Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
K இனியவன் நகைசுவை கவிதைகள்
3 posters
Page 1 of 1
K இனியவன் நகைசுவை கவிதைகள்
வெற்றி
வளர்ச்சி கொடுக்கும்
வளர்ச்சி
மாற்றம் கொடுக்கும்
காதலில்
வெற்றி பெற்றேன்
கணவன்
என்ற பதவி பெற்றேன்
காதலி என் மனைவி
*
*
அன்று
பாப்பா என்று அழைத்தேன்
இன்று
பீப்பாவாகி விட்டாள்....!!!
அன்று ...
ஆணழகனாய் இருந்தேன் ...
இன்று ....
ஆணை அழகனாய் இருக்கிறேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
வளர்ச்சி கொடுக்கும்
வளர்ச்சி
மாற்றம் கொடுக்கும்
காதலில்
வெற்றி பெற்றேன்
கணவன்
என்ற பதவி பெற்றேன்
காதலி என் மனைவி
*
*
அன்று
பாப்பா என்று அழைத்தேன்
இன்று
பீப்பாவாகி விட்டாள்....!!!
அன்று ...
ஆணழகனாய் இருந்தேன் ...
இன்று ....
ஆணை அழகனாய் இருக்கிறேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
பாப்பா பீப்பா
ஆணழகன் ஆனை அழகன்
நகைச்சுவை சிந்தினை அருமை
தொடருங்கள்
ஆணழகன் ஆனை அழகன்
நகைச்சுவை சிந்தினை அருமை
தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
என்னதான் நீ
வாய் கிழிய கிழிய கத்தினாலும் ....
காதில் மாற்றி மாற்றி பேசினாலும் ...
எனக்கு பெயர் கைபேசி....!!!
உழைப்பு ஒன்றாக இருக்க ....
உடமை ஒன்றாக இருக்கும் ....
உழைப்பு வாய் ,காது....
உடமை கைபேசி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
வாய் கிழிய கிழிய கத்தினாலும் ....
காதில் மாற்றி மாற்றி பேசினாலும் ...
எனக்கு பெயர் கைபேசி....!!!
உழைப்பு ஒன்றாக இருக்க ....
உடமை ஒன்றாக இருக்கும் ....
உழைப்பு வாய் ,காது....
உடமை கைபேசி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
நண்பன் wrote:பாப்பா பீப்பா
ஆணழகன் ஆனை அழகன்
நகைச்சுவை சிந்தினை அருமை
தொடருங்கள்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
வீட்டை ....
விட்டு வெளியேறும் போது...
தாலியை .....
கண்ணில் ஒற்றி வணங்குவாள் ....
வீ ட்டுக்குள் ....
தனியான் அறைக்குள் ....
அறைகிறாள் ....!!!
தூங்கும் போது....
காலை தொட்டு வணங்குகிறாள்....
விழித்தால் வீண் சண்டை போடுகிறாள் ......
இத்தனை வருடங்களாகியும் ....
புரிய முடியவில்லை என்னவளை ....?
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
விட்டு வெளியேறும் போது...
தாலியை .....
கண்ணில் ஒற்றி வணங்குவாள் ....
வீ ட்டுக்குள் ....
தனியான் அறைக்குள் ....
அறைகிறாள் ....!!!
தூங்கும் போது....
காலை தொட்டு வணங்குகிறாள்....
விழித்தால் வீண் சண்டை போடுகிறாள் ......
இத்தனை வருடங்களாகியும் ....
புரிய முடியவில்லை என்னவளை ....?
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
வீதியில் எச்சில் துப்பாதவன் .. ...
பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்.....
சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் ....
கழிவறையில் சிறுநீர் கழிப்பவன் ....
தலைக்கவசம் அணிந்து செல்லுபவன் ....
ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன் ...
பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்....
மூடநம்பிகையை நம்பாதவன் ...
பந்தா லொள்ளு செய்யாதவன் ...
குடியால் குடியை அழிக்காதவன்.. ..
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
( சிரிக்க மட்டுமல்ல .....)
வீதியில் எச்சில் துப்பாதவன் .. ...
பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்.....
சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் ....
கழிவறையில் சிறுநீர் கழிப்பவன் ....
தலைக்கவசம் அணிந்து செல்லுபவன் ....
ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன் ...
பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்....
மூடநம்பிகையை நம்பாதவன் ...
பந்தா லொள்ளு செய்யாதவன் ...
குடியால் குடியை அழிக்காதவன்.. ..
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
( சிரிக்க மட்டுமல்ல .....)
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
உன்னை கேவலப்படுதினாலும்
குடும்பத்தை கேவலப்படுதினாலும் ...
நேரம் தாண்டி சந்திக்கும் போது....
கண்ணா பின்னா என்று ,,,,
பேசினாலும் ...
அசடு வழிய சிரிக்கவேண்டும் .....
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
குழந்தையாக இருங்கள் !!!
உன்னை கேவலப்படுதினாலும்
குடும்பத்தை கேவலப்படுதினாலும் ...
