Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
3 posters
Page 1 of 1
பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
பல்லிக்கு
வால் பிடிப்பது - பிடிக்காது ....
வால் அறுந்தாலும் வாழும் ...
வால் பிடிக்காதே மனிதா ...!!!
^^^
ஓடி ஓடி உழைக்கணும்...
முகிலைப்போல் ....
ஊருக்கே கொடுக்கணும் ...
முகிலைப்போல்.....!!!
^^^
கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!
^^^
தண்ணீருக்காக போராடினோம் ....
கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...
வெள்ள காடு ....!!!
^^^
தனியே வாழ்ந்தபோது ...
தன் அறையை கூட்டாதவன் ...
கல்யாணம் செய்தபின் ...
வீடு கூட்டுவான் ....!!!
&
.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
வால் பிடிப்பது - பிடிக்காது ....
வால் அறுந்தாலும் வாழும் ...
வால் பிடிக்காதே மனிதா ...!!!
^^^
ஓடி ஓடி உழைக்கணும்...
முகிலைப்போல் ....
ஊருக்கே கொடுக்கணும் ...
முகிலைப்போல்.....!!!
^^^
கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!
^^^
தண்ணீருக்காக போராடினோம் ....
கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...
வெள்ள காடு ....!!!
^^^
தனியே வாழ்ந்தபோது ...
தன் அறையை கூட்டாதவன் ...
கல்யாணம் செய்தபின் ...
வீடு கூட்டுவான் ....!!!
&
.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
எப்போது தோற்பவன் ....
நகைசுவை நடிகன் ...
எப்போதும் வெல்பவன் ...
கதா நாயகன் ....
வென்று தோற்பவன் ...
வில்லன் ....
வாழ்கையும் இதுதான் ...!!!
^^^
மிருக வதை சட்டத்தை ....
கடுமையாக எதிர்த்தார் ...
எங்க தலைவர் ....
வெள்ளை குதிரைமேல் ...
வீர வாள் ஏந்தியபடி ....!!!
^^^
எல்லோரையும் சிரிக்கவைக்கும் ....
அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ...
சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ...
நகைசுவை நடிகன் ....!!!
^^^
&
.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
நகைசுவை நடிகன் ...
எப்போதும் வெல்பவன் ...
கதா நாயகன் ....
வென்று தோற்பவன் ...
வில்லன் ....
வாழ்கையும் இதுதான் ...!!!
^^^
மிருக வதை சட்டத்தை ....
கடுமையாக எதிர்த்தார் ...
எங்க தலைவர் ....
வெள்ளை குதிரைமேல் ...
வீர வாள் ஏந்தியபடி ....!!!
^^^
எல்லோரையும் சிரிக்கவைக்கும் ....
அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ...
சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ...
நகைசுவை நடிகன் ....!!!
^^^
&
.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
ரசித்தேன்... சிரித்தேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
அனைத்தும் அருமை
கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!
இது அருமை அதிலும் ஒரு உண்மை என்ன தெரியுமா கெட்டிக்காரணை விட கெட்டுப்போனவனைத்தான் தாய் அதிகம் நேசிப்பாள் ஏன் தெரிங்களா?
கெட்டிக்காரன் பிளைத்துக்கொள்வான் அவனை ஊரும் போற்றும் ஆனால் கெட்டுப்போனவனை யாரும் போற்றவும் மாட்டார்கள் அவன் தாயைத் தவிர
சூப்பர் கவிதை கவிப்புயலே
கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!
இது அருமை அதிலும் ஒரு உண்மை என்ன தெரியுமா கெட்டிக்காரணை விட கெட்டுப்போனவனைத்தான் தாய் அதிகம் நேசிப்பாள் ஏன் தெரிங்களா?
கெட்டிக்காரன் பிளைத்துக்கொள்வான் அவனை ஊரும் போற்றும் ஆனால் கெட்டுப்போனவனை யாரும் போற்றவும் மாட்டார்கள் அவன் தாயைத் தவிர
சூப்பர் கவிதை கவிப்புயலே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
நீங்கள் சொன்னது 100 சதவீதம் உண்மை ...நண்பன் wrote:அனைத்தும் அருமை
கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!
இது அருமை அதிலும் ஒரு உண்மை என்ன தெரியுமா கெட்டிக்காரணை விட கெட்டுப்போனவனைத்தான் தாய் அதிகம் நேசிப்பாள் ஏன் தெரிங்களா?
கெட்டிக்காரன் பிளைத்துக்கொள்வான் அவனை ஊரும் போற்றும் ஆனால் கெட்டுப்போனவனை யாரும் போற்றவும் மாட்டார்கள் அவன் தாயைத் தவிர
சூப்பர் கவிதை கவிப்புயலே
கவிதை எழுதும் போது கூட இவ்வாறு தான் நானும் எழுத முற்பட்டேன்
ஆனால் கெட்டுப்போவதை ஆமோதிக்கிறேன் என்றதுபோல் அமையுமோ
என்ற மன பயத்தால் நிறுத்தி விட்டேன்
சில வேளைகளில்
பிற்ரைபோல் நாமும் சிந்திக்கிறோம்
உங்களை போல் நானும் சிந்திக்கிறேன்
என்று மகிழ்கிறேன்
நன்றி நன்றி
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
குரு குலத்தில் பிறந்தவர்...
மாமிசத்தை துறந்தவர் ....
வரைகிறார் மீன் படம் ....
தொழிலே தெய்வம் ....!!!
^
சின்ன எல்லை சண்டை ...
இருவீட்டார் கடும் சண்டை ....
இருவீட்டு நாய்களும் ....
தெருவில் கொஞ்சி ....
விளையாட்டு ....!
மனிதனுக்கு ஆறு அறிவாம் ...!!!
^
ஊர் முழுக்க திருமணம் ....
செய்து வைக்கிறார் ....
தன் மகளுக்கு இன்னும் ...
வரன் தேடுகிறார் ....!
வரதச்சனை கொடுமை ....!!!
&
.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
மாமிசத்தை துறந்தவர் ....
வரைகிறார் மீன் படம் ....
தொழிலே தெய்வம் ....!!!
^
சின்ன எல்லை சண்டை ...
இருவீட்டார் கடும் சண்டை ....
இருவீட்டு நாய்களும் ....
தெருவில் கொஞ்சி ....
விளையாட்டு ....!
மனிதனுக்கு ஆறு அறிவாம் ...!!!
^
ஊர் முழுக்க திருமணம் ....
செய்து வைக்கிறார் ....
தன் மகளுக்கு இன்னும் ...
வரன் தேடுகிறார் ....!
வரதச்சனை கொடுமை ....!!!
&
.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
கனி என்றால் க(ன்)னி
-------------
கனியென்றால் கன்னி ....
முக்கனி மா, வாழை, பலா .....
முக்கனிபோல் இனித்திடு ...
பெண்ணே....!!!
வாழையடி வாழையாய் ...
வாழைபோல் வாழவைக்கும் ....
ஆற்றல் கொண்டவள் பெண் ....!!!
புறத்தோற்றத்தில் பலாவின் முள் ...
அகதோற்றத்தில் பலாவின் சுவை ....
தேவையற்றதை தூக்கி எறியும் சக்கை .....
இத் தத்துவத்தை கொண்டவளே பெண் ....!!!
சுவைக்க சுவைக்க தெவிட்டாத -மா
சுவைத்தபின் எறியப்பட்ட விதையில் ....
இனத்தை பெருக்கும் -மா
பெண்ணே நீ நினைக்க நினைக்க .....
இன்பம் தருபவள் - வருங்கால
சந்ததியை கருவில் சுமப்பவள் ...!!!
.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
-------------
கனியென்றால் கன்னி ....
முக்கனி மா, வாழை, பலா .....
முக்கனிபோல் இனித்திடு ...
பெண்ணே....!!!
வாழையடி வாழையாய் ...
வாழைபோல் வாழவைக்கும் ....
ஆற்றல் கொண்டவள் பெண் ....!!!
புறத்தோற்றத்தில் பலாவின் முள் ...
அகதோற்றத்தில் பலாவின் சுவை ....
தேவையற்றதை தூக்கி எறியும் சக்கை .....
இத் தத்துவத்தை கொண்டவளே பெண் ....!!!
சுவைக்க சுவைக்க தெவிட்டாத -மா
சுவைத்தபின் எறியப்பட்ட விதையில் ....
இனத்தை பெருக்கும் -மா
பெண்ணே நீ நினைக்க நினைக்க .....
இன்பம் தருபவள் - வருங்கால
சந்ததியை கருவில் சுமப்பவள் ...!!!
.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
ஒரு மரம் ஓராயிரம் குழந்தை
-------------
பச்சை பசேரென இருக்கும் போது .....
கண்ணுக்கு குளிர்மை தருகிறது ....
குடைபோல் படர்ந்து இருக்கும் போது.....
உயிரளுக்கு நிழல் தருகிறது ......
இத்துப்போகும் சருகு தருகிறது
செத்து மடிந்தால் விறகு தருகிறது ....!!!
வாழும் போது பயன் தருகிறது ....
