சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Khan11

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 17:51

First topic message reminder :

மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 6:41

என் கவிதை அழகுஎன்றாய் ....
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?

+
கவிப்புயல் இனியவன் 
ஈழக் கவிஞன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 27
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 6:41

உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
பன்னீராய் மணக்கும் நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஈழக் கவிஞன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 28
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 7:04

அதிகமாக நம்பினேன் ....
அளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....
அகிலத்தையே மறந்தேன் ....
ஆதரவற்று நிற்கிறேன் ....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 29
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 7:08

பார்வையில் நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 30
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 7:13

உன்னை பிரிந்து பலகாலம் ....
உன் முகம் புகைப்படமாய் .....
உன் நினைவுகள் திரைப்படமாய் ....
உன் கனவுகள் ஒளிதிரையாய்....
வந்துகொண்டே இருக்குதடி ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 31
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 7:19

என்னவள் கோபப்பட்டாள்...
என் கோபத்தை விட்டேன் ....
என்னவள் ஆசைபட்டாள்....
என் ஆசைகளை விட்டேன் ....
காதலையும் விட்டுவிட்டேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 32
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 29 Dec 2015 - 18:35

கண்ணீர்த்துளிகள் உனக்கு ....
முத்துக்களாய் தெரிகிறது .....
கண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது ....
எதற்காக இதயத்தை பறிக்கிறாய் ....
நானே உனக்கு சிறந்த காதலன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 33
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 29 Dec 2015 - 18:42

நீ அமைதியாக இருந்து ...
எனக்கு சமாதி கட்டுகிறாய் ....
நான் சமாதியாக இருந்தே ....
அமைதி குலைகிறேன்.....
உன் நினைவுகளே ஆறுதல் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 34
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 29 Dec 2015 - 18:51

உன்னை மன்னித்து விடுவேன்.....
என்னை மன்னிக்கவே மாட்டேன்....
காதலுக்காய் அனைத்தையும் .....
இழந்த என்னை மன்னிக்கேன்  .....
இதுவே  காதல் தண்டனை ...!!! 

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 35
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 14 Mar 2016 - 16:55

கனவுகள் தோன்றாவிட்டால் ....
இரவுகள் அழகுபெறுவதில்லை ....!
காதல் தோன்றாவிட்டால் ....
மனித பிறவிக்கு அழகில்லை ....!
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 36
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by நண்பன் Mon 14 Mar 2016 - 17:02

கவிப்புயல் இனியவன் wrote:மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01

வரிகள் ஐந்தானாலும்  அதில் காலந்து கலந்துள்ளது கவிதைக்கு  காதல்தான் ஆணிவேரோ   எதயாவது ஒன்றைக் காதலிக்க வேண்டும் அப்போதான் கவிதை எழுத முடியும் போல் உள்ளது முயற்சிற்கு பாராட்டுக்கள் கவியே நீண்ட நாட்களின் பின் உங்கள் கவிதை ஒன்று படித்தேன்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 14 Mar 2016 - 17:10

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01

வரிகள் ஐந்தானாலும்  அதில் காலந்து கலந்துள்ளது கவிதைக்கு  காதல்தான் ஆணிவேரோ   எதயாவது ஒன்றைக் காதலிக்க வேண்டும் அப்போதான் கவிதை எழுத முடியும் போல் உள்ளது முயற்சிற்கு பாராட்டுக்கள் கவியே நீண்ட நாட்களின் பின் உங்கள் கவிதை ஒன்று படித்தேன்
நன்றியுடன் நண்பன்
எதயாவது ஒன்றைக் காதலிக்க வேண்டும் அப்போதான் கவிதை எழுத முடியும் போல் உள்ளது முயற்சிற்கு பாராட்டுக்கள்



அதுதான் உண்மை உண்மை 

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by நண்பன் Mon 14 Mar 2016 - 17:17

நன்றியுடன் நண்பன்
தொடருங்கள் கவியே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Mar 2016 - 16:21

ஆன்மீக கவிதை 
-----
மின் விசிறி சுற்றியது ....
தரைநிலம் சுத்தமானது .....
சிலர் வாழ்க்கை இது ....
பிறரை சுத்தமாக்கி ....
தம்மை குப்பையாக்குவர் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 37
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by *சம்ஸ் Tue 22 Mar 2016 - 21:47

கவிப்புயல் இனியவன் wrote:ஆன்மீக கவிதை 
-----
மின் விசிறி சுற்றியது ....
தரைநிலம் சுத்தமானது .....
சிலர் வாழ்க்கை இது ....
பிறரை சுத்தமாக்கி ....
தம்மை குப்பையாக்குவர் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 37
இந்த கவிதை புரியவில்லை அண்ணா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by *சம்ஸ் Tue 22 Mar 2016 - 21:53

அண்ணா காதல் வரிகள் அனைத்தும் முத்துக்கள் வார்தைகள் அனைத்தும் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Mar 2016 - 12:43

*சம்ஸ் wrote:அண்ணா காதல் வரிகள் அனைத்தும் முத்துக்கள் வார்தைகள் அனைத்தும் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறது.
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum