Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
அகராதி என் காதல் அகராதி
4 posters
Page 1 of 1
அகராதி என் காதல் அகராதி
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!
அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!
அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!
அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!
அகமதி - செருக்கு
அகோராத்திரம் - பகலும் இரவும்
அந்தகாரம் - இருள்
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கவிப்புயல் இனியவன்
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!
அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!
அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!
அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!
அகமதி - செருக்கு
அகோராத்திரம் - பகலும் இரவும்
அந்தகாரம் - இருள்
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கவிப்புயல் இனியவன்
Re: அகராதி என் காதல் அகராதி
கவிதை மிக அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அகராதி என் காதல் அகராதி
வாவ் சூப்பராக உள்ளது கவிதை ஒரு டூயட் கேட்டது போன்று உள்ளது பேசாம சினிமாவில் பாட்டெழுதப் போகலாம் இனியவன் ஐயா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அகராதி என் காதல் அகராதி
நன்றி நன்றிநேசமுடன் ஹாசிம் wrote:அற்புதம் உங்கள் வரிகள் பாராட்டுகள் அண்ணா தொடருங்கள்
Re: அகராதி என் காதல் அகராதி
ஆசை ஆசையாய் உன்னில் ஆசைப்பட்டேன் .....
ஆலம் விழுதுபோல் ஊன்ற போகிறேன் ....
ஆறறிவுடனேயே உன்னில் ஆசைப்பட்டேன்....
ஆத்திரம் கொள்ளாதே என் ஆருயிரே .....
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
ஆதவன் போல் உன்னை ஆதரிப்பேன் ....
ஆகாயம் போல் உன்னை தூக்கி வைப்பேன் ....
ஆகாரம் போல் உன்னை புசித்துடுவேன் ......
ஆணவத்தால் என்னை இழந்துடாதே .....
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
ஆண்டாண்டாய் உனக்காய் காத்திருப்பேன் ....
ஆண்டவன் கிருபையால் அடைந்துடுவேன் .....
ஆழம் அறியாமல் காலை விடவில்லை ....
ஆயிழையே என்னை ஆதரிக்காயோ ...?
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
ஆலம் விழுதுபோல் ஊன்ற போகிறேன் ....
ஆறறிவுடனேயே உன்னில் ஆசைப்பட்டேன்....
ஆத்திரம் கொள்ளாதே என் ஆருயிரே .....
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
ஆதவன் போல் உன்னை ஆதரிப்பேன் ....
ஆகாயம் போல் உன்னை தூக்கி வைப்பேன் ....
ஆகாரம் போல் உன்னை புசித்துடுவேன் ......
ஆணவத்தால் என்னை இழந்துடாதே .....
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
ஆண்டாண்டாய் உனக்காய் காத்திருப்பேன் ....
ஆண்டவன் கிருபையால் அடைந்துடுவேன் .....
ஆழம் அறியாமல் காலை விடவில்லை ....
ஆயிழையே என்னை ஆதரிக்காயோ ...?
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Tue 15 Dec 2015 - 8:50; edited 1 time in total
Re: அகராதி என் காதல் அகராதி
வாவ் அருமையாக உள்ளது இருந்தாலும் ஏன் இந்த வரிகள்
ஆறறிவு இருந்தும் உன்னில் ஆசைப்பட்டேன் ஏன் ஏன் ஏன் இந்த வரி
ஆறறிவு இருந்தும் உன்னில் ஆசைப்பட்டேன் ஏன் ஏன் ஏன் இந்த வரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அகராதி என் காதல் அகராதி
ஆறறிவு இருந்தும் உன்னில் ஆசைப்பட்டேன் ஏன் ஏன் ஏன் இந்த வரி
சிலர் காதலிக்கும் போது பகுத்தறிவை இழந்து தனக்கு பொருந்தாத காதலை தெரிவு செய்வர்
பின்பு துன்பப்படுவர் பகுத்தறிவற்ற முடிவுகளுக்கு போவர் (தற்கொலை ) அப்படியெல்லாம் இல்லாமல்
நன்கு ஜொசிதே உன்னை காதலித்தேன் என்பது போல் அமையும்
சின்ன திருத்தும் செய்துள்ளேன்
ஆறறிவுடனேயே.... என்று மாற்றி விட்டேன்
மிக்க நன்றி நன்றி
சிலர் காதலிக்கும் போது பகுத்தறிவை இழந்து தனக்கு பொருந்தாத காதலை தெரிவு செய்வர்
பின்பு துன்பப்படுவர் பகுத்தறிவற்ற முடிவுகளுக்கு போவர் (தற்கொலை ) அப்படியெல்லாம் இல்லாமல்
நன்கு ஜொசிதே உன்னை காதலித்தேன் என்பது போல் அமையும்
சின்ன திருத்தும் செய்துள்ளேன்
ஆறறிவுடனேயே.... என்று மாற்றி விட்டேன்
மிக்க நன்றி நன்றி
Re: அகராதி என் காதல் அகராதி
கவிப்புயல் இனியவன் wrote:ஆறறிவு இருந்தும் உன்னில் ஆசைப்பட்டேன் ஏன் ஏன் ஏன் இந்த வரி
சிலர் காதலிக்கும் போது பகுத்தறிவை இழந்து தனக்கு பொருந்தாத காதலை தெரிவு செய்வர்
பின்பு துன்பப்படுவர் பகுத்தறிவற்ற முடிவுகளுக்கு போவர் (தற்கொலை ) அப்படியெல்லாம் இல்லாமல்
நன்கு ஜொசிதே உன்னை காதலித்தேன் என்பது போல் அமையும்
சின்ன திருத்தும் செய்துள்ளேன்
ஆறறிவுடனேயே.... என்று மாற்றி விட்டேன்
மிக்க நன்றி நன்றி
அப்படியா மிக்க சந்தோசம்
நானேல்லாம் அந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கிறேன் என்று நினைக்கீறேன்
காதலுக்கு கண்கள் இல்லை மானே
கண்ணுக்குள்ள உன்னை வைத்தேன் நானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அகராதி என் காதல் அகராதி
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:ஆறறிவு இருந்தும் உன்னில் ஆசைப்பட்டேன் ஏன் ஏன் ஏன் இந்த வரி
சிலர் காதலிக்கும் போது பகுத்தறிவை இழந்து தனக்கு பொருந்தாத காதலை தெரிவு செய்வர்
பின்பு துன்பப்படுவர் பகுத்தறிவற்ற முடிவுகளுக்கு போவர் (தற்கொலை ) அப்படியெல்லாம் இல்லாமல்
நன்கு ஜொசிதே உன்னை காதலித்தேன் என்பது போல் அமையும்
சின்ன திருத்தும் செய்துள்ளேன்
ஆறறிவுடனேயே.... என்று மாற்றி விட்டேன்
மிக்க நன்றி நன்றி
அப்படியா மிக்க சந்தோசம்
நானேல்லாம் அந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கிறேன் என்று நினைக்கீறேன்
காதலுக்கு கண்கள் இல்லை மானே
கண்ணுக்குள்ள உன்னை வைத்தேன் நானே
Similar topics
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» அகராதி !
» அகராதி நீ என் அகராதி
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» அகராதி !
» அகராதி நீ என் அகராதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|