Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
3 posters
Page 1 of 1
கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
என்னுயிர் நண்பா .....
உன்னை விட்டு யாரிடம் ....
பகிர்வேன் என் உணர்வை ...?
மனதிலே
துன்பம் வரும்போது .....
என்னோடு இருந்து அழும் ...
ஒரே ஜீவன் நீதானே ....
இன்பம் வரும்போதும் ...
என்னோடு இருந்து ....
சிரிக்கும் ஜீவனும் நீதான் ....!!!
ஒரே ஒரு கவலை உன்னால் .....
நான் அழும்போது தான் அழுகிறாய் ....
நான் சிரிக்கும் போதுதான் சிரிக்கிறாய் ....
எப்போது என்னை நீ அழவைப்பாய்....?
எப்போது என்னை சிரிக்க வைப்பாய் ...?
எப்படி உன்னால் முடிகிறது ...?
என் உணர்வுகளை அப்படியே...
எனக்கு காட்டுகிறாய் ....?
என்மீது கொண்ட கோபத்தால் ....
உன்னை அடித்துவிட்டேன் .....
எனது கையில் குருதி ....
உனது இதயம் சுக்குநூறாகியது.....!!!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
என் அந்த நண்பன் யாராக இருக்கமுடியும் ...?
உன்னை விட்டு யாரிடம் ....
பகிர்வேன் என் உணர்வை ...?
மனதிலே
துன்பம் வரும்போது .....
என்னோடு இருந்து அழும் ...
ஒரே ஜீவன் நீதானே ....
இன்பம் வரும்போதும் ...
என்னோடு இருந்து ....
சிரிக்கும் ஜீவனும் நீதான் ....!!!
ஒரே ஒரு கவலை உன்னால் .....
நான் அழும்போது தான் அழுகிறாய் ....
நான் சிரிக்கும் போதுதான் சிரிக்கிறாய் ....
எப்போது என்னை நீ அழவைப்பாய்....?
எப்போது என்னை சிரிக்க வைப்பாய் ...?
எப்படி உன்னால் முடிகிறது ...?
என் உணர்வுகளை அப்படியே...
எனக்கு காட்டுகிறாய் ....?
என்மீது கொண்ட கோபத்தால் ....
உன்னை அடித்துவிட்டேன் .....
எனது கையில் குருதி ....
உனது இதயம் சுக்குநூறாகியது.....!!!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
என் அந்த நண்பன் யாராக இருக்கமுடியும் ...?
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
அட! யாருங்க இது!
யாருக்காக இந்தக்கவிதை! வரிகள் அப்படியே மனசோடு பேசுகின்றதே!
யாருக்காக இந்தக்கவிதை! வரிகள் அப்படியே மனசோடு பேசுகின்றதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
அவர் வரும்போது .....
கையாட்கள் பலர் .....
கைகூப்புவோர் பலர் ....
செருக்கோடு சிரித்தும் ....
சிரிக்காததுமாய் செல்வார் ....!!!
அடுத்த வேளைக்கு....
உணவுக்காய் அங்கலாக்கும் ....
இவன் வரும்போது ....
போ போ தூரப்போ என்று ....
துரத்தும் கைகள் அதிகம் ....
வறுமையால் பணிவுடன் ...
ஒதுங்குவான் ....!!!
இருவரும் ஒருநாள் ....
ஒரே இடத்தில் சந்திப்பார் ....
கை கூப்பியவரும் துணையில்லை ....
கை விரட்டியவனும் துணையில்லை .....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இருவரும் சந்தித்த அந்த இடம் எது ...?
கையாட்கள் பலர் .....
கைகூப்புவோர் பலர் ....
செருக்கோடு சிரித்தும் ....
சிரிக்காததுமாய் செல்வார் ....!!!
அடுத்த வேளைக்கு....
உணவுக்காய் அங்கலாக்கும் ....
இவன் வரும்போது ....
போ போ தூரப்போ என்று ....
துரத்தும் கைகள் அதிகம் ....
வறுமையால் பணிவுடன் ...
ஒதுங்குவான் ....!!!
இருவரும் ஒருநாள் ....
ஒரே இடத்தில் சந்திப்பார் ....
கை கூப்பியவரும் துணையில்லை ....
