Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
3 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நீயல்லவோ உயிரே ....!!!
பத்து மாதம்
என்னை சுமந்து பெற்றவள்
என் உயிர் தாய் ....!!!
வாழ்நாள் முழுதும் உன்னை
சுமக்க இருக்கும்
என்னை என்னவென்று ...
அழைப்பாய் உயிரே ...?
உயிரை உயிரால் எடுத்து ...
என் உயிரை சுமப்பவளே ....
தாயின் இன்னொரு பிறப்பு ....
நீயல்லவோ உயிரே ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
பத்து மாதம்
என்னை சுமந்து பெற்றவள்
என் உயிர் தாய் ....!!!
வாழ்நாள் முழுதும் உன்னை
சுமக்க இருக்கும்
என்னை என்னவென்று ...
அழைப்பாய் உயிரே ...?
உயிரை உயிரால் எடுத்து ...
என் உயிரை சுமப்பவளே ....
தாயின் இன்னொரு பிறப்பு ....
நீயல்லவோ உயிரே ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
தாய்க்கு கொடுத்தாய் ....!!!
உன்னை தோளில்...
சுமக்கும் பாக்கியம்
தந்தைக்கு கொடுத்தாய் ...!!!
உன்னை இதயத்தில் ....
சுமக்கும் பாக்கியத்தை ...
எனக்கு கொடுத்தாய் .....!!!
வாழ்க்கை முழுவதும் ....
ஏதோ ஒருவகை சுமை ....
காதல் எல்லா சுமைகளின் ....
கூட்டு மொத்தம் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
சுமக்கும் பாக்கியம்
தாய்க்கு கொடுத்தாய் ....!!!
உன்னை தோளில்...
சுமக்கும் பாக்கியம்
தந்தைக்கு கொடுத்தாய் ...!!!
உன்னை இதயத்தில் ....
சுமக்கும் பாக்கியத்தை ...
எனக்கு கொடுத்தாய் .....!!!
வாழ்க்கை முழுவதும் ....
ஏதோ ஒருவகை சுமை ....
காதல் எல்லா சுமைகளின் ....
கூட்டு மொத்தம் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
வளர விட்டேன் காதலை ....
மனதில் அதுவே இன்று
என்னை மாற்றி சுற்ற
வைத்து விட்டது....!!!
ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .......
ஒரு மனதாககண் மூடி ....
திறக்கிறேன் காணும் ...
பொருளெல்லாம் நீ ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
மனதில் அதுவே இன்று
என்னை மாற்றி சுற்ற
வைத்து விட்டது....!!!
ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .......
ஒரு மனதாககண் மூடி ....
திறக்கிறேன் காணும் ...
பொருளெல்லாம் நீ ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நினைவுகள் ஓய்வதில்லை...
மன அலைகள் ஓய்வதில்லை...!!!
என்னைப் பற்றிய நினைவுகள்
உன் மனதிற்குள்ளும்...
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும்...
காரணமே தெரியாமல்
அலைந்து கொண்டிருக்கின்றன...!!!
அலைகள் ஓய்ந்தாலும் ....
காதல் ஓய்வதில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
மன அலைகள் ஓய்வதில்லை...!!!
என்னைப் பற்றிய நினைவுகள்
உன் மனதிற்குள்ளும்...
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும்...
காரணமே தெரியாமல்
அலைந்து கொண்டிருக்கின்றன...!!!
அலைகள் ஓய்ந்தாலும் ....
காதல் ஓய்வதில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
வலியை வலியால் ....
உணரவைக்கமுடியும்....
என்றால் தினமும்
கடவுளிடம் வேண்டுவேன் ....
தொடர்ந்து நீ வலியை....
தரவேண்டும் என்பேன் ....!!!
பணம் இருக்கும் இடத்தில்....
நல்ல குணம் இல்லை ....
அது பொய் என்பேன்....
உன்னிடம் நல்ல குணம்....
இருக்கின்றது......!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
உணரவைக்கமுடியும்....
என்றால் தினமும்
கடவுளிடம் வேண்டுவேன் ....
தொடர்ந்து நீ வலியை....
தரவேண்டும் என்பேன் ....!!!
பணம் இருக்கும் இடத்தில்....
நல்ல குணம் இல்லை ....
அது பொய் என்பேன்....
உன்னிடம் நல்ல குணம்....
இருக்கின்றது......!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நீ.....
என் மனசை
திறந்து விட்டுப்
போகிறாய்.....!
நான்
இங்கே
அதற்குள் நினைவுகளை
நிரப்பிக்கொண்டு
இருக்கிறேன்.....!
நீ
சின்னதாய் சிரித்து விட்டு ....
போகிறாய் .....!!!
நான்
இங்கே சிதறியதேங்காய் ....
ஆகிவிட்டேன் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
என் மனசை
திறந்து விட்டுப்
போகிறாய்.....!
நான்
இங்கே
அதற்குள் நினைவுகளை
நிரப்பிக்கொண்டு
இருக்கிறேன்.....!
நீ
சின்னதாய் சிரித்து விட்டு ....
போகிறாய் .....!!!
நான்
இங்கே சிதறியதேங்காய் ....
ஆகிவிட்டேன் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
உன்
உள்ளம் நேசிப்பதை
மறந்து விடலாம்
ஆனால் உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது ....!!!
நீ
பேசிய வார்த்தைகளை -நீ
மறந்துவிடலாம் ....
நாம் வாழ்ந்த காதலை ....
காலத்தாலும் மறக்க முடியாது ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
உள்ளம் நேசிப்பதை
மறந்து விடலாம்
ஆனால் உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது ....!!!
நீ
பேசிய வார்த்தைகளை -நீ
மறந்துவிடலாம் ....
நாம் வாழ்ந்த காதலை ....
காலத்தாலும் மறக்க முடியாது ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
பிரிவு
நமக்கு தவிர்க்கவும் ....
மறக்கவும் முடியாத வலி…
நினைவு என்பது யாராலும்
என்னிடமிருந்து உன்னால் ....
பறிக்க முடியாத பரிசு ....!!!
நீ ....
எனக்காக மூச்சு விடும்போது ....
நான் .....
உனக்காக இறப்பதில் ....
என்ன தப்பு ...?
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
நமக்கு தவிர்க்கவும் ....
மறக்கவும் முடியாத வலி…
நினைவு என்பது யாராலும்
என்னிடமிருந்து உன்னால் ....
பறிக்க முடியாத பரிசு ....!!!
நீ ....
எனக்காக மூச்சு விடும்போது ....
நான் .....
உனக்காக இறப்பதில் ....
என்ன தப்பு ...?
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
இதயம் ....
இறக்க நேர்ந்தாலும்...
அதில் இறவா வரம்பெற்றது....
உன் நினைவுகள் மட்டும்தான்...
கண்மணியே...!!!
உலகம் ஒருநாள் ....
அழியும் என்கிறார்கள் ...
எனக்கு நம்பிக்கைஇல்லை ....
காதல் இருக்குவரை உலகம் ....
அழிய வாய்பேயில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
இறக்க நேர்ந்தாலும்...
அதில் இறவா வரம்பெற்றது....
உன் நினைவுகள் மட்டும்தான்...
கண்மணியே...!!!
உலகம் ஒருநாள் ....
அழியும் என்கிறார்கள் ...
எனக்கு நம்பிக்கைஇல்லை ....
காதல் இருக்குவரை உலகம் ....
அழிய வாய்பேயில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்.....
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ...!!!
+
கவிப்புயல் கே இனியவன்
குறுஞ்செய்திக்கு கவிதை
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்.....
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ...!!!
+
கவிப்புயல் கே இனியவன்
குறுஞ்செய்திக்கு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நீ
கிடைக்க மாட்டாய் ....
நன்றாகத்தெரியும் ....
உன் துன்பநினைவுகளும் ...
எனக்கு சுகம்தான் ...
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே ....
இருப்பதற்கு....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
கிடைக்க மாட்டாய் ....
நன்றாகத்தெரியும் ....
உன் துன்பநினைவுகளும் ...
எனக்கு சுகம்தான் ...
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே ....
இருப்பதற்கு....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நீ
எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே...
படைத்திருக்கிறான்.....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே...
படைத்திருக்கிறான்.....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:நீயல்லவோ உயிரே ....!!!
பத்து மாதம்
என்னை சுமந்து பெற்றவள்
என் உயிர் தாய் ....!!!
வாழ்நாள் முழுதும் உன்னை
சுமக்க இருக்கும்
என்னை என்னவென்று ...
அழைப்பாய் உயிரே ...?
உயிரை உயிரால் எடுத்து ...
என் உயிரை சுமப்பவளே ....
தாயின் இன்னொரு பிறப்பு ....
நீயல்லவோ உயிரே ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
ரொம்ப பிடித்த வரிகள்
கவிதை அருமை
தாரத்தையும் தாயோடு ஒப்பிடும் அளவுக்கு தாரம் அமைந்தால்
அவன் வாழ்வு சொர்க்கம்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
என்னைப்போல் ....
காதலில் தோல்வி கண்ட ....
ஒவ்வொரு இதயமும் மயானம் தான் .....
பிணமாக நடக்கும் மனிதர்கள் ...!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
காதலில் தோல்வி கண்ட ....
ஒவ்வொரு இதயமும் மயானம் தான் .....
பிணமாக நடக்கும் மனிதர்கள் ...!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
கண்ணாடிக்கு முன்
நின்றுபார் ....
காதலின் ஒவ்வொரு ....
வலியும் புரியும் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
நின்றுபார் ....
காதலின் ஒவ்வொரு ....
வலியும் புரியும் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
தாய்க்கு கொடுத்தாய் ....!!!
உன்னை தோளில்...
சுமக்கும் பாக்கியம்
தந்தைக்கு கொடுத்தாய் ...!!!
உன்னை இதயத்தில் ....
சுமக்கும் பாக்கியத்தை ...
எனக்கு கொடுத்தாய் .....!!!
வாழ்க்கை முழுவதும் ....
ஏதோ ஒருவகை சுமை ....
காதல் எல்லா சுமைகளின் ....
கூட்டு மொத்தம் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
இவைகள் அனைத்தும் சுகமான சுமைகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:நீ
கிடைக்க மாட்டாய் ....
நன்றாகத்தெரியும் ....
உன் துன்பநினைவுகளும் ...
எனக்கு சுகம்தான் ...
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே ....
இருப்பதற்கு....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
அவன் காதலித்தது நிலவைத்தான் போல் உள்ளது
கிடைக்க மாட்டாள் என்று தெரிந்தும் காதலிக்கிறான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:நீ
கிடைக்க மாட்டாய் ....
நன்றாகத்தெரியும் ....
உன் துன்பநினைவுகளும் ...
எனக்கு சுகம்தான் ...
எப்போதும் உன்னை ....
நினைத்துக்கொண்டே ....
இருப்பதற்கு....!!!
+
கவிப்புயல் கே இனியவன்
காதல் கவிதை
அவன் காதலித்தது நிலவைத்தான் போல் உள்ளது
கிடைக்க மாட்டாள் என்று தெரிந்தும் காதலிக்கிறான்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிதையால் காதல் செய்கிறேன்
இந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும்
தனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன்
நன்றி
கே இனியவன்
கவிதையால் காதல் செய்கிறேன்
இந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும்
தனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன்
நன்றி
கே இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
ஏய் வான தேவதைகளே ....
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!
ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!
ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!
ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!
ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
என்னவள் ....
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது ....!!!
உயிரே ....
பயப்பிடாமல் என்னை ...
காதலி என்னிடம் எந்த ...
கெட்ட பழக்கமும் இல்லை ...
காதலை தவிர வேறு எதுவும் ....
என்னிடம் இல்லை ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது ....!!!
உயிரே ....
பயப்பிடாமல் என்னை ...
காதலி என்னிடம் எந்த ...
கெட்ட பழக்கமும் இல்லை ...
காதலை தவிர வேறு எதுவும் ....
என்னிடம் இல்லை ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
என்னவளை எப்போது ....
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!
ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன்
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!
ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
என்னிடம் அழகில்லை ....
ஏதோ ஒருவழியால்....
ஆரோக்கியமாய் இருக்கிறேன் .....
ஆனால் என்னிடம் இருக்கும் ....
காதல் இந்த உலகில்- நீ
யாரிடமும் பார்க்கமுடியாது ....!!!
நான்
பிறந்ததுக்கு தகுதியாவன் .....
எப்போது எனில் -நீ என்னை ...
காதலிக்கும் போதுதான் ....
உன்னிடமும் காதல் உண்டு .....
என்னைவிட நீ காதலில் அழகு ....
வா உயிரே புதியதோர் காதல் ...
செய்வோம் ......!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 04
கவிப்புயல் இனியவன்
ஏதோ ஒருவழியால்....
ஆரோக்கியமாய் இருக்கிறேன் .....
ஆனால் என்னிடம் இருக்கும் ....
காதல் இந்த உலகில்- நீ
யாரிடமும் பார்க்கமுடியாது ....!!!
நான்
பிறந்ததுக்கு தகுதியாவன் .....
எப்போது எனில் -நீ என்னை ...
காதலிக்கும் போதுதான் ....
உன்னிடமும் காதல் உண்டு .....
என்னைவிட நீ காதலில் அழகு ....
வா உயிரே புதியதோர் காதல் ...
செய்வோம் ......!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 04
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
யார் ....
மனதில் யாரோ ...?
நிச்சயம் சொல்வேன் ....
என் மனதில் உன்னை ...
தவிர யாரும் இல்லை .....
உன் காதலை தவிர ....
வேறெதுவும் எனக்கு ...
வேண்டாம் .....!!!
திருமணம் நடக்காமல் ....
நான் இறக்க தயார் ....
உன்னை காதலிக்காமல் ....
நான் இறக்க தயாரில்லை ...
என் மூச்சு உன் பேச்சு ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 05
கவிப்புயல் இனியவன்
மனதில் யாரோ ...?
நிச்சயம் சொல்வேன் ....
என் மனதில் உன்னை ...
தவிர யாரும் இல்லை .....
உன் காதலை தவிர ....
வேறெதுவும் எனக்கு ...
வேண்டாம் .....!!!
திருமணம் நடக்காமல் ....
நான் இறக்க தயார் ....
உன்னை காதலிக்காமல் ....
நான் இறக்க தயாரில்லை ...
என் மூச்சு உன் பேச்சு ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 05
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
கவிதை அருமை ஐயா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|