Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கே இனியவன் நட்பு கவிதை
3 posters
Page 1 of 1
கே இனியவன் நட்பு கவிதை
கடனாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை
Re: கே இனியவன் நட்பு கவிதை
சந்தோசமாக பேசி
சந்தோசமாக பழகி
சந்தேகப்படும்
காதலைவிட
கோபத்தோடு பழகி
கோபத்தோடு பேசி
எந்தநேரமும் என்னை
அன்போடு பார்க்கும்
நண்பன் எவ்வளவோ மேல்
சிரித்து சிரித்து
பேசுபவனை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுபவனை வெறுக்காதே
சந்தோசமாக பழகி
சந்தேகப்படும்
காதலைவிட
கோபத்தோடு பழகி
கோபத்தோடு பேசி
எந்தநேரமும் என்னை
அன்போடு பார்க்கும்
நண்பன் எவ்வளவோ மேல்
சிரித்து சிரித்து
பேசுபவனை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுபவனை வெறுக்காதே
Re: கே இனியவன் நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:கடனாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை
நட்பு வரிகள் அனைத்தும் உண்மைதான்
ஆனால் சில விதி விலக்குகளும் உண்டு
உங்களையெல்லாம் என்னால் இணையத்தால் வந்த நட்பு என்று நினைக்க முடிய வில்லை
நட்போடு பயணிக்கிறோம் நட்பாக உள்ளோம்
நன்றியோடு நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் நட்பு கவிதை
இணைய நட்பு வைரஸ வந்தால் அழிந்திரும் என எனக்கு இப்பத்தான் தெரியும்!
இது சூப்பர்!
கோபத்தோடு பழகி
கோபத்தோடு பேசி
எந்தநேரமும் என்னை
அன்போடு பார்க்கும்
நண்பன் எவ்வளவோ மேல்
இது சூப்பர்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கே இனியவன் நட்பு கவிதை
சிரித்து சிரித்து
பேசுபவனை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுபவனை வெறுக்காதே
அப்போது நான் சிரித்து சிரித்து பேசி
வெறுத்து வெறுத்து விடுகிறேன்
வித்தியாசமாக உள்ளது
ஆனால் அருமை
பேசுபவனை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுபவனை வெறுக்காதே
அப்போது நான் சிரித்து சிரித்து பேசி
வெறுத்து வெறுத்து விடுகிறேன்
வித்தியாசமாக உள்ளது
ஆனால் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் நட்பு கவிதை
நம் நட்பு இவை எல்லாவற்றையும் கடந்த விதிவிலக்குநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:கடனாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை
நட்பு வரிகள் அனைத்தும் உண்மைதான்
ஆனால் சில விதி விலக்குகளும் உண்டு
உங்களையெல்லாம் என்னால் இணையத்தால் வந்த நட்பு என்று நினைக்க முடிய வில்லை
நட்போடு பயணிக்கிறோம் நட்பாக உள்ளோம்
நன்றியோடு நண்பன்
உள்ளத்தால்
உணர்வால்
உண்மையாய்
உயிராய்
உருவானது
உயிரே என் நண்பரே ...
உயிர் உள்ளவரை ...
உரிமை கொண்ட நட்போடு
உலகில் வளம் வருவோம் நாம்
Re: கே இனியவன் நட்பு கவிதை
வாவ் அருமை அருமைகவிப்புயல் இனியவன் wrote:நம் நட்பு இவை எல்லாவற்றையும் கடந்த விதிவிலக்குநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:கடனாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை
நட்பு வரிகள் அனைத்தும் உண்மைதான்
ஆனால் சில விதி விலக்குகளும் உண்டு
உங்களையெல்லாம் என்னால் இணையத்தால் வந்த நட்பு என்று நினைக்க முடிய வில்லை
நட்போடு பயணிக்கிறோம் நட்பாக உள்ளோம்
நன்றியோடு நண்பன்
உள்ளத்தால்
உணர்வால்
உண்மையாய்
உயிராய்
உருவானது
உயிரே என் நண்பரே ...
உயிர் உள்ளவரை ...
உரிமை கொண்ட நட்போடு
உலகில் வளம் வருவோம் நாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் நட்பு கவிதை
மூட்டாமல் வராது
நெருப்பு ....!!!
உன்னை திட்டாமல்
வராது -புத்தி....!!!
முயற்சிக்காமல்
வாராது -வெற்றி.....!!!
தர்மம் செய்யாமல்
வராது -சொத்து....!!!
தர்மம் செய்தால்
அழியாது சொத்து.....!!!
நீ ஒப்பிட்டுப்பார்
ஊரில் நடந்த கொள்ளையை
தர்மவான்கள் இழந்ததில்லை
சொத்தை .....!!!
+
கே இனியவன் தத்துவ கவிதை
நெருப்பு ....!!!
உன்னை திட்டாமல்
வராது -புத்தி....!!!
முயற்சிக்காமல்
வாராது -வெற்றி.....!!!
தர்மம் செய்யாமல்
வராது -சொத்து....!!!
தர்மம் செய்தால்
அழியாது சொத்து.....!!!
நீ ஒப்பிட்டுப்பார்
ஊரில் நடந்த கொள்ளையை
தர்மவான்கள் இழந்ததில்லை
சொத்தை .....!!!
+
கே இனியவன் தத்துவ கவிதை
Re: கே இனியவன் நட்பு கவிதை
உயிர் காத்தான் நண்பன்
வெள்ளத்தில் தத்தளித்தேன் ...
வீடு வாசலை இழந்தேன் ...
சொத்துக்கள் மாயமாகின...
சொந்தங்கள் துடி துடித்தன ....
பக்கத்தில் நட்பு இல்லையென்றால் ...
பாடையில் போயிருப்பேன் ......!!!
உயிர் காப்பான் உற்றதோழன் ...
உணர்ந்தேன் உயிர் நண்பா ....
உயிர் காத்த உள்ளங்கள் எல்லாம் ...
உயிர் நண்பன் என்பேன் ....
முகம் பாராமல் முகவரி ...
தெரியாமல் உதவிய நட்புகளே ...
உங்களுக்கு
வானமும் வையகமும் ...
மாற்றல் அரிது .....!!!
வெள்ளத்தில் தத்தளித்தேன் ...
வீடு வாசலை இழந்தேன் ...
சொத்துக்கள் மாயமாகின...
சொந்தங்கள் துடி துடித்தன ....
பக்கத்தில் நட்பு இல்லையென்றால் ...
பாடையில் போயிருப்பேன் ......!!!
உயிர் காப்பான் உற்றதோழன் ...
உணர்ந்தேன் உயிர் நண்பா ....
உயிர் காத்த உள்ளங்கள் எல்லாம் ...
உயிர் நண்பன் என்பேன் ....
முகம் பாராமல் முகவரி ...
தெரியாமல் உதவிய நட்புகளே ...
உங்களுக்கு
வானமும் வையகமும் ...
மாற்றல் அரிது .....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதை
விவேகமே நண்பன்
ஒரு வேகத்தில்
அன்பை வைத்தேன் ....
காதல் வந்தது ....
விவேகத்தில் அன்பு ...
வைத்தேன் நண்பன் ...
கிடைத்தான் .....!!!
வேகம் ...
தடுமாற்றத்தை தந்தது ....
விவேகம் ...
வாழ்க்கை மாற்றத்தை தந்தது ..!!!
ஒரு வேகத்தில்
அன்பை வைத்தேன் ....
காதல் வந்தது ....
விவேகத்தில் அன்பு ...
வைத்தேன் நண்பன் ...
கிடைத்தான் .....!!!
வேகம் ...
தடுமாற்றத்தை தந்தது ....
விவேகம் ...
வாழ்க்கை மாற்றத்தை தந்தது ..!!!
Re: கே இனியவன் நட்பு கவிதை
நண்பனே சொர்க்கம்
சொர்க்கத்தில்
வீடு தருகிறேன்
சொந்தமாய்
வாகனம் தருகிறேன்
வீட்டருகில் இன்னும் பல ..
வசதிகள் தருகிறேன் ..
என்று
இறைவன் கேட்டால் கூட ...
அருகில் என் நண்பன் வீடே ...
இருக்கணும் என்பேன் .....!!!
இல்லையேல் ...
பக்கத்தில் நண்பனோடு ...
இருப்பதே சொர்க்கம் ...
என்பேன் .....!!!
சொர்க்கத்தில்
வீடு தருகிறேன்
சொந்தமாய்
வாகனம் தருகிறேன்
வீட்டருகில் இன்னும் பல ..
வசதிகள் தருகிறேன் ..
என்று
இறைவன் கேட்டால் கூட ...
அருகில் என் நண்பன் வீடே ...
இருக்கணும் என்பேன் .....!!!
இல்லையேல் ...
பக்கத்தில் நண்பனோடு ...
இருப்பதே சொர்க்கம் ...
என்பேன் .....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதை
நண்பனே என் நண்பனே
நண்பா
எத்தனை ஆண்டாக ...
உன்னை பார்த்து ....
வாழ்க்கையின் வட்டம்
உன்னையும் என்னையும் ...
இருமுனையில் வாழவைத்து ...
விட்டது -நான் உள்ளுரில் ...
நீ வெளியூரில் .....!!!
நீ
நான் சிறுவயதில்
துன்ப பட்டபோது வாங்கி
தந்த காற்சட்டை சேட்...
இன்னும் வைத்திருக்கிறேன் ..
என் உடுப்புபெட்டிக்குள் ....!!!
காலங்கள் மாறி
காலன் என்னை அழைக்கும்
வரை மனதில் அழியாத ஒரே
விடயம் பள்ளி நட்பு ....!!!
நண்பா
எத்தனை ஆண்டாக ...
உன்னை பார்த்து ....
வாழ்க்கையின் வட்டம்
உன்னையும் என்னையும் ...
இருமுனையில் வாழவைத்து ...
விட்டது -நான் உள்ளுரில் ...
நீ வெளியூரில் .....!!!
நீ
நான் சிறுவயதில்
துன்ப பட்டபோது வாங்கி
தந்த காற்சட்டை சேட்...
இன்னும் வைத்திருக்கிறேன் ..
என் உடுப்புபெட்டிக்குள் ....!!!
காலங்கள் மாறி
காலன் என்னை அழைக்கும்
வரை மனதில் அழியாத ஒரே
விடயம் பள்ளி நட்பு ....!!!
Similar topics
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதைகள்
» நட்பு! – கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதைகள்
» நட்பு! – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|