சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Khan11

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 18:14

First topic message reminder :

நீ நடந்து வரும் பாதையை ...
காத்திருந்தே என் கண்கள் ....
காய்ந்து போகிறது....!!!
+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை (S M S )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Nov 2015 - 16:05

காதல் ஒரு வலி 
----
என் 
கண்ணீர் துளிகள்.....
உன்னில் படும் கூடவா ..?
உன் இதயத்தில் ஈரம் ...
வரவில்லை ....?

என்  
மூச்சு காற்று ...
பட்டும்கூடவா ....?
உனக்கு இன்னும் ...
காதல் பிறக்கவில்லை ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Nov 2015 - 16:15

காதல் மனம் .....
விட்டு பேசவேண்டும் ....
என்றெல்லாம் இல்லை ...
மனதுக்குள் பேசினாலே ....
போதும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Nov 2015 - 16:23

எல்லோருக்கும் ....
என்னை பிடிகிறது ....
எல்லோரும் என்னில் ...
அன்பை பொழிகிறார்கள் ....
உனக்கு மட்டும் என்னை ...
பிடிக்கவில்லை ....
எல்லாம் காதலின் விதி ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Nov 2015 - 16:37

இப்போ அடைமழை ....
வானத்தை எந்த காதலி ...
ஏமாற்றினாளோ ...?

என்  நினைவுகள் ..
உனக்கு தூறல் மழை ...
எனக்கு அடைமழை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by நண்பன் Sun 22 Nov 2015 - 18:30

கவிப்புயல் இனியவன் wrote:இதுதான் காதல் 
---
நான் 
எதை பேசினாலும் ...
உனக்கு தப்பாய் .....
தெரிகிறது ....!!!

நீ 
தப்பாய் பேசினாலும் ...
எனக்கு சரியாய் ....
தெரிகிறது ...!!!

இவைகள் அனைத்திற்கும் காரணம்
புனிதக்காதலும் புரிந்த காதலும்
புரிந்து கொண்டால்
தவறையும் விரும்புவோம்
புரிய வில்லை என்றால்
நல்லதையும் வெறுப்போம்
இன்னுமின்னும் உள்ளது
தொடருங்கள் கவிஞரே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 4:28

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:இதுதான் காதல் 
---
நான் 
எதை பேசினாலும் ...
உனக்கு தப்பாய் .....
தெரிகிறது ....!!!

நீ 
தப்பாய் பேசினாலும் ...
எனக்கு சரியாய் ....
தெரிகிறது ...!!!

இவைகள் அனைத்திற்கும் காரணம்
புனிதக்காதலும் புரிந்த காதலும்
புரிந்து கொண்டால்
தவறையும் விரும்புவோம்
புரிய வில்லை என்றால்
நல்லதையும் வெறுப்போம்
இன்னுமின்னும் உள்ளது
தொடருங்கள் கவிஞரே
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 6:18

எப்போது வருவாய்

கனவுகாய்
காத்திருக்கிறேன்
அப்போது இனிமையாய்
வருவாயோ ...!!!
உன் அழகால்
இதயம் முழுக்க
காயப்பட்டிருக்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 6:18

மன ஆறுதலுக்காக


உனக்காக ....
எத்தனை நாள் ...
ஏங்கினேன் ...
எனக்காக ...
நீயும் ஏங்கினாய் ..
என் மன ஆறுதலுக்கு
சொல்லேன் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 6:19

பிறந்து மரிக்கிறேன்


எல்லோரும் ...
கற்பதில் பிறந்து ....
கல்லறையில் ...
முடிகிறார்கள் .....
நான் மட்டும் ...
உன் பார்வையில் ...
பிறந்து மரிக்கிறேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 6:20

எத்தனை முறை ஏமாறுவது


நாளை சொல்கிறேன் ....
நாளை சொல்கிறேன் .....
என்று சொல்லிக்கொண்டே ...
போகிறாய் ....
எத்தனை முறைதான் ...
ஏமாறுவது .....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 6:21

இரட்டை பூ


நீ காதல் பரிசாய் ....
தந்த ரோஜா செடி ...
இரட்டை பூ பூத்திருக்கு ....
நானும் நீயும் ...
எப்போது இரட்டை பூ ...
ஆவேம்.....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 6:21

முள் இதய தோட்டம்



இதயத்துக்குள் ....
முள் வளரும் தோட்டத்தை ....
பார்க்கப்போகிறாயா .....?
ஒருமுறை -என்
இதயத்துக்குள் வந்துபார் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 6:34

இரட்டை பூ
-------------
நீ காதல் பரிசாய் .... 
தந்த ரோஜா செடி ... 
இரட்டை பூ பூத்திருக்கு .... 
நானும் நீயும் ... 
எப்போது இரட்டை பூ ... 
ஆவேம்.....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by சே.குமார் Tue 22 Dec 2015 - 18:50

நானும் நீயும் எப்போது
ஒற்றை பூவாய் ஆவோம்

என்றிருந்தால் நெருக்கத்தின் அளவு விரியுமே...

நல்லாயிருக்கு கவிஞரே....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by நண்பன் Tue 22 Dec 2015 - 20:51

அனைத்தும் அருமையாக உள்ளது தனித்தனியாக பின்னூட்டமிடனும் பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Dec 2015 - 13:47

சே.குமார் wrote:நானும் நீயும் எப்போது
ஒற்றை பூவாய் ஆவோம்

என்றிருந்தால் நெருக்கத்தின் அளவு விரியுமே...

நல்லாயிருக்கு கவிஞரே....
ஆமாம் 
அதுவும் நல்லாய் இருந்திருக்கும் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum