Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை
2 posters
Page 1 of 1
இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை
இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை .....
அவர்கள் என்னை விட எம்மை விட ....
இரக்கமானவர்கள்.......!!!
உணர்ச்சிவசப்பட்டும் எழுதவில்லை .....
அவர்கள் உணர்ச்சிகளை அடக்குவதில் ....
என்னை விட எம்மை விட .....
உன்னதமானவர்கள் ......!!!
தியாக உணர்விலும் எழுதவில்லை .....
அவர்கள் என்னை விட எம்மை விட ....
தியாகத்தின் உச்சமானவர்கள் .......!!!
காதல் வயப்பட்டும் எழுதவில்லை ....
அவர்கள் என்னை விட எம்மை விட ....
காதல் உள்ளம் நிறைந்தவர்கள் .....!!!
உடன் பிறப்புகளோடு பிறந்து .....
உண்மையான இரக்கத்தை பகிர்ந்து .....
பருவவயது வரும்போது உடலில் ....
பருவமாற்றம் சிறிது மாறும்போது ....
தாம் விரும்பும் பருவத்தை விரும்பி ....
வாழமுடியாமல் தவிர்க்கும் ....
உணர்வுகளை உணர்ச்சிகளை .....
அடக்கி அடக்கி வாழும் ....
அன்பு நிறைந்த உடன் பிறப்புகள் .....!!!
வீட்டில் இருந்தால் மற்றவர்களின் ....
வாழ்க்கை பாதித்துவிடும் என்பதால் ....
வீட்டை விட்டு அனாதைபோல் ....
வெளியேறி வீதியிலும் ஓரங்களிலும் ....
வாழ்கை வாழும் தியாக உள்ளம் ....
படைத்த தியாக பிறப்புக்கள் ......!!!
பருவத்தில் வரும் காதல் வயத்தால் ....
காதல் வயப்பட்டு காதல் செய்து ....
அன்பை மழைபோல் பொழிந்து ....
தன் காதலால் எந்தபயனும் இல்லை ....
காதலனை அன்போடு தியாகம் ....
செய்யும் தியாக உள்ளம் கொண்ட ....
அற்புத பிறப்பானவர்கள்.......!!!
நடத்தையில் எந்த பிழையும் ....
இல்லாமல் இருந்தாலும் ....
நடத்தை கெட்டவர்கள் என்ற ....
போர்வையில் ஈனப்பார்வை பார்க்கும் ....
ஈரமற்ற சமூகத்தின் பார்வைக்குள் ....
சிக்கி தவிர்க்கும் புழுக்கள் ....!!!
யார் அவர்கள் ....?
*
*
*
திரு நங்கையர்கள் .....!!!
அவர்கள் என்னை விட எம்மை விட ....
இரக்கமானவர்கள்.......!!!
உணர்ச்சிவசப்பட்டும் எழுதவில்லை .....
அவர்கள் உணர்ச்சிகளை அடக்குவதில் ....
என்னை விட எம்மை விட .....
உன்னதமானவர்கள் ......!!!
தியாக உணர்விலும் எழுதவில்லை .....
அவர்கள் என்னை விட எம்மை விட ....
தியாகத்தின் உச்சமானவர்கள் .......!!!
காதல் வயப்பட்டும் எழுதவில்லை ....
அவர்கள் என்னை விட எம்மை விட ....
காதல் உள்ளம் நிறைந்தவர்கள் .....!!!
உடன் பிறப்புகளோடு பிறந்து .....
உண்மையான இரக்கத்தை பகிர்ந்து .....
பருவவயது வரும்போது உடலில் ....
பருவமாற்றம் சிறிது மாறும்போது ....
தாம் விரும்பும் பருவத்தை விரும்பி ....
வாழமுடியாமல் தவிர்க்கும் ....
உணர்வுகளை உணர்ச்சிகளை .....
அடக்கி அடக்கி வாழும் ....
