சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

காதல் ஒன்று கவிதை இரண்டு  Khan11

காதல் ஒன்று கவிதை இரண்டு

2 posters

Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 13:59

உன்னை ....
காதல் செய்த நாளே ....
காதலில் கருத்தரித்த நாள் ....
என்னை ....
காதலித்த நாளே ....
காதலின் பிறந்த நாள் ....!!!

+
உன்னை .....
மறக்கும் நாள் வரின் ....
என்னை இழக்கும் நாள் ....
தொடங்கும் .....
உன்னை ....
இழக்கும் நாள் தோன்றின் ....
என் .........
மரிக்கும் நாள் தோன்றும் ....!!!


@
கவிப்புயல் இனியவன் 
காதல் ஒன்று கவிதை இரண்டு 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Nov 2015 - 14:37

அவள் தந்த நினைவு ....
பரிசுகள் ஒவ்வொன்றும் ....
இதயத்தின் அருங்காட்சி ....
பொக்கிஷங்கள்......
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் ....
ஒவ்வொரு கவிதைகள் ....!!!


+

எனக்கு கல்லறை ....
கட்டதேவையில்லை ....
என் இதயமே கல்லறை ....
ஆகிவிட்டது ....!!!
எனக்கு கல் வெட்டு ...
அடிக்கதேவையில்லை ....
என் கவிதைகளே ....
கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!!

@
கவிப்புயல் இனியவன் 
காதல் ஒன்று கவிதை இரண்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by நண்பன் Wed 25 Nov 2015 - 18:06

வாவ் பிரமாதம் ஒரு காதல் இரு கவிதைகள் எப்படி இருக்கும் என்று பார்த்தேன் சூப்பர் சூப்பர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Nov 2015 - 12:32

நண்பன் wrote:வாவ் பிரமாதம் ஒரு காதல் இரு கவிதைகள் எப்படி இருக்கும் என்று பார்த்தேன் சூப்பர் சூப்பர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
 தொடரும் 
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 13:37

காதல் 
எதிர் பார்ப்புகள் இல்லாதது 
இருந்தாலும்உன்னிடம் ....
நான் எதிர்பார்த்ததை ....
காட்டிலும் அதிகமாக ...
இருக்கிறது ..?
காதல் ......!!!
+

எதிர்பார்ப்புக்கள் ....
அதிகமானதால் ....
தொலைந்து போனது ...
என் காதல் .....
எதிர்பார்ப்பு அதிகமானால் ...
எதிர்விளைவானது ...!!!

@
கவிப்புயல் இனியவன் 
காதல் ஒன்று கவிதை இரண்டு 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 13:54

ஒருநாள் ....
பேசாமல் இருந்தால் கூட ....
பைத்தியம் பிடித்துவிடும்....
தயவு செய்து பேசிவிடு .....
என்று கெஞ்சினால் அன்று ....!!!

+

இன்று ....
எப்போதும் பேசிக்கொண்டு ...
இருக்காதே பைத்தியம்போல் ...
என்கிறாள் - என்னை
பைத்தியமாக்கியவள் .....!!! 

@
கவிப்புயல் இனியவன் 
காதல் ஒன்று கவிதை இரண்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by நண்பன் Fri 4 Dec 2015 - 10:39

கவிப்புயல் இனியவன் wrote:காதல் 
எதிர் பார்ப்புகள் இல்லாதது 
இருந்தாலும்உன்னிடம் ....
நான் எதிர்பார்த்ததை ....
காட்டிலும் அதிகமாக ...
இருக்கிறது ..?
காதல் ......!!!
+

எதிர்பார்ப்புக்கள் ....
அதிகமானதால் ....
தொலைந்து போனது ...
என் காதல் .....
எதிர்பார்ப்பு அதிகமானால் ...
எதிர்விளைவானது ...!!!

@
கவிப்புயல் இனியவன் 
காதல் ஒன்று கவிதை இரண்டு 

காதலில் எதிர்பார்ப்பதுதான் இனிமை
அதில் ஏமாறுவது கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by நண்பன் Fri 4 Dec 2015 - 10:40

கவிப்புயல் இனியவன் wrote:ஒருநாள் ....
பேசாமல் இருந்தால் கூட ....
பைத்தியம் பிடித்துவிடும்....
தயவு செய்து பேசிவிடு .....
என்று கெஞ்சினால் அன்று ....!!!

+

இன்று ....
எப்போதும் பேசிக்கொண்டு ...
இருக்காதே பைத்தியம்போல் ...
என்கிறாள் - என்னை
பைத்தியமாக்கியவள் .....!!! 

@
கவிப்புயல் இனியவன் 
காதல் ஒன்று கவிதை இரண்டு

அருமை அருமை
காதலிக்கும் போது என்ன சரி பேசும்மா
காதலித்த பின்பு கொஞ்சம் பேசாம இருக்கியா
நிதர்சனம் ஹா ஹா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Dec 2015 - 12:47

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஒருநாள் ....
பேசாமல் இருந்தால் கூட ....
பைத்தியம் பிடித்துவிடும்....
தயவு செய்து பேசிவிடு .....
என்று கெஞ்சினால் அன்று ....!!!

