Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
படம் பார்த்தேன் கவிதை வந்தது
+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
படம் பார்த்தேன் கவிதை வந்தது
கொடுமையிலும் கொடுமை .....
சிறுவர் துஸ்பிரயோகம் .....
இரக்கமற்ற அரக்கர்களால் ....
நடந்தேறும் கொடுமை .....!!!
பிஞ்சென்றும் பாராமல் .....
கொடூர குரலாம் அதட்டுவதும் ....
தம்பிள்ளை தானே என்றும் ....
தகுதிக்கு மீறி தண்டிப்பதும் .....
போதையில் வந்து பேசாத ...
வார்த்தைகளை பேசுவதும் ....
போதையை தன் பிள்ளைக்கு ...
தலைமுறையாய் கடத்துவதும் .....
வீட்டுக்குள் நடந்தேறும்
சிறுவர் துஸ்பிரயோகம் ....!!!
உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
படத்திற்கு கவிதை படைத்துள்ளீர்கள் நிதர்சனமான வரிகள்
இன்றய உலகின் உண்மைகள் இவைகள்தான் நடக்கிறது எங்கும் நடக்கிறது ஏன் நமது நாட்டில் அதிகமாக நடக்கிறது
உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
இன்றய உலகின் உண்மைகள் இவைகள்தான் நடக்கிறது எங்கும் நடக்கிறது ஏன் நமது நாட்டில் அதிகமாக நடக்கிறது
உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?
முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?
ஈழத்தில்
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
ஆம் நமது நாட்டில் தான் அதிகம்நண்பன் wrote:படத்திற்கு கவிதை படைத்துள்ளீர்கள் நிதர்சனமான வரிகள்
இன்றய உலகின் உண்மைகள் இவைகள்தான் நடக்கிறது எங்கும் நடக்கிறது ஏன் நமது நாட்டில் அதிகமாக நடக்கிறது
உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
கனமான வலி தரும் வலிகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நேசமுடன் ஹாசிம் wrote:
இந்த குழந்தைக்கு ....
அம்மா என்று அழைக்கும் ....
எந்த உயிரையும் அம்மாவாக ....
கருதுகிறான் .....!!!
இவன்தான் உலகின் ....
சமத்துவத்தை எடுத்துக்காட்டும் .....
சமதர்ம வாதியின்பேன் ....!!!
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
கவிப்புயல் இனியவன் wrote:
பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?
முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?
ஈழத்தில்
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!
காட்சி வந்து கண்ணீர் வர வைக்கிறது
வரிகள் அதற்கு பொருத்தமாக உள்ளது
இந்தக் காட்சி குஜராத்தில் நடந்த கலவரத்தில் எடுத்த படம் இந்தப் படம் ஈழம் இல்லை
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
கவிப்புயல் இனியவன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
இந்த குழந்தைக்கு ....
அம்மா என்று அழைக்கும் ....
எந்த உயிரையும் அம்மாவாக ....
கருதுகிறான் .....!!!
இவன்தான் உலகின் ....
சமத்துவத்தை எடுத்துக்காட்டும் .....
சமதர்ம வாதியின்பேன் ....!!!
தாய்மையை உணர்த்தும் கோமாதா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:
பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?
முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?
ஈழத்தில்
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!
காட்சி வந்து கண்ணீர் வர வைக்கிறது
வரிகள் அதற்கு பொருத்தமாக உள்ளது
இந்தக் காட்சி குஜராத்தில் நடந்த கலவரத்தில் எடுத்த படம் இந்தப் படம் ஈழம் இல்லை
தகவளுக்க் மிக்க நன்றி
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
எத்தனை காசுகள் குமிந்தாலும்
அத்தனையும் துச்சம் உன் சுமைக்கு
அச்சமின்றி வாழ்ந்திடத் துணிந்த
நெஞ்சம் உன் நிலையை மெச்சுகிறேன்
இறைவனின் படைப்பில்
வடிவங்கள் பல்லாயிரம்
உனை வடிவமைத்து
உலகுக்குக் கற்றுக்கொடுக்கிறான்
ஊனமான உள்ளங்களுடன்
உலாவரும் மனிதர்களுக்கு
உவகையுன்னால் உணர்ந்து
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...???
