Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கவிதையில் பலதும் பத்தும்
2 posters
Page 1 of 1
கவிதையில் பலதும் பத்தும்
தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை
முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .
.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''
முயற்சி தோற்றதே இல்லை
முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே
முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .
.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''
முயற்சி தோற்றதே இல்லை
முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே
Re: கவிதையில் பலதும் பத்தும்
நிச்சயம் வெற்றி
மனிதா.....................................!!!
"வெற்றி"
பெற வேன்டும் என்றால் ....
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"சாதனை"
செய்ய வேண்டுமென்றால் ,,,,,
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"உலகம் உன்னை திரும்பி பார்க்க "
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
இவை கடினம் தான் ,,,,,
ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....
வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....
இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!!
நீங்களும் அவதானித்து பாருங்கள் .....
அனுபவித்தும் பாருங்கள் ....!!!
மனிதா.....................................!!!
"வெற்றி"
பெற வேன்டும் என்றால் ....
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"சாதனை"
செய்ய வேண்டுமென்றால் ,,,,,
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"உலகம் உன்னை திரும்பி பார்க்க "
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
இவை கடினம் தான் ,,,,,
ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....
வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....
இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!!
நீங்களும் அவதானித்து பாருங்கள் .....
அனுபவித்தும் பாருங்கள் ....!!!
Re: கவிதையில் பலதும் பத்தும்
என் இதயத்தில் காதல் என்னும்
அத்தியாயம் தந்தது நீ......
என் வாழ்க்கை என்னும் பாடத்தில்
வலிகள் நிறைந்த கண்ணீரை
தந்ததும் நீ தான்....!
அத்தியாயம் தந்தது நீ......
என் வாழ்க்கை என்னும் பாடத்தில்
வலிகள் நிறைந்த கண்ணீரை
தந்ததும் நீ தான்....!
Re: கவிதையில் பலதும் பத்தும்
நீ என்ன
இருதய மாற்று சிகிசையா
செய்துவிட்டாய் ..?
இத்தனைகாலம் பழகி ....
எத்தனையோ நினைவுகளை....
தந்துவிட்டு .......
எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று சிகிச்சையா
செய்து விட்டாய் ?
இருதய மாற்று சிகிசையா
செய்துவிட்டாய் ..?
இத்தனைகாலம் பழகி ....
எத்தனையோ நினைவுகளை....
தந்துவிட்டு .......
எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று சிகிச்சையா
செய்து விட்டாய் ?
Re: கவிதையில் பலதும் பத்தும்
இதய
மாற்று சிகிச்சைதான் ....
கேள்விப்பட்டேன் ...
நீ இதயம் மாற்றும் ....
வித்தையை எங்கே ....
கற்றாய் .....?
இறைவா உனக்கு நன்றி ....
ஒரு இதயத்தை தந்ததற்கு ....
இரு இதயத்தை தந்திருந்தால் ....
இன்னொருத்தியும் வந்து ....
குடியிருந்திருப்பாள் .....!!!
மாற்று சிகிச்சைதான் ....
கேள்விப்பட்டேன் ...
நீ இதயம் மாற்றும் ....
வித்தையை எங்கே ....
கற்றாய் .....?
இறைவா உனக்கு நன்றி ....
ஒரு இதயத்தை தந்ததற்கு ....
இரு இதயத்தை தந்திருந்தால் ....
இன்னொருத்தியும் வந்து ....
குடியிருந்திருப்பாள் .....!!!
Re: கவிதையில் பலதும் பத்தும்
கவிப்புயல் இனியவன் wrote:தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை
முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .
.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''
முயற்சி தோற்றதே இல்லை
முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே
எனக்கும் பிடித்திருக்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையில் பலதும் பத்தும்
கவிப்புயல் இனியவன் wrote:நிச்சயம் வெற்றி
மனிதா.....................................!!!
"வெற்றி"
பெற வேன்டும் என்றால் ....
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"சாதனை"
செய்ய வேண்டுமென்றால் ,,,,,
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"உலகம் உன்னை திரும்பி பார்க்க "
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
இவை கடினம் தான் ,,,,,
ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....
வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....
இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!!
நீங்களும் அவதானித்து பாருங்கள் .....
அனுபவித்தும் பாருங்கள் ....!!!
வாவ் அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையில் பலதும் பத்தும்
கவிப்புயல் இனியவன் wrote:என் இதயத்தில் காதல் என்னும்
அத்தியாயம் தந்தது நீ......
என் வாழ்க்கை என்னும் பாடத்தில்
வலிகள் நிறைந்த கண்ணீரை
தந்ததும் நீ தான்....!
சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையில் பலதும் பத்தும்
நேற்று
வரை உனக்கு
தோல்வி .....!!!
இன்று
உனக்கு மட்டும் தான்
வெற்றி ....!!!
எழுந்துவா...
கல் எறிவிழும்...
சொல் எறிவிழும்...
உடல் காயப்படும்...
உள்ளம் காயப்படும்...
இறுதியில் ....
நீதான்
தலைவன் ...!!!
+
தன்னம்பிக்கை கவிதை
வரை உனக்கு
தோல்வி .....!!!
இன்று
உனக்கு மட்டும் தான்
வெற்றி ....!!!
எழுந்துவா...
கல் எறிவிழும்...
சொல் எறிவிழும்...
உடல் காயப்படும்...
உள்ளம் காயப்படும்...
இறுதியில் ....
நீதான்
தலைவன் ...!!!
+
தன்னம்பிக்கை கவிதை
Re: கவிதையில் பலதும் பத்தும்
வெற்றி
மகிழவைக்கும் -பூவல்ல
அடுத்தநிமிடம் -வாடும் பூ ...!!!
தொடர்ந்து விழித்திரு...
தோல்வி தயாராக....
இருக்கிறது ....
வெற்றியை பறிக்க ...!!!
வெற்றி
வாழ்க்கைதரும் ....
தோல்வி வாழ்க்கையை
உணர்த்தும் ....!!!
தன்னம்பிக்கை கவிதை
மகிழவைக்கும் -பூவல்ல
அடுத்தநிமிடம் -வாடும் பூ ...!!!
தொடர்ந்து விழித்திரு...
தோல்வி தயாராக....
இருக்கிறது ....
வெற்றியை பறிக்க ...!!!
வெற்றி
வாழ்க்கைதரும் ....
தோல்வி வாழ்க்கையை
உணர்த்தும் ....!!!
தன்னம்பிக்கை கவிதை
Re: கவிதையில் பலதும் பத்தும்
மனம்....
ஆட்டிப்படைக்கும் ..
மனம்....
யாருக்கும் அடங்காது ..
ஒருவனால் .....
மட்டும் அடக்கி வைக்கமுடியும் ....
மனம்
என்ற மந்திரிதான் அவன் ...!!!
மனதை
நீயே மனத்தால் அடக்கு....!!!
மனமே கோயில்,,,,
மனமே குப்பை.....
மனமே தாமரை.....
மனமே சேறு......
எண்ணமே இத்தனை ....
வேஷங்கள் போடுகின்றன ....!!!
+
ஆன்மீக கவிதை
ஆட்டிப்படைக்கும் ..
மனம்....
யாருக்கும் அடங்காது ..
ஒருவனால் .....
மட்டும் அடக்கி வைக்கமுடியும் ....
மனம்
என்ற மந்திரிதான் அவன் ...!!!
மனதை
நீயே மனத்தால் அடக்கு....!!!
மனமே கோயில்,,,,
மனமே குப்பை.....
மனமே தாமரை.....
மனமே சேறு......
எண்ணமே இத்தனை ....
வேஷங்கள் போடுகின்றன ....!!!
+
ஆன்மீக கவிதை
Re: கவிதையில் பலதும் பத்தும்
முயற்சிக்க கூடியதை
முயற்சிக்காமல் இராதே....!!!
முற்சிக்க தேவையில்லாததை
முயற்சிக்காதே....!!!
முயற்சி என்றால் என்ன என்பதை
முயற்சிக்காமலே ..
மூச்சிசை விட்டவர் தான்
அதிகம் ...!!!
முயற்சிக்காமல் இராதே....!!!
முற்சிக்க தேவையில்லாததை
முயற்சிக்காதே....!!!
முயற்சி என்றால் என்ன என்பதை
முயற்சிக்காமலே ..
மூச்சிசை விட்டவர் தான்
அதிகம் ...!!!
Re: கவிதையில் பலதும் பத்தும்
எல்லோருக்கும்
மனம் தான்
பெரும் குப்பை தொட்டி...!!!
நிரப்புவதும்...
தடுப்பதும்.....
உன் கையில் அல்ல......
உன் எண்ணத்தில்....!!!
சிந்தனை குப்பையை
தவிர்க்கும்
பிறர் வஞ்சனை
குப்பையை நிரம்பும்....!!!
வெள்ளியடிக்கப்பட்ட
சுவர் ஒருநாள் வெளுறும்.....
