Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
ஐந்து வரி கவிதைகள் ......!!!
+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஐந்து வரி கவிதைகள் ......!!!
First topic message reminder :
மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01
மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ......
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை .....
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 17
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6230
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை .....
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 17
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6230
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
ஏன் அழுரியல்...?நண்பன் wrote:பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
நண்பர் இளகிய மனசுக்காரர் என்பதை அறியீரோ கவிஞரே? காதல் வரிகள் அவர்கள் கண்களைக் குளமாக்கிவிடும். சரிதானே நண்பா ?கவிப்புயல் இனியவன் wrote:ஏன் அழுரியல்...?நண்பன் wrote:பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
உண்மைதான் நட்பிலும் இனியவர் காதலிலும் இனியவர் நம் நண்பன்கமாலுதீன் wrote:நண்பர் இளகிய மனசுக்காரர் என்பதை அறியீரோ கவிஞரே? காதல் வரிகள் அவர்கள் கண்களைக் குளமாக்கிவிடும். சரிதானே நண்பா ?கவிப்புயல் இனியவன் wrote:ஏன் அழுரியல்...?நண்பன் wrote:பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
என்னவளே உறக்கத்தை
தொலைக்கும் அளவுக்கு ....
நினைவுகளை தந்துவிட்டு .....
கனவில் இன்று வருவேன் ...
காத்திரு என்கிறாயே .....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 18
தொலைக்கும் அளவுக்கு ....
நினைவுகளை தந்துவிட்டு .....
கனவில் இன்று வருவேன் ...
காத்திரு என்கிறாயே .....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 18
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
சிரித்து சிரித்து பேசியவள் ....
மற்றவர்கள் சிரிக்கும் படி .....
வைத்துவிட்டாள்.....!!!
நான் அழகில்லை தான் ...
நீ அழகாக இருப்பதால் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 19
மற்றவர்கள் சிரிக்கும் படி .....
வைத்துவிட்டாள்.....!!!
நான் அழகில்லை தான் ...
நீ அழகாக இருப்பதால் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 19
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 20
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 20
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணுறு பட்டுவிட்டது .....
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் பிரியாத புதிராய் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 21
கண்ணுறு பட்டுவிட்டது .....
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் பிரியாத புதிராய் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 21
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
இரும்பை காந்தம் கவரும் .....
எறும்பை கரும்பு கவரும் .....
காரணம் இல்லாமல் பேசினேன் .....
காதலிக்கிறாயா ...?
கண்டுபிடித்துவிட்டான் நண்பன் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 22
எறும்பை கரும்பு கவரும் .....
காரணம் இல்லாமல் பேசினேன் .....
காதலிக்கிறாயா ...?
கண்டுபிடித்துவிட்டான் நண்பன் ....!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 22
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
எதிர் பார்க்கும் விடயங்கள் ....
என்னிடம் எள்ளளவேனும் .....
இல்லாமல் இருக்கலாம் ....
எதிர்பார்க்காத அளவு ....
காதல் உண்டு காதல் செய் ...!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 23
என்னிடம் எள்ளளவேனும் .....
இல்லாமல் இருக்கலாம் ....
எதிர்பார்க்காத அளவு ....
காதல் உண்டு காதல் செய் ...!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 23
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிப்புயல் இனியவன் wrote:எதிர் பார்க்கும் விடயங்கள் ....
என்னிடம் எள்ளளவேனும் .....
இல்லாமல் இருக்கலாம் ....
எதிர்பார்க்காத அளவு ....
காதல் உண்டு காதல் செய் ...!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 23
எதிர் பார்க்காத அளவு காதல் உண்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:எதிர் பார்க்கும் விடயங்கள் ....
என்னிடம் எள்ளளவேனும் .....
இல்லாமல் இருக்கலாம் ....
எதிர்பார்க்காத அளவு ....
காதல் உண்டு காதல் செய் ...!!!
+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 23
எதிர் பார்க்காத அளவு காதல் உண்டு
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
நீயும் நானும் பிரிந்துவிட்டோம் ....
எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது ....
பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் .....
இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ...
விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது ....
பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் .....
இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ...
விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
உனக்காக துடித்த இதயம் ....
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
என் கவிதை அழகுஎன்றாய் ....
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
பன்னீராய் மணக்கும் நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
பன்னீராய் மணக்கும் நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
அருமையாக உள்ளது கவிதைகள்
உனக்காக துடித்த இதயம் ....
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
உனக்காக துடித்த இதயம் ....
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!
நன்றி நன்றிநண்பன் wrote:அருமையாக உள்ளது கவிதைகள்
உனக்காக துடித்த இதயம் ....
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ஐந்து கரத்தோன்..
» ஐந்து மருமகள்கள்!
» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ஐந்து கரத்தோன்..
» ஐந்து மருமகள்கள்!
» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|