Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
+2
நண்பன்
Nisha
6 posters
Page 1 of 1
ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
ஆசையில் ஓர் கவிதை
நான் எழுதுவதென்னவென்று
நீ அறிவதினாலாவதென்ன?
பண்புள்ள மானிடனாம்
உன்னிடம் கண்டதென்ன
அன்புள்ள உன்வார்த்தைகளில்
உரிமையின் ஜாலமென்ன?
நட்புக்கு இலக்கணமாய்
நல் வார்த்தை சொல்வதென்ன
தப்பென்று தெரியும்போது
தட்டிடும் மாயமென்ன?
தொல்லைகள் தொடர்ந்தாலும்
தோழனாய் தொடர்வதென்ன?
அதிர்ந்திடும் அல்லல்களிலே
அன்னையாய் காப்பதென்ன?
என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதென்ன?
ஒரு நொடி நான் துவண்டால்
மறு நொடி உன் கலக்கமென்ன?
அன்புக்கு நீ வேண்டும்.
பண்புக்கு நீ போதும்.
நட்புக்கு இலக்கணமாய்
நட்போடு தொடர்ந்திடுவாய்!
மலைகள் இல்லையென்றால் மலையேற முடியுமா?
அட ஒரு நாளில் உதிர்ந்தாலும் பூக்கள் சிரிக்குமே?
இறக்கைகள் ஏதுமின்றி அந்தப் பட்டம் பறக்கலையா?
அட விழுந்தாலும் வருந்தாமல் அருவி சிரிக்குமே
இரப்பர் மரம் மீது பல காயம் உண்டு தோழா
காயம் இருந்தாலும் அது பாலைத் தரும் தோழா
மேற்கில் மறைவதெல்லாம் மரணமாவதில்லை
கிழக்கு வெளிச்சம் தர மறந்து போனதில்லை
தையல் ஊசிக்கெல்லாம் அட காது ஒன்றுதான்
தன் ஊனத்தால் உடையாமல் உடைகள் தைக்குமே
துன்பங்கள் ஆணியில்லை வரும் வெற்றியின் ஏணியது
தீ தலைகீழாப் பிடித்தாலும் நிமிர்ந்து எரியுமே
துயரம் கடக்காமல் ஒரு உயரம் கிடையாது
தலையே நீ குனிந்தால் அந்த வானம் தெரியாது
முற்றுப்புள்ளி முடிவினிலே கோலம் ஒன்று போடு
ஜெயிக்கும் வரை நீயும் ஒரு கண்ணால் தூங்கு
உங்கள் கருத்தினை இங்கும் இடுங்கள்.
http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_0.html
Last edited by Nisha on Mon 21 Dec 2015 - 1:54; edited 5 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
விடை யறியா தேடலிது
சிட்டுகுருவியாய்
சிறகுகள் விரித்து
சின்ன சண்டையிட்டு
சீண்டி வேடிக்கை பார்த்து
சின்னவளாய் எனைநடத்தி
செல்லமே என்அழைத்து
சிந்தனை அனைத்திலுமே
சி்றந்திட செய்தவனே
தாயன்பு நானறியேன்
தந்தையணைப்பை நானுணரேன்
தமயனாய் உன்னன்பில்
அனைத்தையுமே அளித்தவனே
எமைபிரிக்க யாருமில்லை.
யாவற்றிலும் நீயென்றுரைத்து
யாரிடமும்கண்டதில்லை..
யுன்னன்பை யாதலினால்...
யானுக்கு அடிமையென்றவனே..
சகலத்தையும் யாரோவாக்கி
யாவற்றிலும் நிறைந்து
யாதுமாகி நின்றவனே
யார் என்று நீயுரைத்து
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்?
18001
சிட்டுகுருவியாய்
சிறகுகள் விரித்து
சின்ன சண்டையிட்டு
சீண்டி வேடிக்கை பார்த்து
சின்னவளாய் எனைநடத்தி
செல்லமே என்அழைத்து
சிந்தனை அனைத்திலுமே
சி்றந்திட செய்தவனே
தாயன்பு நானறியேன்
தந்தையணைப்பை நானுணரேன்
தமயனாய் உன்னன்பில்
அனைத்தையுமே அளித்தவனே
எமைபிரிக்க யாருமில்லை.
யாவற்றிலும் நீயென்றுரைத்து
யாரிடமும்கண்டதில்லை..
யுன்னன்பை யாதலினால்...
யானுக்கு அடிமையென்றவனே..
சகலத்தையும் யாரோவாக்கி
யாவற்றிலும் நிறைந்து
யாதுமாகி நின்றவனே
யார் என்று நீயுரைத்து
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்?
18001
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
18000ம் பதிவாக உங்கள் மனதிலிருந்து வந்த அன்பு வரிகள் அனைத்தும் அருமை அதைத்தொடர்ந்து வந்த பாடல்கள் இன்னும் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
Nisha wrote:விடை யறியா தேடலிது
சிட்டுகுருவியாய்
சிறகுகள் விரித்து
சின்ன சண்டையிட்டு
சீண்டி வேடிக்கை பார்த்து
சின்னவளாய் எனைநடத்தி
செல்லமே என்அழைத்து
சிந்தனை அனைத்திலுமே
சி்றந்திட செய்தவனே
தாயன்பு நானறியேன்
தந்தையணைப்பை நானுணரேன்
தமயனாய் உன்னன்பில்
அனைத்தையுமே அளித்தவனே
எமைபிரிக்க யாருமில்லை.
யாவற்றிலும் நீயென்றுரைத்து
யாரிடமும்கண்டதில்லை..
யுன்னன்பை யாதலினால்...
யானுக்கு அடிமையென்றவனே..
சகலத்தையும் யாரோவாக்கி
யாவற்றிலும் நிறைந்து
யாதுமாகி நின்றவனே
யார் என்று நீயுரைத்து
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்?
18001
என் மன வானில் கருத்திட்டேன்
அருமையான கவிதை
நல்ல கற்பனை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
நட்புக்கு இலக்கணம் நட்பேதான்
அதனை தப்பென்று யாரும் சொல்வதில்லை
தப்பென்று காண்போர் என்றும் நண்பர்களாய் தொடர்வதில்லை
உங்களின் மனம் நிறைந்து பாசங்கலந்த நட்புகளோடு என்றும் நலம் வாழ்க வாழ்த்துகள்
அதனை தப்பென்று யாரும் சொல்வதில்லை
தப்பென்று காண்போர் என்றும் நண்பர்களாய் தொடர்வதில்லை
உங்களின் மனம் நிறைந்து பாசங்கலந்த நட்புகளோடு என்றும் நலம் வாழ்க வாழ்த்துகள்
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
நண்பன் wrote:18000ம் பதிவாக உங்கள் மனதிலிருந்து வந்த அன்பு வரிகள் அனைத்தும் அருமை அதைத்தொடர்ந்து வந்த பாடல்கள் இன்னும் அருமை
அக்கவிதை உங்களுக்கானதும் உங்களை மனதில் வைத்தும் பதிந்தேன் என தெரியாதோ?சொன்னால் தான் புரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
18000 பதிவை கடந்து ...
வருவதும் தெரியாது போவதும் தெரியாது
என்ன மாயமோ ...?
18000 பதிவா
வாழ்த்துகள்
வருவதும் தெரியாது போவதும் தெரியாது
என்ன மாயமோ ...?
18000 பதிவா
வாழ்த்துகள்
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
வாழ்த்துகள்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
கவிப்புயல் இனியவன் wrote:18000 பதிவை கடந்து ...
வருவதும் தெரியாது போவதும் தெரியாது
என்ன மாயமோ ...?
18000 பதிவா
வாழ்த்துகள்
சினிமாப்பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
rammalar wrote:வாழ்த்துகள்...
-
ஆஹா நன்றி ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
வாழ்த்துகள் தங்கை.
paransothi- புதுமுகம்
- பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
» சிம்புவுக்கு நான் ரசிகையாகி விட்டேன்
» அரசியலை விட்டுஒதுங்கி விட்டேன் – ராமராஜன்
» எழுந்து விட்டேன் என்று புன்னகை செய்!
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
» சிம்புவுக்கு நான் ரசிகையாகி விட்டேன்
» அரசியலை விட்டுஒதுங்கி விட்டேன் – ராமராஜன்
» எழுந்து விட்டேன் என்று புன்னகை செய்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|