Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
காக்கா,நரி இந்தியக் கதையும் சீனக் கதையும்
2 posters
Page 1 of 1
காக்கா,நரி இந்தியக் கதையும் சீனக் கதையும்
காக்கா,நரி இந்தியக் கதையும் சீனக் கதையும்
இந்தியக் கதை
ஒரு கிராமத்தில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வாழந்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த காக்கா ஒன்று பாட்டி ஏமாந்த சமையம் பார்த்து ஒரு வடையை திருடிக்கொண்டு சென்று மரத்தில் அமர்ந்துகொண்டு தன் வாயில் வடையை வைத்துக் கொண்டிருந்தது. அதை கவனித்த ஒரு நரி காக்காவை பார்த்து ஏய் காக்காவே இன்னக்கி நீ ரொம்ப அழகா இருக்க என்று சொல்லி உண் குரலில் ஒரு பாட்டு கேக்கனம்போல இருக்கு ஒரு பாட்டு படேன் என்றது, காக்காவும் நரியின் புகழுக்கு மயங்கி பாடத்துவங்கியது வாயில் இருந்த வடை கீழ விழ நரி அதை எடுத்துகொண்டு சென்று விட்டது.
ஒரு கிராமத்தில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வாழந்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த காக்கா ஒன்று பாட்டி ஏமாந்த சமையம் பார்த்து ஒரு வடையை திருடிக்கொண்டு சென்று மரத்தில் அமர்ந்துகொண்டு தன் வாயில் வடையை வைத்துக் கொண்டிருந்தது. அதை கவனித்த ஒரு நரி காக்காவை பார்த்து ஏய் காக்காவே இன்னக்கி நீ ரொம்ப அழகா இருக்க என்று சொல்லி உண் குரலில் ஒரு பாட்டு கேக்கனம்போல இருக்கு ஒரு பாட்டு படேன் என்றது, காக்காவும் நரியின் புகழுக்கு மயங்கி பாடத்துவங்கியது வாயில் இருந்த வடை கீழ விழ நரி அதை எடுத்துகொண்டு சென்று விட்டது.
கதையின் நீதி
ஏமாற்றுபவன் மற்றவர்ளால் ஏமாற்றபடுவான்
ஏமாற்றுபவன் மற்றவர்ளால் ஏமாற்றபடுவான்
சீனக் கதை
இக்கதையே வேறொரு பரிமாணத்தில் சீனர்கள் தந்துள்ளனர்
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்க அடுப்பை எரிக்கும் சிறு கட்டைகள் இல்லாமல் அடுப்பு அனைகிறது இதனால் பாட்டி தவிக்கிறார். உடனே அருகில் இருந்த காகம் பறந்து சென்று சிறு கட்டைகளை எடுத்து வந்து பாட்டிக்கு தருகிறது. பாட்டியும் மகிழ்ந்து அடுப்பு பற்றுவைத்து வடை சுடுகிறார் பிறகு பாட்டி காகத்திற்கு ஒரு வடையை பரிசாக அளிக்கிறார். காகம் வடையை வாங்கிக்கொண்டு மகிழ்வுடன் எடுத்து செல்லகிறது. இதை கவனித்த நரி ஒன்று காக்கையை பாராடி ஒரு பாடல் பாட சொல்கிறது. காகமும் பாட, வாயிலுருந்த வடை நழுவி கீழவிழ நரி அதை எடுத்து செல்கிறது. காகம் கா கா என்று கத்த அருகில் உள்ள அனைத்து காகங்களும் வந்து அந்த நரியை தாக்கி சாகடித்துவிடுகிறது அனைத்து நரிகளும் வடைக்கு நரி மாமிசத்தை சைட் டிஷ்ஷாக சாப்பிட்டு மகிழ்ந்தது.
இக்கதையே வேறொரு பரிமாணத்தில் சீனர்கள் தந்துள்ளனர்
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்க அடுப்பை எரிக்கும் சிறு கட்டைகள் இல்லாமல் அடுப்பு அனைகிறது இதனால் பாட்டி தவிக்கிறார். உடனே அருகில் இருந்த காகம் பறந்து சென்று சிறு கட்டைகளை எடுத்து வந்து பாட்டிக்கு தருகிறது. பாட்டியும் மகிழ்ந்து அடுப்பு பற்றுவைத்து வடை சுடுகிறார் பிறகு பாட்டி காகத்திற்கு ஒரு வடையை பரிசாக அளிக்கிறார். காகம் வடையை வாங்கிக்கொண்டு மகிழ்வுடன் எடுத்து செல்லகிறது. இதை கவனித்த நரி ஒன்று காக்கையை பாராடி ஒரு பாடல் பாட சொல்கிறது. காகமும் பாட, வாயிலுருந்த வடை நழுவி கீழவிழ நரி அதை எடுத்து செல்கிறது. காகம் கா கா என்று கத்த அருகில் உள்ள அனைத்து காகங்களும் வந்து அந்த நரியை தாக்கி சாகடித்துவிடுகிறது அனைத்து நரிகளும் வடைக்கு நரி மாமிசத்தை சைட் டிஷ்ஷாக சாப்பிட்டு மகிழ்ந்தது.
கதையின் நீதி
உழைப்பவனுக்கு ஒரு கஷ்டம் வந்தால் மற்ற உழைப்பாளிகள் சேர்ந்து அவனுக்கு உதவணும். உழைப்பாளிகளிடம் இருந்து சுரண்டுபவர்களை அனைவரும் சேர்ந்து அவர்களை சரிசெய்யனும்.
உழைப்பவனுக்கு ஒரு கஷ்டம் வந்தால் மற்ற உழைப்பாளிகள் சேர்ந்து அவனுக்கு உதவணும். உழைப்பாளிகளிடம் இருந்து சுரண்டுபவர்களை அனைவரும் சேர்ந்து அவர்களை சரிசெய்யனும்.
நன்றி தமிழ்க்கடல்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காக்கா,நரி இந்தியக் கதையும் சீனக் கதையும்
சீனக்கதை சூப்பரோ சூப்பர்.
அடுத்தவரை ஏய்த்து பிழைக்க நினைப்பவர்களுக்கு தக்க தண்டனை தான்.
அடுத்தவரை ஏய்த்து பிழைக்க நினைப்பவர்களுக்கு தக்க தண்டனை தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» நகரத்து காக்கா கிராமத்து காக்கா
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» காக்கா காக்கா மை கொண்டா
» அளவுக்கதிகமான ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளால் செவிடாகும் சீனக் குழந்தைகள்
» மீனு தரும் படமும் கதையும்
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» காக்கா காக்கா மை கொண்டா
» அளவுக்கதிகமான ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளால் செவிடாகும் சீனக் குழந்தைகள்
» மீனு தரும் படமும் கதையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|