அன்பு நிறைந்த உடன் பிறப்புகள் .....!!!
வீட்டில் இருந்தால் மற்றவர்களின் ....
வாழ்க்கை பாதித்துவிடும் என்பதால் ....
வீட்டை விட்டு அனாதைபோல் ....
வெளியேறி வீதியிலும் ஓரங்களிலும் ....
வாழ்கை வாழும் தியாக உள்ளம் ....
படைத்த தியாக பிறப்புக்கள் ......!!!
பருவத்தில் வரும் காதல் வயத்தால் ....
காதல் வயப்பட்டு காதல் செய்து ....
அன்பை மழைபோல் பொழிந்து ....
தன் காதலால் எந்தபயனும் இல்லை ....
காதலனை அன்போடு தியாகம் ....
செய்யும் தியாக உள்ளம் கொண்ட ....
அற்புத பிறப்பானவர்கள்.......!!!
நடத்தையில் எந்த பிழையும் ....
இல்லாமல் இருந்தாலும் ....
நடத்தை கெட்டவர்கள் என்ற ....
போர்வையில் ஈனப்பார்வை பார்க்கும் ....
ஈரமற்ற சமூகத்தின் பார்வைக்குள் ....
சிக்கி தவிர்க்கும் புழுக்கள் ....!!!
யார் அவர்கள் ....?
*
*
*
திரு நங்கையர்கள் .....!!!
Re: இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை
அண்மையில் தனியார் தொலைகாட்சியில் திருநங்கையரின் அருமையான நிகழ்ச்சி பார்த்தேன் ...
அவர்களின் உள்ள குமுறல்களை பார்த்த என் உள்ளம் எழுதிய ஒரு சின்ன வரிகள் இவை ....!!!
அவர்களின் உள்ள குமுறல்களை பார்த்த என் உள்ளம் எழுதிய ஒரு சின்ன வரிகள் இவை ....!!!
Re: இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை
இரக்கப்படும் படி அவர்களும் இல்லை! அவர்களை அசட்டை செய்பவர்கள் தான் இரக்கத்துக்குரியவர்கள்.
கவிதையில் கரு நன்று.
இலங்கையை விட இந்தியாவில் தான் திரு நங்கைகள் அதிகமாய் இருப்பதாய் அறிந்தேன். நான் இலங்கையில் இருந்த வரை அப்படி என எவரையும் அறிந்ததில்லை. இப்போதைய நிலை தெரியாது இனியவன் சார்!
கவிதையில் கரு நன்று.
இலங்கையை விட இந்தியாவில் தான் திரு நங்கைகள் அதிகமாய் இருப்பதாய் அறிந்தேன். நான் இலங்கையில் இருந்த வரை அப்படி என எவரையும் அறிந்ததில்லை. இப்போதைய நிலை தெரியாது இனியவன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை
நிச்சயம் நீங்கக் கூறுவது மிகவும் உண்மைNisha wrote:இரக்கப்படும் படி அவர்களும் இல்லை! அவர்களை அசட்டை செய்பவர்கள் தான் இரக்கத்துக்குரியவர்கள்.
கவிதையில் கரு நன்று.
இலங்கையை விட இந்தியாவில் தான் திரு நங்கைகள் அதிகமாய் இருப்பதாய் அறிந்தேன். நான் இலங்கையில் இருந்த வரை அப்படி என எவரையும் அறிந்ததில்லை. இப்போதைய நிலை தெரியாது இனியவன் சார்!
ஆம் இலங்கையில் மிக குறைவு
நானும் ஒரு சிலரையே பார்த்திருகிறேன்
Similar topics
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» புறக்கணிக்கப்பட்ட கவிதை
» எஸ்.எம்.எஸ்.கவிதை!
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» புறக்கணிக்கப்பட்ட கவிதை
» எஸ்.எம்.எஸ்.கவிதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|