Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
நானடைந்த நட்பு......
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நானடைந்த நட்பு......
First topic message reminder :
தொலைந்த உறவொன்றை
தொடராமலே அடைந்துவிட்டேன்
அன்றொருநாள் பாசங்கொண்டு
நேசித்திருந்த அன்பானதொரு உறவு
என்னை எனக்கே அறிமுகம்செய்து
என்னுள்ளிருந்த கவிஞனைக் கண்டெடுத்து
உலகவலம் கவிதைகளாலாக்கி
உவமையற்ற உறவாகியிருந்தாய்
உன்னோடு உறவாடாதிருந்த நாட்களில்
என்னைத் தொலைத்ததாய் எண்ணியிருந்தேன்
எங்கோ நீ மகிழ்வாயிருக்கிறாயென்று
இங்கே நான் மகிழ்ந்தேயிருந்தேன்
உன்னோடு பேசவேண்டு மென்று
குறுந்தகவல் மாத்திரங்கண்டு
குதூகலத்தின் உச்சியில்
பட்சிகளாய் விண்ணில் மிதந்தேன்
அத்தனையும் உன்னாலென்று சொன்னபோதும்
எதனையும் உன்னிடமிருந்து பெறாதபோதும்
சொந்தம் என்று மட்டும் உள்மனதில் சொல்கிறது
சொர்க்கம் கண்பதாய் உணர்கிறது
ஒப்பீட்டளவு உறவில்லை நீ
ஒப்பானதொரு காதலுமில்லை நீ
தப்பானதொரு வழியுமில்லை நீ
ஒப்பிடமுடியாத நட்பொன்று நீ
நட்பின் இலக்கணம் நீதானென்று
நட்புகளோடு மட்டுமே சொல்லமுடிகிறது.
தொலைந்த உறவொன்றை
தொடராமலே அடைந்துவிட்டேன்
அன்றொருநாள் பாசங்கொண்டு
நேசித்திருந்த அன்பானதொரு உறவு
என்னை எனக்கே அறிமுகம்செய்து
என்னுள்ளிருந்த கவிஞனைக் கண்டெடுத்து
உலகவலம் கவிதைகளாலாக்கி
உவமையற்ற உறவாகியிருந்தாய்
உன்னோடு உறவாடாதிருந்த நாட்களில்
என்னைத் தொலைத்ததாய் எண்ணியிருந்தேன்
எங்கோ நீ மகிழ்வாயிருக்கிறாயென்று
இங்கே நான் மகிழ்ந்தேயிருந்தேன்
உன்னோடு பேசவேண்டு மென்று
குறுந்தகவல் மாத்திரங்கண்டு
குதூகலத்தின் உச்சியில்
பட்சிகளாய் விண்ணில் மிதந்தேன்
அத்தனையும் உன்னாலென்று சொன்னபோதும்
எதனையும் உன்னிடமிருந்து பெறாதபோதும்
சொந்தம் என்று மட்டும் உள்மனதில் சொல்கிறது
சொர்க்கம் கண்பதாய் உணர்கிறது
ஒப்பீட்டளவு உறவில்லை நீ
ஒப்பானதொரு காதலுமில்லை நீ
தப்பானதொரு வழியுமில்லை நீ
ஒப்பிடமுடியாத நட்பொன்று நீ
நட்பின் இலக்கணம் நீதானென்று
நட்புகளோடு மட்டுமே சொல்லமுடிகிறது.
Re: நானடைந்த நட்பு......
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாழத் தெரிந்த பிள்ளைப்பா..............நண்பன் wrote:இங்கு சில கருத்துக்கள் என்னால் சொல்ல முடியாத தர்ம சங்கடத்தில் உள்ளேன் மும்மூர்த்திகள் மோதிக்கொள்கிறார்கள்
சின்னப்பையன் உனக்கு இங்கே என்ன வேலை ஓடிடு
தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள் நண்பா நீ வாழ்க
நல்லா சமாளிக்கத்தெரிந்த சமாளிபிகேசன் சார் நீங்க.. ! உங்களைத்தான் நியாதிபதிக்காக தேடிகிட்டிருந்தோம். போயிட்டு நல்லா தூங்குங்க..!
யாரச்சொன்னிங்க தூங்கச்சொல்லி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நானடைந்த நட்பு......
வேற யாரை உரிமையோடசொல்லுவேனாம்? தெருவில் போறவங்களை சொன்னால் அடிக்க மாட்டாங்களா? எல்லாம் என்னருமை தும்பி நம்பிக்கை தரும் தும்பிக்கையை தான் சொன்னேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நானடைந்த நட்பு......
ஒப்பீட்டளவு உறவில்லை நீ ஒப்பானதொரு காதலுமில்லை நீ தப்பானதொரு வழியுமில்லை நீ ஒப்பிடமுடியாத நட்பொன்று நீ நட்பின் இலக்கணம் நீதானென்று நட்புகளோடு மட்டுமே சொல்லமுடிகிறது. wrote:
கடைசி வரிகள் மிகவும் அருமை ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நானடைந்த நட்பு......
ம்ம் ஹாசிம் தம்பின்னு பெயர் சொன்னால் இந்த கேள்விய நான் கேட்டிருப்பேனாNisha wrote:வேற யாரை உரிமையோடசொல்லுவேனாம்? தெருவில் போறவங்களை சொன்னால் அடிக்க மாட்டாங்களா? எல்லாம் என்னருமை தும்பி நம்பிக்கை தரும் தும்பிக்கையை தான் சொன்னேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|