+

இன்று ....
எப்போதும் பேசிக்கொண்டு ...
இருக்காதே பைத்தியம்போல் ...
என்கிறாள் - என்னை
பைத்தியமாக்கியவள் .....!!! 

@
கவிப்புயல் இனியவன் 
காதல் ஒன்று கவிதை இரண்டு

அருமை அருமை
காதலிக்கும் போது என்ன சரி பேசும்மா
காதலித்த பின்பு கொஞ்சம் பேசாம இருக்கியா
நிதர்சனம் ஹா ஹா
நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Dec 2015 - 15:01

முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Dec 2015 - 14:18

மாதுவே உன்னை காதலித்து ....
மதுவின் இன்பத்தை பெற்றேன் ....
காதலும் ஒரு போதைதான் ....
போதை காதல் செய்யவில்லை ...!!!

+

என்னை எதற்காய் .....
உதறி விட்டாய் ...?
போதையே விரும்பாத என்னை ....
போதை கிண்ணத்துடன் ....
அலைய வைத்துவிட்டாய் ....!!!


......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவினாடியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Dec 2015 - 14:49

உன் 
கோபங்களையும்
கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
நம் காதலில் கீறல்....
வந்துவிட கூடாது ....!!!

+

காதலில் கீறல் வந்தால் ....
சரிபடுத்தியிருக்கலாம் ....
பிளவே வந்துவிட்டதே ....
உன் ஒற்றக்கதவுதான் ....
மூடியிருக்கு இன்னும் ...
முற்றாய் மூடவில்லை ....
இதயகதவு .....!!!

&

......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by நண்பன் Wed 23 Dec 2015 - 15:30

கவிப்புயல் இனியவன் wrote:மாதுவே உன்னை காதலித்து ....
மதுவின் இன்பத்தை பெற்றேன் ....
காதலும் ஒரு போதைதான் ....
போதை காதல் செய்யவில்லை ...!!!

+

என்னை எதற்காய் .....
உதறி விட்டாய் ...?
போதையே விரும்பாத என்னை ....
போதை கிண்ணத்துடன் ....
அலைய வைத்துவிட்டாய் ....!!!


......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவினாடியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................

மாதுவையும் மதுவையும் நேசித்திருக்கிறார் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by நண்பன் Wed 23 Dec 2015 - 15:32

கவிப்புயல் இனியவன் wrote:உன் 
கோபங்களையும்
கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
நம் காதலில் கீறல்....
வந்துவிட கூடாது ....!!!

+

காதலில் கீறல் வந்தால் ....
சரிபடுத்தியிருக்கலாம் ....
பிளவே வந்துவிட்டதே ....
உன் ஒற்றக்கதவுதான் ....
மூடியிருக்கு இன்னும் ...
முற்றாய் மூடவில்லை ....
இதயகதவு .....!!!

&

......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................

இந்தக் கவிதை படிக்கும் போது என் நினைவுக்கு வந்த பாடல் வரிகள் இவை
ஒரு பாதிக் கதவு நீயடி
மறு பாதிக்கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்கக் காத்திருந்தோம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Dec 2015 - 16:31

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:உன் 
கோபங்களையும்
கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
நம் காதலில் கீறல்....
வந்துவிட கூடாது ....!!!

+

காதலில் கீறல் வந்தால் ....
சரிபடுத்தியிருக்கலாம் ....
பிளவே வந்துவிட்டதே ....
உன் ஒற்றக்கதவுதான் ....
மூடியிருக்கு இன்னும் ...
முற்றாய் மூடவில்லை ....
இதயகதவு .....!!!

&

......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................

இந்தக் கவிதை படிக்கும் போது என் நினைவுக்கு வந்த பாடல் வரிகள் இவை
ஒரு பாதிக் கதவு நீயடி
மறு பாதிக்கதவு நானடி
பார்த்துக் கொண்டே  பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்கக் காத்திருந்தோம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆம் ஆம் 
இபோதான் எனக்கும் அந்த பாடல் வரி புரிந்தது 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Jan 2016 - 13:06

உன் குறுஞ்செய்தி ....
வராவிட்டால் என் இதயம் ...
குறுகிவிடும் ....!
உன் கைபேசி மணி ...
இசைக்காவிட்டால் ....
இதயம் நின்று விடும் ....!!!

+

உனக்காக ....
வைத்திருந்த கைபேசி ,,,,
நீ இல்லை என்றதும் ...
தானாக தொலைந்து விட்டது ....
இதயம் இல்லாத போது ....
செய்திகள் எதற்கு ,,,,?

@
கவிப்புயல் இனியவன் 
காதல் ஒன்று + கவிதை இரண்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் ஒன்று கவிதை இரண்டு  Empty Re: காதல் ஒன்று கவிதை இரண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum