Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சந்தோஷமாய் இரு
+3
நண்பன்
Nisha
சே.குமார்
7 posters
Page 1 of 1
சந்தோஷமாய் இரு
நீ
நான்
கல்லூரி...
மறக்க இயலாத
இளமையான
இனிமையான
நாட்கள் அவை...
சரளை ரோடு
ஒற்றை வேம்பு...
மைதானத்து
மரங்கள்...
இன்னும்
கண்ணுக்குள்
நாம் அமர்ந்து
பேசிய
சிமெண்ட் பெஞ்சு...
என் வகுப்பறை
நீ கடந்தாலோ
உன் வகுப்பறை
நான் கடந்தாலோ
நம் பெயரை
உச்சரிக்கும்
நட்புக்குள்...
அதற்காகவே
காத்திருந்தது போல
மெல்லத் திரும்பி
நீ வைக்கும்
புன்னகை
தினமும்
பூப்பதுண்டு...
நாம் கொடுத்துக்
கொண்ட
நம் பிறந்தநாள்
பரிசுகள்
எல்லாம்
இன்னும்
பத்திரமாய்
என்னிடம்...
உன்னிடமும்
இருக்குமென
நினைக்கிறேன்...
நீ அழைக்கும்
அந்த செல்லப் பெயர்
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது
உள்ளத்தில்...
உன் வீட்டில்
அழைக்கும் பெயரை
யார் அழைத்தாலும்
எதிர்க்காத நீ
ஏனோ என்னை
மட்டும் அதை
அழைக்க
விடுவதில்லை...
உன்னைச் சுருக்கி
அழைத்தால்
மிகவும் சந்தோஷிப்பாய்...
என்னுள்
தென்றலாய்...
சாரலாய்...
இயக்கமாய்
இருந்தவளே...
இன்றும்
எனக்குள்ளே
இருப்பவளே...
உன் புன்னகை
இன்னும் பூத்துக்
கொண்டிருக்குமென
நினைக்கிறேன்...
எங்கிருந்தாலும்
சந்தோஷமாய் இரு...
வாழ்க்கை உனக்கு
வானவில்லாய் இருக்கட்டும்...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சந்தோஷமாய் இரு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்ப என்னமோ இருக்குது! நமக்கு தெரியாமல் கடந்த காலத்தில் குமார் மனசில் ஏதோ ரயில் ஓடி இருக்குது!
சூப்பருங்க சார்!
சரி சரி! மறந்திராதிங்க!நீ அழைக்கும்
அந்த செல்லப் பெயர்
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது
உள்ளத்தில்...
சூப்பருங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சந்தோஷமாய் இரு
வாவ் சூப்பரான கவிதை இன்னும் இது போன்ற கவிதைகளை அள்ளி சேனை முழுக்க வீசுங்கள் அண்ணா
அருமையாக உள்ளது
அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சந்தோஷமாய் இரு
காலம் கடந்து சென்றாலும் இன்னும் நினைவுடன் இருக்கும் அந்த நாள் நினைவுகள் அருமை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சந்தோஷமாய் இரு
நிறைய இருக்குது அக்கா... ஆமா அப்படியிருந்தாத்தான் இப்படியெல்லாம் கவிதை வருமாமே... உண்மையா?Nisha wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்ப என்னமோ இருக்குது! நமக்கு தெரியாமல் கடந்த காலத்தில் குமார் மனசில் ஏதோ ரயில் ஓடி இருக்குது!சரி சரி! மறந்திராதிங்க!நீ அழைக்கும்
அந்த செல்லப் பெயர்
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது
உள்ளத்தில்...
சூப்பருங்க சார்!
என்ன எல்லாமே சோகமா முடிஞ்சிடுதே...
சரி விடுங்க... செல்லப் பெயரில் அழைப்பது ஒரு கிக்தானே....
ஹா... ஹா....
இதை கருத்தாக மட்டும் எடுத்துக் கொள்ளவும்... குடும்பத்தில் கலவரம் ஆக்கும் ஆயுதமாக்கிவிட வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சந்தோஷமாய் இரு
இது போல அள்ளி சேனை முழுக்க வீசவா... எங்க வீட்டம்மணி யார்யா அவன்னு அருவாளோட வந்துரும்... மதுரைக்கார பொண்ணு... விஷாலும் சுருதியும் சிண்டைப் பிடிச்சிடுவாங்க.... அப்ப அப்ப நினைச்சிக்குவோம் நண்பரே...நண்பன் wrote:வாவ் சூப்பரான கவிதை இன்னும் இது போன்ற கவிதைகளை அள்ளி சேனை முழுக்க வீசுங்கள் அண்ணா
அருமையாக உள்ளது
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சந்தோஷமாய் இரு
நன்றி சகோதரி.rammalar wrote:அருமை....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சந்தோஷமாய் இரு
ஆமாம் சம்ஸ்...*சம்ஸ் wrote:காலம் கடந்து சென்றாலும் இன்னும் நினைவுடன் இருக்கும் அந்த நாள் நினைவுகள் அருமை.
