Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
4 posters
Page 1 of 1
நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
காதலனே ...
இதயத்தை செல்லமாக ....
கிள்பவனே....
நெஞ்சத்தை கிள்ளி ....
எறிந்து விடாதே ....
என் ராசா ....!!!
$
நீ தாண்டா ....
இதயத்தின் ஊமைக்காயம் ..
மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய் ..!!!
$
நான் ...
நன்றாக அழுகிறேன் ....
அப்போதுதான் -என்
இதயம் கழுவுப்படும் ..
என்றாய்....
காதல் என்றால் என்ன ...?
என்றும் புரியும் என்றாய் ....!!!
$
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
இதயத்தை செல்லமாக ....
கிள்பவனே....
நெஞ்சத்தை கிள்ளி ....
எறிந்து விடாதே ....
என் ராசா ....!!!
$
நீ தாண்டா ....
இதயத்தின் ஊமைக்காயம் ..
மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய் ..!!!
$
நான் ...
நன்றாக அழுகிறேன் ....
அப்போதுதான் -என்
இதயம் கழுவுப்படும் ..
என்றாய்....
காதல் என்றால் என்ன ...?
என்றும் புரியும் என்றாய் ....!!!
$
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
இதயத்தில் மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய்
ஒரு வகையில் காதலில் வரும் வலியும் சுகம்தான்
காதல் கிறுக்கன்
இதயத்தில் மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய்
ஒரு வகையில் காதலில் வரும் வலியும் சுகம்தான்
காதல் கிறுக்கன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
நண்பன் wrote:நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
இதயத்தில் மெதுவாகவும் கனமாகவும்
வலியை தருகிறாய்
ஒரு வகையில் காதலில் வரும் வலியும் சுகம்தான்
காதல் கிறுக்கன்
Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
மிக அருமை அண்ணா காதல் காதல் அனைத்திலும் காதல் காதலே வாழ்க்கை காதலிப்பவர்கள் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையையே காதலாக்கி சாதனையாக்குபவர்கள் அவர்களில் உங்களையும் காண்கிறேன் காதல் பெருக்கு சூப்பர் அண்ணா
Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
காதல் ஒரு ஊற்றுநேசமுடன் ஹாசிம் wrote:மிக அருமை அண்ணா காதல் காதல் அனைத்திலும் காதல் காதலே வாழ்க்கை காதலிப்பவர்கள் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையையே காதலாக்கி சாதனையாக்குபவர்கள் அவர்களில் உங்களையும் காண்கிறேன் காதல் பெருக்கு சூப்பர் அண்ணா
எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது
பார்ப்போம் இன்னும் எத்தனை ஊற்றில் வருகிறது என்று
நன்றி நன்றி
கருத்துக்கு நன்றி
Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
என் இதயம்
முழுவதும் மலர் தூவி.....
நெருப்பு வைக்கிறாய் ....
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...!!!
$
நீ
இதயத்தை கிள்ளுவாய் ...
தெரிந்தும் இதயத்தை ....
தந்தேன் .....
இபோதெல்லாம் நீ
வருகிறாய் என்றால் ..
இதயம் ஓடி ஒழிக்கிறது ...
வலிதாங்காமல் ....!!!
$
எனக்கு
நானே தலைஎழுத்து ...
எழுதியதுதான் என் ...
இதயத்தை உன்னிடம் ....
தந்தது ......
என்ன நடந்தாலும்...
பறவாயில்லை...
உன்னை அடைவதே
என் இலக்கு ...!!!
&
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
முழுவதும் மலர் தூவி.....
நெருப்பு வைக்கிறாய் ....
என் இதயத்தை ...
சேதமாக்கிவிட்டு ..
எங்கே நீ போகப்போகிறாய் ...!!!
$
நீ
இதயத்தை கிள்ளுவாய் ...
தெரிந்தும் இதயத்தை ....
தந்தேன் .....
இபோதெல்லாம் நீ
வருகிறாய் என்றால் ..
இதயம் ஓடி ஒழிக்கிறது ...
வலிதாங்காமல் ....!!!
$
எனக்கு
நானே தலைஎழுத்து ...
எழுதியதுதான் என் ...
இதயத்தை உன்னிடம் ....
தந்தது ......
என்ன நடந்தாலும்...
பறவாயில்லை...
உன்னை அடைவதே
என் இலக்கு ...!!!
&
........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
கவிப்புயல் இனியவன் wrote:காதல் ஒரு ஊற்றுநேசமுடன் ஹாசிம் wrote:மிக அருமை அண்ணா காதல் காதல் அனைத்திலும் காதல் காதலே வாழ்க்கை காதலிப்பவர்கள் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையையே காதலாக்கி சாதனையாக்குபவர்கள் அவர்களில் உங்களையும் காண்கிறேன் காதல் பெருக்கு சூப்பர் அண்ணா
எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது
பார்ப்போம் இன்னும் எத்தனை ஊற்றில் வருகிறது என்று
நன்றி நன்றி
கருத்துக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:காதல் ஒரு ஊற்றுநேசமுடன் ஹாசிம் wrote:மிக அருமை அண்ணா காதல் காதல் அனைத்திலும் காதல் காதலே வாழ்க்கை காதலிப்பவர்கள் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையையே காதலாக்கி சாதனையாக்குபவர்கள் அவர்களில் உங்களையும் காண்கிறேன் காதல் பெருக்கு சூப்பர் அண்ணா
எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது
பார்ப்போம் இன்னும் எத்தனை ஊற்றில் வருகிறது என்று
நன்றி நன்றி
கருத்துக்கு நன்றி
Re: நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
இலக்கை அடையும் வரை விடாதீர்கள் கவிஞரே..!
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» நெஞ்சத்தை கிள்ளாதே..!
» அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
» ராசா டைம் !!!
» கடல் ராசா திமிங்கிலம்!
» என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!
» அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
» ராசா டைம் !!!
» கடல் ராசா திமிங்கிலம்!
» என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|