வாழ்ந்து முடிந்தும் பயன் தருகிறது......
தான் நச்சை எடுத்து (CO2)....
உனக்கு உயிர் (O2) தருகிறது .........!!!
ஒரு மரம் வெட்டப்படும்போது ....
ஒரு மகன் மகள் வெட்டப்படுகிறார்கள் ......
ஒரு மரம் நடப்படும் போது .......
ஓராயிரம் மகன் மகள் பிறக்கிறார்கள் .....
குழந்தை இல்லையே குழந்தை இல்லையே
என்ற கவலை இல்லையே உலகில் மனிதா ....!!!
-------------
பச்சை பசேரென இருக்கும் போது .....
கண்ணுக்கு குளிர்மை தருகிறது ....
குடைபோல் படர்ந்து இருக்கும் போது.....
உயிரளுக்கு நிழல் தருகிறது ......
இத்துப்போகும் சருகு தருகிறது
செத்து மடிந்தால் விறகு தருகிறது ....!!!
வாழும் போது பயன் தருகிறது ....
வாழ்ந்து முடிந்தும் பயன் தருகிறது......
தான் நச்சை எடுத்து (CO2)....
உனக்கு உயிர் (O2) தருகிறது .........!!!
ஒரு மரம் வெட்டப்படும்போது ....
ஒரு மகன் மகள் வெட்டப்படுகிறார்கள் ......
ஒரு மரம் நடப்படும் போது .......
ஓராயிரம் மகன் மகள் பிறக்கிறார்கள் .....
குழந்தை இல்லையே குழந்தை இல்லையே
என்ற கவலை இல்லையே உலகில் மனிதா ....!!!
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
நாட்டை காப்போம் எழுந்திரு......
---------
நாட்டை காப்போம் எழுந்திரு ....
ஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியல்ல....
ஆளுக்கு ஒரு மரம் நட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு.........!!!
நாட்டை காப்போம் எழுந்திரு......
குண்டுகள் போட்டு அல்ல ....
குப்பைகளை தொட்டிக்குள் போட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!
நாட்டை காப்போம் எழுந்திரு......
ஆயிரம் மரணங்களை ஏற்படுதியல்ல ....
ஆயிரம் ஆறுகளை பராமரித்து ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!
நாட்டை காப்போம் எழுந்திரு......
கல்லறையில் காவியம் எழுதவல்ல ....
கடல் வளத்தை சுரண்டுபவரிடமிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!
நாட்டை காப்போம் எழுந்திரு......
வல்லரசு ஆதிக்கத்தை காட்டவல்ல ....
வல்லரசுகளின் சுரண்டலிலிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!
---------
நாட்டை காப்போம் எழுந்திரு ....
ஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியல்ல....
ஆளுக்கு ஒரு மரம் நட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு.........!!!
நாட்டை காப்போம் எழுந்திரு......
குண்டுகள் போட்டு அல்ல ....
குப்பைகளை தொட்டிக்குள் போட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!
நாட்டை காப்போம் எழுந்திரு......
ஆயிரம் மரணங்களை ஏற்படுதியல்ல ....
ஆயிரம் ஆறுகளை பராமரித்து ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!
நாட்டை காப்போம் எழுந்திரு......
கல்லறையில் காவியம் எழுதவல்ல ....
கடல் வளத்தை சுரண்டுபவரிடமிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!
நாட்டை காப்போம் எழுந்திரு......
வல்லரசு ஆதிக்கத்தை காட்டவல்ல ....
வல்லரசுகளின் சுரண்டலிலிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
எமக்கு
தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....!
தடையில்லாமல்
சுவாசிக்க மூக்கு வேண்டும் ...!
பேசுவதற்கு வாய்வேண்டும் ...!
இவை எல்லாவற்ரையும் விட ....?
என் தேசத்தின் ஒரே
ஒரு பிடி மண் வேண்டும் ...!
மண்ணில் பயிர் வளருமா ..?
மனிதன் வளர்வானா ,,,?
என்று பரிசீலிப்பதற்கு ....!!!
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிதைகள்
தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....!
தடையில்லாமல்
சுவாசிக்க மூக்கு வேண்டும் ...!
பேசுவதற்கு வாய்வேண்டும் ...!
இவை எல்லாவற்ரையும் விட ....?
என் தேசத்தின் ஒரே
ஒரு பிடி மண் வேண்டும் ...!
மண்ணில் பயிர் வளருமா ..?
மனிதன் வளர்வானா ,,,?
என்று பரிசீலிப்பதற்கு ....!!!
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிதைகள்
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
நீ என்னை
பார்த்து சிரித்த நாட்களில்
நான் உன்னை
நினைத்து அழுத நாட்கள் ..
தான் அதிகம் ..!
காதலில்
வலியென்பதே இல்லை ...
காதலில் வலி என்பது
காதலின் நியதி ...!!!
காதலில்
சுகமும் சோகமும்
அதிகரித்தால் தான் ..
காதலின் ஆழம் அதிகரிக்கும்....!!!
பார்த்து சிரித்த நாட்களில்
நான் உன்னை
நினைத்து அழுத நாட்கள் ..
தான் அதிகம் ..!
காதலில்
வலியென்பதே இல்லை ...
காதலில் வலி என்பது
காதலின் நியதி ...!!!
காதலில்
சுகமும் சோகமும்
அதிகரித்தால் தான் ..
காதலின் ஆழம் அதிகரிக்கும்....!!!
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
என்
புதிய புதிர் கேள்வி ....?
உன்னை நினைக்கும் போது ...
கவிதை வருகிறதா ....?
கவிதை எழுதும் போது ...
உன் நினைவு வருகிறதா ...?
புதிய புதிர் கேள்வி ....?
உன்னை நினைக்கும் போது ...
கவிதை வருகிறதா ....?
கவிதை எழுதும் போது ...
உன் நினைவு வருகிறதா ...?
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
காதலும் விஷம் ....
உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!
உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
இதயங்கள் கண்ணீரால்
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வி....!!!
இதயங்கள் சிரித்துக்கொண்டு
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி ....!!!
ஒரு
இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால்
ஒருதலைக்காதல் ...!!!
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வி....!!!
இதயங்கள் சிரித்துக்கொண்டு
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி ....!!!
ஒரு
இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால்
ஒருதலைக்காதல் ...!!!
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
நீ
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
அழகாய் இருகிறாய் ...!!!
சிறு மழைதுளி
தான் முத்தாக மாறும்
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் .......................!!!
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம் உன்னை
அறிந்து கொள்வது ..?
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
அழகாய் இருகிறாய் ...!!!
சிறு மழைதுளி
தான் முத்தாக மாறும்
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் .......................!!!
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம் உன்னை
அறிந்து கொள்வது ..?
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
காதல் அரும்பு
************************
கூட்டத்தில் நெரிந்து...
கொண்டு கூத்தாடி ...
போல்நின்றேன் -நீ ...
பார்த்த பார்வையில் ...
உறைந்து போனேன் -.....
அந்த கணமே....
அரும்பியது காதல் ...
மொட்டு உன் மீது ....
^
ஊமை காதல் ....!!!
************************
கூட்டத்தில் நெரிந்து...
கொண்டு கூத்தாடி ...
போல்நின்றேன் -நீ ...
பார்த்த பார்வையில் ...
உறைந்து போனேன் -.....
அந்த கணமே....
அரும்பியது காதல் ...
மொட்டு உன் மீது ....
^
ஊமை காதல் ....!!!
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது
சந்திப்போம் மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?
விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி
நாட்கள் கூட வருடம் போல்
நகர்ந்தது ............!
^
காதல் ஏக்கத்தோடு ....!!
************************
மீண்டும் எப்போது
சந்திப்போம் மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?
விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி
நாட்கள் கூட வருடம் போல்
நகர்ந்தது ............!
^
காதல் ஏக்கத்தோடு ....!!
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
காதல் மலர்வு
***********************
காதல்
இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் .....
ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை
வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு
அல்ல உறுதி ...!
^
மலர்ந்தது காதல்
***********************
காதல்
இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் .....
ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை
வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு
அல்ல உறுதி ...!
^
மலர்ந்தது காதல்
Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம்
சறுக்கினால் சண்டை
சற்று நேரம் ஊமையாகி
என்னை உறையவைப்பாய்
முள் வினாடி கம்பி
கடிகாரத்தில் ஓடுவதுபோல்
உனக்கும் விளங்கும்
காதல் வலி....!!!
**********************
சந்திக்கும் நேரம்
சறுக்கினால் சண்டை
சற்று நேரம் ஊமையாகி
என்னை உறையவைப்பாய்
முள் வினாடி கம்பி
கடிகாரத்தில் ஓடுவதுபோல்
உனக்கும் விளங்கும்
காதல் வலி....!!!
Similar topics
» கே இனியவனின் பல்வகை கவிதைகள்
» பேச்சுத்தமிழ் கவிதைகள்
» பாச கவிதைகள்
» கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
» பேச்சுத்தமிழ் கவிதைகள்
» பாச கவிதைகள்
» கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|