Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
2 posters
Page 1 of 1
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள்
----------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
----------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
தற்காலபாரதியார் அய்யா கலாம்
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
காலம் ஆனார் கலாம்
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள்
----------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
கண்கள் குழமாகுதய்யா
கலாம் பற்றிப் படிக்கையிலே
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:தற்காலபாரதியார் அய்யா கலாம்
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
ஒவ்வொரு வரிகளும் கலாமின் மேன்மைகளையே சொல்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:காலம் ஆனார் கலாம்
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
இறந்தும் உயிர் வாழும் தலைவர்களில் ஒருவராய்
எம் உள்ளங்களில் உயிர் வாழ்கிறீர்களய்யா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
இளைஞர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
உங்கள் சோம்பல் தன்மையை ....
புதைத்து விடுவதுதான் .....!!!
மாணவர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
ஒவொருவரும் விஞ்ஞானியாக ....
சமூக சேகவனான மாறுவேன் ....
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!!
அரசியல் வாதிகளே ....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்தமா சாந்தியடைய ....
அவரின் எண்ணங்களை உங்கள் ....
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!!
உலக தாய்மார்களே .....!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அந்த நிமிடத்தில் பிறக்கும் ....
குழந்தைகள் ஒவ்வொருவரும் ...
கலாமாக பிறக்கவேண்டும் ....
பிராத்தனை செய்யுங்கள் .....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
உங்கள் சோம்பல் தன்மையை ....
புதைத்து விடுவதுதான் .....!!!
மாணவர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
ஒவொருவரும் விஞ்ஞானியாக ....
சமூக சேகவனான மாறுவேன் ....
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!!
அரசியல் வாதிகளே ....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்தமா சாந்தியடைய ....
அவரின் எண்ணங்களை உங்கள் ....
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!!
உலக தாய்மார்களே .....!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அந்த நிமிடத்தில் பிறக்கும் ....
குழந்தைகள் ஒவ்வொருவரும் ...
கலாமாக பிறக்கவேண்டும் ....
பிராத்தனை செய்யுங்கள் .....!!!
Similar topics
» தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,
» அமுதமான தமிழ் கவிதைகள்
» இனிய தமிழ் கவிதைகள்
» அமுதமான தமிழ் கவிதைகள்
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
» அமுதமான தமிழ் கவிதைகள்
» இனிய தமிழ் கவிதைகள்
» அமுதமான தமிழ் கவிதைகள்
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|