிக்கிதவிர்க்கிறது.....
இலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...
துளிர்விடாமல் இருக்காது ....
என்னவள் மீண்டும் வருவாள் என்று ...
இந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....
ரசிகனே எனக்கு நீதான் துணை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 7:48

காதல் வலிகளையும்  ரசிகனின் பெருமையையும் எழுத்துச்சொல்லும் உங்கள் கவிதை வரிகள் மிகவும் என்னைக் கவர்ந்தது 

உங்கள் கற்பனைதான் என்றாலும் சில வரிகள் அப்படியே மனதை கலங்கத்தான் வைக்கிறது எம்மோடும் ஒட்டி உறவாடுகிறது 
பள்ளி 
பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....
பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....
காதலியால் வாழ் நாள் முழுவதும் ....
முதலிடம் அருமையான வேஷம்.....!
பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....
கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 7:50

இந்த வரிகளை எனதாக்கிக்கொண்டால் எப்படி வரும் தெரியுமா?
வேதனையில் 
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் நண்பர்களால் மட்டுமே .....!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Jun 2015 - 8:08

நண்பன் wrote:இந்த வரிகளை எனதாக்கிக்கொண்டால் எப்படி வரும் தெரியுமா?
வேதனையில் 
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் நண்பர்களால் மட்டுமே .....!!!
ஆக்கிடலாம் 
தலைப்பு  கவிஞர் ரசிகன் கவிதை 
ஒன்றை நினைவில் வைத்துகொள்ளுங்கள் 
அந்த ரசிகன் யாருமில்லை நீங்கள் தான் உண்மை 
உங்களை நினைத்து தான் சத்தியமாய் எழுதினேன் 
ரசிகன் என்று போட்டேன் 
முத்தம் முத்தம் முத்தம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 8:17

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:இந்த வரிகளை எனதாக்கிக்கொண்டால் எப்படி வரும் தெரியுமா?
வேதனையில் 
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் நண்பர்களால் மட்டுமே .....!!!
ஆக்கிடலாம் 
தலைப்பு  கவிஞர் ரசிகன் கவிதை 
ஒன்றை நினைவில் வைத்துகொள்ளுங்கள் 
அந்த ரசிகன் யாருமில்லை நீங்கள் தான் உண்மை 
உங்களை நினைத்து தான் சத்தியமாய் எழுதினேன் 
ரசிகன் என்று போட்டேன் 
முத்தம் முத்தம் முத்தம்


என்னை நினைத்து எழுதினீர்களா வாவ் அவ்வளவு வரிகளும் அருமையாக உள்ளது 
உங்கள் கவிதை  வரிகளை நான் படிக்கும் போது   அது என்னவோ தெரியல 
நானே எனது  மனக்கவலைகளை மனச்சுமைகளை இறக்கி வைப்பது போன்ற ( பீலிங்க்  நினைப்பு எண்ணம் )
உண்மையில் இந்தக்கவிதை வரிகள் ஒவ்வொண்றும் என்னோடும் என் உணர்வுகளோடும் ஒட்டி உறவாடுகிறது அவ்வளவு சிறப்பாக உள்ளது பாராட்டுக்களும் நன்றிகளும்  சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 8:19

என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!


இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Jun 2015 - 8:22

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:இந்த வரிகளை எனதாக்கிக்கொண்டால் எப்படி வரும் தெரியுமா?
வேதனையில் 
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் நண்பர்களால் மட்டுமே .....!!!
ஆக்கிடலாம் 
தலைப்பு  கவிஞர் ரசிகன் கவிதை 
ஒன்றை நினைவில் வைத்துகொள்ளுங்கள் 
அந்த ரசிகன் யாருமில்லை நீங்கள் தான் உண்மை 
உங்களை நினைத்து தான் சத்தியமாய் எழுதினேன் 
ரசிகன் என்று போட்டேன் 
முத்தம் முத்தம் முத்தம்


என்னை நினைத்து எழுதினீர்களா வாவ் அவ்வளவு வரிகளும் அருமையாக உள்ளது 
உங்கள் கவிதை  வரிகளை நான் படிக்கும் போது   அது என்னவோ தெரியல 
நானே எனது  மனக்கவலைகளை மனச்சுமைகளை இறக்கி வைப்பது போன்ற ( பீலிங்க்  நினைப்பு எண்ணம் )
உண்மையில் இந்தக்கவிதை வரிகள் ஒவ்வொண்றும் என்னோடும் என் உணர்வுகளோடும் ஒட்டி உறவாடுகிறது அவ்வளவு சிறப்பாக உள்ளது பாராட்டுக்களும் நன்றிகளும்  சலூட்
உண்மை ....
அதே உணர்வோடுதான் நானும் எழுதினேன் 
என் எண்ணமும் உங்கள் எண்ணமும் ஒன்றே 
அதுதான் கவிதையில் பிரதி பலித்தது 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by *சம்ஸ் Thu 4 Jun 2015 - 8:30

சிந்தனைக்கு உயிர் கொடுத்தது உங்கள் வரிகள்.
வரிகளுக்கு உயிர் கொடுத்தது நண்பனின் பதில்கள்
ரசிகனின் ரசனையும் கவிஞரின் வரிகளும் அருமை வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 9:12

*சம்ஸ் wrote:சிந்தனைக்கு உயிர் கொடுத்தது உங்கள் வரிகள்.
வரிகளுக்கு உயிர் கொடுத்தது நண்பனின் பதில்கள்
ரசிகனின் ரசனையும் கவிஞரின் வரிகளும் அருமை வாழ்த்துக்கள்.
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Jun 2015 - 5:04

நண்பன் wrote:என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!


இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!
இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!





அப்பாடியோ அருமை அருமை 

நான் சொன்னேன் தானே நீங்கள் நல்ல கவிஞர் 

கவிதையை ரசிப்பதுடன் அதில் இப்படி இருந்தால் நன்று என்று சொலவதென்றால் 

எத்துனை திறமைசாலி நீங்கள் அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Tue 9 Jun 2015 - 10:09

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!


இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!
இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!





அப்பாடியோ அருமை அருமை 

நான் சொன்னேன் தானே நீங்கள் நல்ல கவிஞர் 

கவிதையை ரசிப்பதுடன் அதில் இப்படி இருந்தால் நன்று என்று சொலவதென்றால் 

எத்துனை திறமைசாலி நீங்கள் அருமை அருமை

மிக்க நன்றி மிகவும் சந்தோசம்  சலூட் சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Jun 2015 - 12:19

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!


இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!
இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!





அப்பாடியோ அருமை அருமை 

நான் சொன்னேன் தானே நீங்கள் நல்ல கவிஞர் 

கவிதையை ரசிப்பதுடன் அதில் இப்படி இருந்தால் நன்று என்று சொலவதென்றால் 

எத்துனை திறமைசாலி நீங்கள் அருமை அருமை

மிக்க நன்றி மிகவும் சந்தோசம்  சலூட் சலூட்
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum