Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
உள்ளத்தால் காதல் செய்
5 posters
Page 1 of 1
உள்ளத்தால் காதல் செய்
கண் உறங்கி எழுந்ததுமே ......
கண்முன் சிலையாய் நிற்கின்றாய்....!!!
காலையில் குளிக்கும் தருவாயில் ......
முத்து நீர்த்துளியாய் நினைவில் வருகிறாய் ....!!!
உணவுண்ணும் உணவு தட்டில் நீ .......
முழுநிலா அழகுடன் வருகிறாயே ......!!!
வேலைக்கு செல்லும் தூரம் வரை .......
என்னோடு அருகில் பயணம் வருகிறாய் ....!!!
உனக்கென்ன உயிரே ஜாலியாய் .......
உறங்கி கொண்டே இருகிறாய் ......!!!
உனக்கும் சேர்த்து நானே காதலிப்பதால் .....
இரண்டு இதயவலியை நானே சுமக்கிறேன் .....!!!
அடுத்த ஜென்மம் நான் நீயாக பிறந்து ....
நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!!
உனக்காக உன் வலியையும் சுமக்கும் .....
என் இதயத்துக்கு எத்தனை வலிமை .....!!!
என்ன காரணத்துக்காய் என்னை மறந்தாய் ....
என் இதயத்திலும் உயிரிலும் தேடுகிறேன் ....!!!
நீ கூறும் நிஜாயங்கள் நியமாக இருந்தால் ....
அந்தக் கணப்பொழுதே நான் மடிந்துடுவேன் ....!!!
எனக்கென்று எதுவுமே இல்லாதபோது .....
நான்உயிர்இருந்தென்ன சாதிப்பேன் ...???
அடுத்த ஜென்மத்தில் நீ பிறந்தால் .....
காதலை காதலால் காதல் செய் உயிரே ....!!!
கவிநாட்டியரசர்
கே இனியவன்
கண்முன் சிலையாய் நிற்கின்றாய்....!!!
காலையில் குளிக்கும் தருவாயில் ......
முத்து நீர்த்துளியாய் நினைவில் வருகிறாய் ....!!!
உணவுண்ணும் உணவு தட்டில் நீ .......
முழுநிலா அழகுடன் வருகிறாயே ......!!!
வேலைக்கு செல்லும் தூரம் வரை .......
என்னோடு அருகில் பயணம் வருகிறாய் ....!!!
உனக்கென்ன உயிரே ஜாலியாய் .......
உறங்கி கொண்டே இருகிறாய் ......!!!
உனக்கும் சேர்த்து நானே காதலிப்பதால் .....
இரண்டு இதயவலியை நானே சுமக்கிறேன் .....!!!
அடுத்த ஜென்மம் நான் நீயாக பிறந்து ....
நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!!
உனக்காக உன் வலியையும் சுமக்கும் .....
என் இதயத்துக்கு எத்தனை வலிமை .....!!!
என்ன காரணத்துக்காய் என்னை மறந்தாய் ....
என் இதயத்திலும் உயிரிலும் தேடுகிறேன் ....!!!
நீ கூறும் நிஜாயங்கள் நியமாக இருந்தால் ....
அந்தக் கணப்பொழுதே நான் மடிந்துடுவேன் ....!!!
எனக்கென்று எதுவுமே இல்லாதபோது .....
நான்உயிர்இருந்தென்ன சாதிப்பேன் ...???
அடுத்த ஜென்மத்தில் நீ பிறந்தால் .....
காதலை காதலால் காதல் செய் உயிரே ....!!!
கவிநாட்டியரசர்
கே இனியவன்
Last edited by கவிப்புயல் இனியவன் on Tue 8 Sep 2015 - 5:08; edited 1 time in total
Re: உள்ளத்தால் காதல் செய்
என் தேகத்தில் குருதியாக அசைபவளே
காண்பதெல்லாம் உன் தோற்றம்
உண்ணும் போதும்
உறங்கும் போது
என்ன அழகாய் வருகிறாய் நீ,,,,,,,,,.!
காண்பதெல்லாம் உன் தோற்றம்
உண்ணும் போதும்
உறங்கும் போது
என்ன அழகாய் வருகிறாய் நீ,,,,,,,,,.!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உள்ளத்தால் காதல் செய்
உண்ணும் போது வருவது ஏப்பம்நண்பன் wrote:என் தேகத்தில் குருதியாக அசைபவளே
காண்பதெல்லாம் உன் தோற்றம்
உண்ணும் போதும்
உறங்கும் போது
என்ன அழகாய் வருகிறாய் நீ,,,,,,,,,.!
உறங்கும் போது வருவது குறட்டை
அதில் என்ன அழகைக் கண்டீர் நண்பா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: உள்ளத்தால் காதல் செய்
அவர் உண்ணும் போதும் உறங்கும் போதும் முழு நிலவு தான் கண்ணுக்கு முன் தெரியுமாம்! மத்ததெதுவும் தெரியாதாம்.
சாப்பாட்டை கையில் அள்ளி எடுத்திட்டு ஒவ்வொரு சோற்றுப்பருக்கைகளிலும் நிலவை காணும் காதல் மன்னனாம் சாரே அவரு!
பேரு வேற ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீரிம் போயாம்.
சாப்பாட்டை கையில் அள்ளி எடுத்திட்டு ஒவ்வொரு சோற்றுப்பருக்கைகளிலும் நிலவை காணும் காதல் மன்னனாம் சாரே அவரு!
பேரு வேற ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீரிம் போயாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உள்ளத்தால் காதல் செய்
கமாலுதீன் wrote:உண்ணும் போது வருவது ஏப்பம்நண்பன் wrote:என் தேகத்தில் குருதியாக அசைபவளே
காண்பதெல்லாம் உன் தோற்றம்
உண்ணும் போதும்
உறங்கும் போது
என்ன அழகாய் வருகிறாய் நீ,,,,,,,,,.!
உறங்கும் போது வருவது குறட்டை
அதில் என்ன அழகைக் கண்டீர் நண்பா?
உண்ணும் போது தாயாகவும்
உறங்கும் போது மனைவிதான்
கனவாக நல்ல தூக்கமாக
இன்னும் என்னவாகவெல்லாம் வருகிறாள்
என்னை ஆள்பவள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உள்ளத்தால் காதல் செய்
Nisha wrote:அவர் உண்ணும் போதும் உறங்கும் போதும் முழு நிலவு தான் கண்ணுக்கு முன் தெரியுமாம்! மத்ததெதுவும் தெரியாதாம்.
சாப்பாட்டை கையில் அள்ளி எடுத்திட்டு ஒவ்வொரு சோற்றுப்பருக்கைகளிலும் நிலவை காணும் காதல் மன்னனாம் சாரே அவரு!
பேரு வேற ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீரிம் போயாம்.
உங்கள் கருத்திற்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உள்ளத்தால் காதல் செய்
அடுத்த ஜென்மம் நான் நீயாக பிறந்து ....
நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!!
அருமை கவிஞரே..!
ஆமா ஒவ்வொரு இரண்டாவது வரியிலும் ஏன் '+++' போட்டிருக்கிறீர்கள்... அதை எடுத்துவிட்டால் கவிதை வாசிப்பதற்கு நன்றாக இருக்குமே?
நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!!
அருமை கவிஞரே..!
ஆமா ஒவ்வொரு இரண்டாவது வரியிலும் ஏன் '+++' போட்டிருக்கிறீர்கள்... அதை எடுத்துவிட்டால் கவிதை வாசிப்பதற்கு நன்றாக இருக்குமே?
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: உள்ளத்தால் காதல் செய்
கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிசே.குமார் wrote:அடுத்த ஜென்மம் நான் நீயாக பிறந்து ....
நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!!
அருமை கவிஞரே..!
ஆமா ஒவ்வொரு இரண்டாவது வரியிலும் ஏன் '+++' போட்டிருக்கிறீர்கள்... அதை எடுத்துவிட்டால் கவிதை வாசிப்பதற்கு நன்றாக இருக்குமே?
Similar topics
» உயிர் உள்ள வரை காதல் செய்
» காதல் செய் கருணை வரும் ...!!!
» காதலால் காதல் செய்
» காதலால் காதல் செய்
» என்னவளே காதல் செய்
» காதல் செய் கருணை வரும் ...!!!
» காதலால் காதல் செய்
» காதலால் காதல் செய்
» என்னவளே காதல் செய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|