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நெஞ்சில் முள் தைக்கிறது உங்கள் வரிகள்நேசமுடன் ஹாசிம் wrote:
எத்தனை காசுகள் குமிந்தாலும்
அத்தனையும் துச்சம் உன் சுமைக்கு
அச்சமின்றி வாழ்ந்திடத் துணிந்த
நெஞ்சம் உன் நிலையை மெச்சுகிறேன்
இறைவனின் படைப்பில்
வடிவங்கள் பல்லாயிரம்
உனை வடிவமைத்து
உலகுக்குக் கற்றுக்கொடுக்கிறான்
ஊனமான உள்ளங்களுடன்
உலாவரும் மனிதர்களுக்கு
உவகையுன்னால் உணர்ந்து
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...???
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
மிக்க நன்றி சார் நீங்கள் துவக்கி வைத்த திரி என் கண்ணில் பட்டது இந்த படம் கனத்துவிட்டது உள்ளம்
Last edited by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Sep 2015 - 13:19; edited 1 time in total
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
அட படத்துக்கு கவிதையா?
இனியவன் சாரும், ஹாசிம் சாரும் கலக்கிட்டிருக்காங்கப்பா! நடத்துங்க நடத்துங்க!
இனியவன் சாரும், ஹாசிம் சாரும் கலக்கிட்டிருக்காங்கப்பா! நடத்துங்க நடத்துங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
மிக்க நன்றி அக்காNisha wrote:அட படத்துக்கு கவிதையா?
இனியவன் சாரும், ஹாசிம் சாரும் கலக்கிட்டிருக்காங்கப்பா! நடத்துங்க நடத்துங்க!
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
முக்காலமும் சேர்ந்தே நடந்தோம்
எக்காரணமும் பிரித்திட நினைக்கவில்லை
இவ்வுலகம் முடிந்திடிந்திட்டாலும்
எமை மரணத்திலும் சேர்த்திடட்டும்
சுற்றம் எமை சூழ்ந்த போதும்
பதற்றமின்றிய எம்வாழ்வில்
சிதறல்கள் ஏதுமில்லா
சீரிய பாதையினை அமைத்திருந்தோம்
நாம் நடந்த பாதைகள்
சுவடுகளாய் மட்டும்
தடம் பதிந்து விட்டது
ஏடுகளெதுவும் கண்டிடாத
ஏற்றமது எம்முலகமென்று யாரறிவார்.....
Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 15 Sep 2015 - 12:34; edited 1 time in total
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
கோர்க்கும் கரம் ஒன்றெனினும்
கரம் சொல்லும் கதை என்னமோ?
அக்காயென் அன்னையென
அவள் அடுச்சுவட்டை நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும்
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும்
அன்பில் நிறைகுடமவளேயென
முன் படம் சொல்லிச்செல்ல........
இளமையில் இனிமை தரும்
இதமான உறவு அவள்.
கரம் பிடித்த நொடி முதலாய்
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை காப்பேன்
கலங்காதே கண்மணியே
என்றுரைப்பதும் கேட்கின்றதே ...
இறுதியுரை எனதுரையாய்
வாழ்க்கையெனும் பயணத்திலே..
வழித்துணையாய் ஆனவன் நீ
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ..
வழி நடத்தும் வலது கரம்
வழி மாறி சென்றிடுமோ..
கொடுங்கோலன் எமன் வரும் நாள்
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள்
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான் இருப்பேன்.
கரம் சொல்லும் கதை என்னமோ?
அக்காயென் அன்னையென
அவள் அடுச்சுவட்டை நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும்
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும்
அன்பில் நிறைகுடமவளேயென
முன் படம் சொல்லிச்செல்ல........
இளமையில் இனிமை தரும்
இதமான உறவு அவள்.
கரம் பிடித்த நொடி முதலாய்
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை காப்பேன்
கலங்காதே கண்மணியே
என்றுரைப்பதும் கேட்கின்றதே ...
இறுதியுரை எனதுரையாய்
வாழ்க்கையெனும் பயணத்திலே..
வழித்துணையாய் ஆனவன் நீ
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ..
வழி நடத்தும் வலது கரம்
வழி மாறி சென்றிடுமோ..
கொடுங்கோலன் எமன் வரும் நாள்
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள்
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான் இருப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
அருமை அக்கா மூன்று பரிமாணங்களையும் படம் போட்ட கவிதை பாராட்டி வாழ்த்துகிறேன்Nisha wrote:கோர்க்கும் கரம் ஒன்றெனினும்
கரம் சொல்லும் கதை என்னமோ?
அக்காயென் அன்னையென
அவள் அடுச்சுவட்டை நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும்
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும்
அன்பில் நிறைகுடமவளேயென
முன் படம் சொல்லிச்செல்ல........
இளமையில் இனிமை தரும்
இதமான உறவு அவள்.
கரம் பிடித்த நொடி முதலாய்
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை காப்பேன்
கலங்காதே கண்மணியே
என்றுரைப்பதும் கேட்கின்றதே ...
இறுதியுரை எனதுரையாய்
வாழ்க்கையெனும் பயணத்திலே..
வழித்துணையாய் ஆனவன் நீ
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ..
வழி நடத்தும் வலது கரம்
வழி மாறி சென்றிடுமோ..
கொடுங்கோலன் எமன் வரும் நாள்
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள்
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான் இருப்பேன்.
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
ஹாசிம் நிஷா இருவரும் படத்திற்கேற்ற கவிதையில் பின்னுறிங்கப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நன்றி அக்காபானுஷபானா wrote:ஹாசிம் நிஷா இருவரும் படத்திற்கேற்ற கவிதையில் பின்னுறிங்கப்பா
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நேசமுடன் ஹாசிம் wrote:
எத்தனை காசுகள் குமிந்தாலும்
அத்தனையும் துச்சம் உன் சுமைக்கு
அச்சமின்றி வாழ்ந்திடத் துணிந்த
நெஞ்சம் உன் நிலையை மெச்சுகிறேன்
இறைவனின் படைப்பில்
வடிவங்கள் பல்லாயிரம்
உனை வடிவமைத்து
உலகுக்குக் கற்றுக்கொடுக்கிறான்
ஊனமான உள்ளங்களுடன்
உலாவரும் மனிதர்களுக்கு
உவகையுன்னால் உணர்ந்து
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...???
படமும் பேசுகிறேன் வரிகளும் உயிர் கொடுக்கிறது
ஊனமான உள்ளங்களுடன்
உலாவரும் மனிதர்களுக்கு
உவகையுன்னால் உணர்ந்து
படிப்பினைதான் பெற்றிடுவார்களா...???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
நேசமுடன் ஹாசிம் wrote:
முக்காலமும் சேர்ந்தே நடந்தோம்
எக்காரணமும் பிரித்திட நினைக்கவில்லை
இவ்வுலகம் முடிந்திடிந்திட்டாலும்
எமை மரணத்திலும் சேர்த்திடட்டும்
சுற்றம் எமை சூழ்ந்த போதும்
பதற்றமின்றிய எம்வாழ்வில்
சிதறல்கள் ஏதுமில்லா
சீரிய பாதையினை அமைத்திருந்தோம்
நாம் நடந்த பாதைகள்
சுவடுகளாய் மட்டும்
தடம் பதிந்து விட்டது
ஏடுகளெதுவும் கண்டிடாத
ஏற்றமது எம்முலகமென்று யாரறிவார்.....
தலைப்பிற்கேற்றாப்போல் படங்களும் கவிதையும் அருமையாக உள்ளது
பின்னுகிறீர்கள் ஹாசிம் இனியவன் அசத்துங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
Nisha wrote:கோர்க்கும் கரம் ஒன்றெனினும்
கரம் சொல்லும் கதை என்னமோ?
அக்காயென் அன்னையென
அவள் அடுச்சுவட்டை நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும்
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும்
அன்பில் நிறைகுடமவளேயென
முன் படம் சொல்லிச்செல்ல........
இளமையில் இனிமை தரும்
இதமான உறவு அவள்.
கரம் பிடித்த நொடி முதலாய்
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை காப்பேன்
கலங்காதே கண்மணியே
என்றுரைப்பதும் கேட்கின்றதே ...
இறுதியுரை எனதுரையாய்
வாழ்க்கையெனும் பயணத்திலே..
வழித்துணையாய் ஆனவன் நீ
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ..
வழி நடத்தும் வலது கரம்
வழி மாறி சென்றிடுமோ..
கொடுங்கோலன் எமன் வரும் நாள்
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள்
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான் இருப்பேன்.
அடடா பின்றீங்களே ஒவ்வாருத்தரும் அவர் அவர் பாணியில் பிச்சி உதறுகிறீர்கள் பிரமாதம்
எனக்கும் எழுத வேண்டும் போல் உள்ளது ம்ம்
நானும் எழுதப்போறேன் கவிதை
நானும் எழுதப்போகிறேன் கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படம் பார்த்தேன் கவிதை வந்தது
- Spoiler:
நேசமுடன் ஹாசிம்Nisha wrote:கோர்க்கும் கரம் ஒன்றெனினும்
கரம் சொல்லும் கதை என்னமோ?
அக்காயென் அன்னையென
அவள் அடுச்சுவட்டை நீ தொடர்ந்தால்
அகிலமேயுன் பின் தொடரும்
அன்னைக்கு நிகரிவளே
அனைத்திற்கும் தாய் அவளே
கைப்பிடித்து வழி நடத்தும்
அன்பில் நிறைகுடமவளேயென
முன் படம் சொல்லிச்செல்ல........
இளமையில் இனிமை தரும்
இதமான உறவு அவள்.
கரம் பிடித்த நொடி முதலாய்
கண்மணி போல் ஆனவளே!
காலமெல்லாம் உனை காப்பேன்
கலங்காதே கண்மணியே
என்றுரைப்பதும் கேட்கின்றதே ...
இறுதியுரை எனதுரையாய்
வாழ்க்கையெனும் பயணத்திலே..
வழித்துணையாய் ஆனவன் நீ
எவருக்கிங்கே எவர் துணையோ
எவ்வழியில் செல்கின்றோமோ..
வழி நடத்தும் வலது கரம்
வழி மாறி சென்றிடுமோ..
கொடுங்கோலன் எமன் வரும் நாள்
கோர்த்த கரம் பிரிந்திடும் நாள்
உன் பின்னே நான் வருவேன்
உனைத்தொடர்ந்தே நான் இருப்பேன்.
அருமை அக்கா மூன்று பரிமாணங்களையும் படம் போட்ட கவிதை பாராட்டி வாழ்த்துகிறேன்
நன்றி ஹாசிம். மதியம் சமையல் நேரம் ச்சும்மா கிறுக்கினேன்.
உங்கள் கவிதையும் அருமை ஹாசிம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் நேத்து ‘ஏ’ படம் பார்த்தேன்..!! – நகைச்சுவை
» கவிதை சொன்னேன், என் மூக்கில் ரத்தம் வந்தது!
» அறிவீரோ......(படம் தந்த கவிதை)
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை!(படம் இணைப்பு)
» கவிதை சொன்னேன், என் மூக்கில் ரத்தம் வந்தது!
» அறிவீரோ......(படம் தந்த கவிதை)
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை!(படம் இணைப்பு)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|