வெள்ளை அடிக்கப்பட்ட
மனசு என்றும் மிளுரும் ....!!!
மனம் தான்
பெரும் குப்பை தொட்டி...!!!
நிரப்புவதும்...
தடுப்பதும்.....
உன் கையில் அல்ல......
உன் எண்ணத்தில்....!!!
சிந்தனை குப்பையை
தவிர்க்கும்
பிறர் வஞ்சனை
குப்பையை நிரம்பும்....!!!
வெள்ளியடிக்கப்பட்ட
சுவர் ஒருநாள் வெளுறும்.....
வெள்ளை அடிக்கப்பட்ட
மனசு என்றும் மிளுரும் ....!!!
Re: கவிதையில் பலதும் பத்தும்
மழையில் நனைந்தபோது ..
நீ துடைக்க தந்த துப்பட்டா ..
என் வீட்டு அலுமாரியில்...
பத்திரமாக இருக்கிறது ...!!!
நீ எனக்கு முதல் முதல்
தந்த காதல் கடிதம் ...
இன்னும் என் புத்தக பையில்
பத்திரமாக இருக்கிறது ...!!!
நீ கடலோரம் ..
காதல் பாடல் ஒளிப்பதிவு
நாடாவை -வீட்டில்
பத்திரமாக வைத்திருக்கிறேன்....!!!
இருந்தும் என்ன பயன்...?
நீ இப்போ என்னிடத்தில்
இல்லையே அன்பே ...!!!
நீ துடைக்க தந்த துப்பட்டா ..
என் வீட்டு அலுமாரியில்...
பத்திரமாக இருக்கிறது ...!!!
நீ எனக்கு முதல் முதல்
தந்த காதல் கடிதம் ...
இன்னும் என் புத்தக பையில்
பத்திரமாக இருக்கிறது ...!!!
நீ கடலோரம் ..
காதல் பாடல் ஒளிப்பதிவு
நாடாவை -வீட்டில்
பத்திரமாக வைத்திருக்கிறேன்....!!!
இருந்தும் என்ன பயன்...?
நீ இப்போ என்னிடத்தில்
இல்லையே அன்பே ...!!!
Re: கவிதையில் பலதும் பத்தும்
காதல் யாருக்கும்....
வலியை கொடுக்காமல்....
விட்டதில்லை -என்றாலும்....
காதலிக்காமல் யாரும்...
இருந்ததுமில்லை.....!!!
காதலால் கெட்டவர்கள்
யாருமில்லை.....
காதலர்களால்.....
கெட்டவர்கள் உண்டு....!!!
ஜாக்கிறதை ...
I LOVE YOU
உலகிலேயே
மிகவும் எச்சரிக்கையான
வார்த்தை ...!!!
வலியை கொடுக்காமல்....
விட்டதில்லை -என்றாலும்....
காதலிக்காமல் யாரும்...
இருந்ததுமில்லை.....!!!
காதலால் கெட்டவர்கள்
யாருமில்லை.....
காதலர்களால்.....
கெட்டவர்கள் உண்டு....!!!
ஜாக்கிறதை ...
I LOVE YOU
உலகிலேயே
மிகவும் எச்சரிக்கையான
வார்த்தை ...!!!
Re: கவிதையில் பலதும் பத்தும்
மரணமே எனக்கு உதவிசெய் ....!!!
சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும்
காதலோடு கடைசி வரை வாழ
துடிக்கிறது மனம்... !!!
கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன்
மரணமே என்னை நெருங்காதே......!!!
சேர்ந்தே
வாழ்வோம் சேர்ந்தே மரிப்போம் ...
இரண்டும் எனக்கு காதலின் ...
பரிசாக அமையட்டும் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும்
காதலோடு கடைசி வரை வாழ
துடிக்கிறது மனம்... !!!
கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன்
மரணமே என்னை நெருங்காதே......!!!
சேர்ந்தே
வாழ்வோம் சேர்ந்தே மரிப்போம் ...
இரண்டும் எனக்கு காதலின் ...
பரிசாக அமையட்டும் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Similar topics
» பலதும் பத்தும் அறிவோம்
» சீத்தாப்பழம் சிறப்பு (கவிதையில் )
» கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)
» "பசி வந்திடப் பத்தும் பறக்கும்"
» பணம் பத்தும் செய்யும்...!
» சீத்தாப்பழம் சிறப்பு (கவிதையில் )
» கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)
» "பசி வந்திடப் பத்தும் பறக்கும்"
» பணம் பத்தும் செய்யும்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|