அது பாட்டுக்கு இருந்துக்கிட்டுத்தானே இருக்கு :)
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சந்தோஷமாய் இரு
வரிகளோடு சங்கமித்து பழைய வாழ்க்கைக்கு அழைத்துச்சொன்ற கவிதை அருமை பாராட்டுகள் அண்ணா
Re: சந்தோஷமாய் இரு
சே.குமார் wrote:இது போல அள்ளி சேனை முழுக்க வீசவா... எங்க வீட்டம்மணி யார்யா அவன்னு அருவாளோட வந்துரும்... மதுரைக்கார பொண்ணு... விஷாலும் சுருதியும் சிண்டைப் பிடிச்சிடுவாங்க.... அப்ப அப்ப நினைச்சிக்குவோம் நண்பரே...நண்பன் wrote:வாவ் சூப்பரான கவிதை இன்னும் இது போன்ற கவிதைகளை அள்ளி சேனை முழுக்க வீசுங்கள் அண்ணா
அருமையாக உள்ளது
அப்படியா அப்ப சரி அப்ப அப்ப நான்களும் படிக்கிறோம்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சந்தோஷமாய் இரு
அப்ப அப்ப படிக்காமல் எப்பவும் படிங்க பாஸ் அப்பதான் .........நண்பன் wrote:சே.குமார் wrote:இது போல அள்ளி சேனை முழுக்க வீசவா... எங்க வீட்டம்மணி யார்யா அவன்னு அருவாளோட வந்துரும்... மதுரைக்கார பொண்ணு... விஷாலும் சுருதியும் சிண்டைப் பிடிச்சிடுவாங்க.... அப்ப அப்ப நினைச்சிக்குவோம் நண்பரே...நண்பன் wrote:வாவ் சூப்பரான கவிதை இன்னும் இது போன்ற கவிதைகளை அள்ளி சேனை முழுக்க வீசுங்கள் அண்ணா
அருமையாக உள்ளது
அப்படியா அப்ப சரி அப்ப அப்ப நான்களும் படிக்கிறோம்
நன்றியுடன் நண்பன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சந்தோஷமாய் இரு
*சம்ஸ் wrote:அப்ப அப்ப படிக்காமல் எப்பவும் படிங்க பாஸ் அப்பதான் .........நண்பன் wrote:சே.குமார் wrote:இது போல அள்ளி சேனை முழுக்க வீசவா... எங்க வீட்டம்மணி யார்யா அவன்னு அருவாளோட வந்துரும்... மதுரைக்கார பொண்ணு... விஷாலும் சுருதியும் சிண்டைப் பிடிச்சிடுவாங்க.... அப்ப அப்ப நினைச்சிக்குவோம் நண்பரே...நண்பன் wrote:வாவ் சூப்பரான கவிதை இன்னும் இது போன்ற கவிதைகளை அள்ளி சேனை முழுக்க வீசுங்கள் அண்ணா
அருமையாக உள்ளது
அப்படியா அப்ப சரி அப்ப அப்ப நான்களும் படிக்கிறோம்
நன்றியுடன் நண்பன்
அண்ணன் எப்பவும் தந்தால் நாங்க எப்பவும்ப டிக்க தயார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சந்தோஷமாய் இரு
அண்ணன் தராவிட்டாலும் இணையங்களில் தேடிப் படியுங்கள்.நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்ப அப்ப படிக்காமல் எப்பவும் படிங்க பாஸ் அப்பதான் .........நண்பன் wrote:சே.குமார் wrote:இது போல அள்ளி சேனை முழுக்க வீசவா... எங்க வீட்டம்மணி யார்யா அவன்னு அருவாளோட வந்துரும்... மதுரைக்கார பொண்ணு... விஷாலும் சுருதியும் சிண்டைப் பிடிச்சிடுவாங்க.... அப்ப அப்ப நினைச்சிக்குவோம் நண்பரே...நண்பன் wrote:வாவ் சூப்பரான கவிதை இன்னும் இது போன்ற கவிதைகளை அள்ளி சேனை முழுக்க வீசுங்கள் அண்ணா
அருமையாக உள்ளது
அப்படியா அப்ப சரி அப்ப அப்ப நான்களும் படிக்கிறோம்
நன்றியுடன் நண்பன்
அண்ணன் எப்பவும் தந்தால் நாங்க எப்பவும்ப டிக்க தயார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சந்தோஷமாய் இரு
*சம்ஸ் wrote:அண்ணன் தராவிட்டாலும் இணையங்களில் தேடிப் படியுங்கள்.நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்ப அப்ப படிக்காமல் எப்பவும் படிங்க பாஸ் அப்பதான் .........நண்பன் wrote:சே.குமார் wrote:இது போல அள்ளி சேனை முழுக்க வீசவா... எங்க வீட்டம்மணி யார்யா அவன்னு அருவாளோட வந்துரும்... மதுரைக்கார பொண்ணு... விஷாலும் சுருதியும் சிண்டைப் பிடிச்சிடுவாங்க.... அப்ப அப்ப நினைச்சிக்குவோம் நண்பரே...நண்பன் wrote:வாவ் சூப்பரான கவிதை இன்னும் இது போன்ற கவிதைகளை அள்ளி சேனை முழுக்க வீசுங்கள் அண்ணா
அருமையாக உள்ளது
அப்படியா அப்ப சரி அப்ப அப்ப நான்களும் படிக்கிறோம்
நன்றியுடன் நண்பன்
அண்ணன் எப்பவும் தந்தால் நாங்க எப்பவும்ப டிக்க தயார்
காலம் நேரம் சேரும் போது அதுவும் நடக்கும் பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|