Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இன்றைய sms கவிதை
3 posters
Page 1 of 1
இன்றைய sms கவிதை
தூறலும் இல்லை.....
மழை சாரலும் இல்லை.....
ஆனாலும் நனைகிறேன் ....
உன் காதல் கண்ணின் ....
ஈரத்தில் ......!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
மழை சாரலும் இல்லை.....
ஆனாலும் நனைகிறேன் ....
உன் காதல் கண்ணின் ....
ஈரத்தில் ......!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இன்றைய sms கவிதை
உன் ......
உதடுகள் நேசிப்பதை
நீ மறந்து விடலாம்......!!!
உன் ......
உள்ளம் பேசியதை ....
நீ உயிருள்ளவரை ....
மறக்கவே முடியாது .....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
உதடுகள் நேசிப்பதை
நீ மறந்து விடலாம்......!!!
உன் ......
உள்ளம் பேசியதை ....
நீ உயிருள்ளவரை ....
மறக்கவே முடியாது .....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இன்றைய sms கவிதை
பிரிவு என்பது யாராலும்
பிரிக்க முடியாத நிகழ்வு ....
தவிர்க்க முடியாத வலி ....!!!
நினைவு என்பது யாராலும்
நிறுத்த முடியாத நிகழ்வு ....
தடுக்க முடியாத பரிசு ....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
பிரிக்க முடியாத நிகழ்வு ....
தவிர்க்க முடியாத வலி ....!!!
நினைவு என்பது யாராலும்
நிறுத்த முடியாத நிகழ்வு ....
தடுக்க முடியாத பரிசு ....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இன்றைய sms கவிதை
அலைகள் ஆசான்கள்*
கரைக்கு ஒதுங்கும் நண்டுகளுக்கு ....
தன்னம்பிக்கையை கொடுக்கும் ....
கடல் ஆசான் ....!!!
அலையால் தூக்கி எறியப்படும் ....
நண்டுகள் தன்னம்பிக்கையை ....
இழக்கவில்லை .....
தம் வாழ்விடத்தையும் ,,,,,
மாற்றுவதில்லை .....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
கரைக்கு ஒதுங்கும் நண்டுகளுக்கு ....
தன்னம்பிக்கையை கொடுக்கும் ....
கடல் ஆசான் ....!!!
அலையால் தூக்கி எறியப்படும் ....
நண்டுகள் தன்னம்பிக்கையை ....
இழக்கவில்லை .....
தம் வாழ்விடத்தையும் ,,,,,
மாற்றுவதில்லை .....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இன்றைய sms கவிதை
என்னவளின் கொலுசு
சத்தம் காதலை
கொண்டுவந்தது.....!!!
என்னவளின்
மெட்டி சத்தம் கேட்டு ....
இதயம் கல்லறையானது ....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
சத்தம் காதலை
கொண்டுவந்தது.....!!!
என்னவளின்
மெட்டி சத்தம் கேட்டு ....
இதயம் கல்லறையானது ....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:தூறலும் இல்லை.....
மழை சாரலும் இல்லை.....
ஆனாலும் நனைகிறேன் ....
உன் காதல் கண்ணின் ....
ஈரத்தில் ......!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:உன் ......
உதடுகள் நேசிப்பதை
நீ மறந்து விடலாம்......!!!
உன் ......
உள்ளம் பேசியதை ....
நீ உயிருள்ளவரை ....
மறக்கவே முடியாது .....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
உள்ளத்தில் உதிப்பவை மறப்பதில்லையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:பிரிவு என்பது யாராலும்
பிரிக்க முடியாத நிகழ்வு ....
தவிர்க்க முடியாத வலி ....!!!
நினைவு என்பது யாராலும்
நிறுத்த முடியாத நிகழ்வு ....
தடுக்க முடியாத பரிசு ....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
நினைவுகள் இருப்பின்
பிரிவுகள் நிரந்தரமில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய sms கவிதை
நிச்சய உண்மைநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:உன் ......
உதடுகள் நேசிப்பதை
நீ மறந்து விடலாம்......!!!
உன் ......
உள்ளம் பேசியதை ....
நீ உயிருள்ளவரை ....
மறக்கவே முடியாது .....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
உள்ளத்தில் உதிப்பவை மறப்பதில்லையே
நன்றி நன்றி
Re: இன்றைய sms கவிதை
நிச்சய உண்மைநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:பிரிவு என்பது யாராலும்
பிரிக்க முடியாத நிகழ்வு ....
தவிர்க்க முடியாத வலி ....!!!
நினைவு என்பது யாராலும்
நிறுத்த முடியாத நிகழ்வு ....
தடுக்க முடியாத பரிசு ....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
நினைவுகள் இருப்பின்
பிரிவுகள் நிரந்தரமில்லை
நன்றி நன்றி
Re: இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:நிச்சய உண்மைநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:பிரிவு என்பது யாராலும்
பிரிக்க முடியாத நிகழ்வு ....
தவிர்க்க முடியாத வலி ....!!!
நினைவு என்பது யாராலும்
நிறுத்த முடியாத நிகழ்வு ....
தடுக்க முடியாத பரிசு ....!!!
+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்
நினைவுகள் இருப்பின்
பிரிவுகள் நிரந்தரமில்லை
நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய sms கவிதை
Sms கவிதை
உன் கண்ணுக்கு
மயங்கி காதல் செய்தேன்
இப்போ உன்னை கண்டே
மறைகிறேன் ....!!!
உன் கண்ணுக்கு
மயங்கி காதல் செய்தேன்
இப்போ உன்னை கண்டே
மறைகிறேன் ....!!!
Re: இன்றைய sms கவிதை
ஏன் என்னாச்சு...
யார் ஏமாற்றியது...
அவளா..? அவனா..?
மறையக் காரணம் என்ன?
நல்லாயிருக்கு ஐயா..
யார் ஏமாற்றியது...
அவளா..? அவனா..?
மறையக் காரணம் என்ன?
நல்லாயிருக்கு ஐயா..
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இன்றைய sms கவிதை
ஆமாம்சே.குமார் wrote:ஏன் என்னாச்சு...
யார் ஏமாற்றியது...
அவளா..? அவனா..?
மறையக் காரணம் என்ன?
நல்லாயிருக்கு ஐயா..
நன்றி
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இன்றைய கவிதை
» இன்றைய கவிதை
» இன்றைய நிலை !(கவிதை )
» இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» இன்றைய கவிதை
» இன்றைய நிலை !(கவிதை )
» இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|