நேரம் தாண்டி சந்திக்கும் போது....
கண்ணா பின்னா என்று ,,,,
பேசினாலும் ...
அசடு வழிய சிரிக்கவேண்டும் .....
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
ஹா ஹா ஒரு வேளை நிஜமாக இருக்குமோகவிப்புயல் இனியவன் wrote:வீட்டை ....
விட்டு வெளியேறும் போது...
தாலியை .....
கண்ணில் ஒற்றி வணங்குவாள் ....
வீ ட்டுக்குள் ....
தனியான் அறைக்குள் ....
அறைகிறாள் ....!!!
தூங்கும் போது....
காலை தொட்டு வணங்குகிறாள்....
விழித்தால் வீண் சண்டை போடுகிறாள் ......
இத்தனை வருடங்களாகியும் ....
புரிய முடியவில்லை என்னவளை ....?
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
உன்னை கேவலப்படுதினாலும்
குடும்பத்தை கேவலப்படுதினாலும் ...
நேரம் தாண்டி சந்திக்கும் போது....
கண்ணா பின்னா என்று ,,,,
பேசினாலும் ...
அசடு வழிய சிரிக்கவேண்டும் .....
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
கல்யாணத்திற்குப் பிறகும் அப்படியே இருந்திடலாம்னு நினைக்கிறேன்
ரொம்ப வலிக்குதுப்பா
ஆகவே மனைவியிடமும் குழந்தையாக இருந்தால் எவ்வளவு திட்டு வாங்கினாலும் உறைக்காது
நாமதான் குழந்தையாச்சோ அவ்வுவுவு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
என்னவள் சிரித்தாள் ..
சீனி" டப்பா " உருண்டுவருவது .....
போல் இருக்கும் .....
என்னவள் கதைத்தால் ..
தகர "டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்......!!!
என்னவளோ ஓடி வந்தால் ..
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்
சிலநேரம் செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல்....
இருக்கும் ....!!!
என்னதான் என்னவள்
"'டப்பாவோ"' பீபபாவோ""
என்" இதய டப்பாவுக்குள் "
குடிகொள்ளுகிறாள்..
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
சீனி" டப்பா " உருண்டுவருவது .....
போல் இருக்கும் .....
என்னவள் கதைத்தால் ..
தகர "டப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்......!!!
என்னவளோ ஓடி வந்தால் ..
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்
சிலநேரம் செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல்....
இருக்கும் ....!!!
என்னதான் என்னவள்
"'டப்பாவோ"' பீபபாவோ""
என்" இதய டப்பாவுக்குள் "
குடிகொள்ளுகிறாள்..
+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
நானும்
சிறந்த பாடகன் ....
குளியல் அறைக்குள் .....
குளிக்கும் போதுவரும்....
நடுக்கத்தால் புதிய புதிய ....
சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!!
துணிவாக பாடுகிறேன் ....
அரை குறை துணியோடு ....
பாடுகிறேன் -உள்ளே வந்து ....
துவசம் செய்ய மாட்டார்கள் ......
என்ற நம்பிக்கையுடன் .....
பாடுகிறேன் ......!!!
பக்கத்து குளியல் அறையில் ....
எதிர் பாட்டு கேட்கிறது .....
குளித்த அரைகுறையுடன் ....
எட்டிப்பார்த்தேன் -பாடகர்
குளியல் அறைக்கு ....
கதவில்லாததால் பாடுகிறார் ....!!!
&
நகைசுவை கவிதை
கவிப்புயல் இனியவன்
சிறந்த பாடகன் ....
குளியல் அறைக்குள் .....
குளிக்கும் போதுவரும்....
நடுக்கத்தால் புதிய புதிய ....
சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!!
துணிவாக பாடுகிறேன் ....
அரை குறை துணியோடு ....
பாடுகிறேன் -உள்ளே வந்து ....
துவசம் செய்ய மாட்டார்கள் ......
என்ற நம்பிக்கையுடன் .....
பாடுகிறேன் ......!!!
பக்கத்து குளியல் அறையில் ....
எதிர் பாட்டு கேட்கிறது .....
குளித்த அரைகுறையுடன் ....
எட்டிப்பார்த்தேன் -பாடகர்
குளியல் அறைக்கு ....
கதவில்லாததால் பாடுகிறார் ....!!!
&
நகைசுவை கவிதை
கவிப்புயல் இனியவன்
Last edited by கவிப்புயல் இனியவன் on Mon 6 Jun 2016 - 18:28; edited 1 time in total
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
குழியல் தவறு குளியல் என்பது தான் சரி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: K இனியவன் நகைசுவை கவிதைகள்
ஆம்பானுஷபானா wrote:குழியல் தவறு குளியல் என்பது தான் சரி
எப்படி இதை நான் பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லை
நன்றி
மாற்றி விட்டேன்
Similar topics
» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» கே இனியவன் -உயிர் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» கே இனியவன் -உயிர் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|