Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
4 posters
Page 1 of 1
கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!
என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!
+
கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!
என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!
+
கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.அருமை வாழ்த்துக்கள் ஐயா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
நம்பிக்கைக் கவிதை...
அருமை...
வாழ்த்துக்கள் ஐயா...
அருமை...
வாழ்த்துக்கள் ஐயா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
உன்னை
ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை....
நீயே எல்லோரையும் ஜெயிக்க ....
பிறந்திருகிறாய்....!!!
உன்னால் ....
முடியாது என்பதை யாரோ ....
ஒருவன் முயற்சி செய்து வருகிறான் ....
முடியாது என்றசொல் உலகில் ....
கிடையாது ....!!!
கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை....
நீயே எல்லோரையும் ஜெயிக்க ....
பிறந்திருகிறாய்....!!!
உன்னால் ....
முடியாது என்பதை யாரோ ....
ஒருவன் முயற்சி செய்து வருகிறான் ....
முடியாது என்றசொல் உலகில் ....
கிடையாது ....!!!
கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!
என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!
+
கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!
என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!
+
கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
அருமை அருமை
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
வெற்றி ஒரு விருட்சம் ....
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!
தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!
தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
என்னிடம் ...
குவிந்து கிடக்குறது....
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!
தோல்விகள்
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
குவிந்து கிடக்குறது....
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!
தோல்விகள்
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:வெற்றி ஒரு விருட்சம் ....
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!
தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
தன்னம்பிக்கையில் தத்துவமும் கலந்துள்ளது அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:என்னிடம் ...
குவிந்து கிடக்குறது....
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!
தோல்விகள்
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
தன்னம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையே நரகமாகிடும்
தன்னம்பிக்கை இருந்தால் போதும் எதையும் ஜெயித்திடலாம்
அருமையாக உள்ளது உங்கள் கவிதை வரிகள்
பாராட்டுக்கள் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:என்னிடம் ...
குவிந்து கிடக்குறது....
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!
தோல்விகள்
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
தன்னம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையே நரகமாகிடும்
தன்னம்பிக்கை இருந்தால் போதும் எதையும் ஜெயித்திடலாம்
அருமையாக உள்ளது உங்கள் கவிதை வரிகள்
பாராட்டுக்கள் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள்
மட்டும் தெரிவார்கள்.....!!!
தோல்வியின் அடையாளம்
தயக்கம்....!!!
வெற்றியின் அடையாளம்
துணிச்சல்....!!!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
கையில் ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இன்னொரு ரோஜாக்களைக்
காண்பீர்கள்....
அது நீ ....!!!
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள்
மட்டும் தெரிவார்கள்.....!!!
தோல்வியின் அடையாளம்
தயக்கம்....!!!
வெற்றியின் அடையாளம்
துணிச்சல்....!!!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
கையில் ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இன்னொரு ரோஜாக்களைக்
காண்பீர்கள்....
அது நீ ....!!!
Re: கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
தூர நோக்கங்கள் நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் .....
இத்தனைக்கும் தோல்வியை ...
சகிக்கனும் .....
அவமானங்களை சுமக்கணும் ...
பொறுமையாய் இருக்கணும் ...!!!
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் .....
இத்தனைக்கும் தோல்வியை ...
சகிக்கனும் .....
அவமானங்களை சுமக்கணும் ...
பொறுமையாய் இருக்கணும் ...!!!
Similar topics
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» ரசித்த ஒரு தன்னம்பிக்கை கவிதை
» சின்ன தன்னம்பிக்கை கவிதை ...!!!
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» ரசித்த ஒரு தன்னம்பிக்கை கவிதை
» சின்ன தன்னம்பிக்கை கவிதை ...!!!
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|