கை விரட்டியவனும் துணையில்லை .....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இருவரும் சந்தித்த அந்த இடம் எது ...?
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
இது புதிர்போல் கவிதைNisha wrote:அட! யாருங்க இது!
யாருக்காக இந்தக்கவிதை! வரிகள் அப்படியே மனசோடு பேசுகின்றதே!
விடை கேட்டேன் ....
விடை என்னவாக இருக்கும் ...?
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
சிந்திக்க அவகாசம் வேண்டும் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது இருங்கள் வாரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
இரண்டாவது கவிதைக்கு கல்லறை , மயானம்,
நரகம் சொர்க்கம் எல்லாம் அதற்கு பின்னானது ஆனால் எல்லா மனிதரும் சேருமிடம் மயானம் தான்.
முதல் கவிதை... நான் சிரிக்கும் போது சிரித்து அழும் போது அழுது என் மனசைக்காட்டும் நண்பன் கண்ணாடி யாய் இருப்பாரோ?
நரகம் சொர்க்கம் எல்லாம் அதற்கு பின்னானது ஆனால் எல்லா மனிதரும் சேருமிடம் மயானம் தான்.
முதல் கவிதை... நான் சிரிக்கும் போது சிரித்து அழும் போது அழுது என் மனசைக்காட்டும் நண்பன் கண்ணாடி யாய் இருப்பாரோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
நண்பன் wrote:சிந்திக்க அவகாசம் வேண்டும் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது இருங்கள் வாரன்
இங்கே தலை யார்?
வால் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
கவிஞர் ஒன்று மனதோடு பேசுகிறார் அல்லது அவ்வளவு நெருக்கமான நண்பனாக இருக்க வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
Nisha wrote:நண்பன் wrote:சிந்திக்க அவகாசம் வேண்டும் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது இருங்கள் வாரன்
இங்கே தலை யார்?
வால் யார்?
தாங்கள்தான் தலை அடியேன் வால்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
Nisha wrote:இரண்டாவது கவிதைக்கு கல்லறை , மயானம்,
நரகம் சொர்க்கம் எல்லாம் அதற்கு பின்னானது ஆனால் எல்லா மனிதரும் சேருமிடம் மயானம் தான்.
முதல் கவிதை... நான் சிரிக்கும் போது சிரித்து அழும் போது அழுது என் மனசைக்காட்டும் நண்பன் கண்ணாடி யாய் இருப்பாரோ?
கண்ணாடியை எண்ணி விட்டு நான் சொல்ல வில்லை ஒரு வேளை அதுவாகத்தான் இருக்கும் ஏன் தெரியுமா அடித்ததும் கையில் குருதியாகியதே அப்போ கண்ணாடியும் வரும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:சிந்திக்க அவகாசம் வேண்டும் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது இருங்கள் வாரன்
இங்கே தலை யார்?
வால் யார்?
தாங்கள்தான் தலை அடியேன் வால்
சிரிப்பு வரல! நான் தலையில்ல ஆனால் நீங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வால் தான்.ஆனால் அந்த வாலுக்கு மேலே தான் தலையும் இருக்கு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
இரண்டும் மிக சரியானதுNisha wrote:இரண்டாவது கவிதைக்கு கல்லறை , மயானம்,
நரகம் சொர்க்கம் எல்லாம் அதற்கு பின்னானது ஆனால் எல்லா மனிதரும் சேருமிடம் மயானம் தான்.
முதல் கவிதை... நான் சிரிக்கும் போது சிரித்து அழும் போது அழுது என் மனசைக்காட்டும் நண்பன் கண்ணாடி யாய் இருப்பாரோ?
வாழ்த்துக்கள்
Similar topics
» கவிதை தாருங்கள் ....ப்ளீஸ்
» விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» எனது பெயர் zubair md albukhari என்று உள்ளது அதை தமிழில் “ஜுபைர் அல்புகாரி” மாற்றி தாருங்கள்
» காட்சியும் கவிதையும்
» விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» எனது பெயர் zubair md albukhari என்று உள்ளது அதை தமிழில் “ஜுபைர் அல்புகாரி” மாற்றி தாருங்கள்
» காட்சியும் கவிதையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|