Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
5 posters
Page 1 of 1
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
இறக்கபோகிறேன் ...
என்று தெரிந்துகொண்டு....
தீக்குச்சி எரிகிறது ....
தீக்குச்சிக்கு அது இறப்பல்ல ....
தீக்குச்சியின் வாழ்க்கை....!!!
இறப்பு பெரிதல்ல ....
எப்படி வாழ்ந்தோம்
என்பதுதான் முக்கியம் ....!!!
தான் மட்டும் எரிந்து ....
சாம்பலாகவில்லை ...
இன்னொன்றுக்கு ...
வாழ்க்கையும் ......
கொடுத்துவிட்டு .......
சங்கமமாகிறது தீக்குச்சி ....!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
என்று தெரிந்துகொண்டு....
தீக்குச்சி எரிகிறது ....
தீக்குச்சிக்கு அது இறப்பல்ல ....
தீக்குச்சியின் வாழ்க்கை....!!!
இறப்பு பெரிதல்ல ....
எப்படி வாழ்ந்தோம்
என்பதுதான் முக்கியம் ....!!!
தான் மட்டும் எரிந்து ....
சாம்பலாகவில்லை ...
இன்னொன்றுக்கு ...
வாழ்க்கையும் ......
கொடுத்துவிட்டு .......
சங்கமமாகிறது தீக்குச்சி ....!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
தலை முழுக்க நச்சு .....
நல்ல சிந்தனையே இல்லை ....
கெட்டவருடன் ஒன்று சேர்ந்து ....
சாம்பலாகிறது ....
தீக்குச்சி .....!!!
மனிதா சிந்தனையை ....
சீராக்கு - நல்லவர்களுடன் ...
ஒன்று சேர் ....
இல்லையேல் உன் கெதியும் ...
தீக்குச்சியின் கெதிதான் ....!!!
தீக்குச்சி
தானாக எரிவதில்லை....
இன்னொரு கெட்டதுடன்....
சேர்ந்தே எரிகிறது ....
ஒருவன் கெடுவது தற்செயல் ....
கெட்டவனோடு சேர்வது ....
அதர்மம் ......!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
நல்ல சிந்தனையே இல்லை ....
கெட்டவருடன் ஒன்று சேர்ந்து ....
சாம்பலாகிறது ....
தீக்குச்சி .....!!!
மனிதா சிந்தனையை ....
சீராக்கு - நல்லவர்களுடன் ...
ஒன்று சேர் ....
இல்லையேல் உன் கெதியும் ...
தீக்குச்சியின் கெதிதான் ....!!!
தீக்குச்சி
தானாக எரிவதில்லை....
இன்னொரு கெட்டதுடன்....
சேர்ந்தே எரிகிறது ....
ஒருவன் கெடுவது தற்செயல் ....
கெட்டவனோடு சேர்வது ....
அதர்மம் ......!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
உலகில்......
வென்றவர்கள் ...
பட்டியலை விட ...
தோற்றவர்கள் ....
தோற்று கொண்டிருப்பவர்கள் ...
பட்டியலே அதிகம் ....!!!
தோல்வி என்பது ...
வெற்றியின் கருவறை .....
உரு பெற்றவுடன் தான் ...
பிறப்பு வருவதுபோல் ....
தோல்விகள் நிறைந்ததே ....
வெற்றி ....!!!
ஒன்றை நினைவில் வை ...
நீ தோற்றது - இன்னொருவனுக்கு ....
அனுபவம் .....
அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
வென்றவர்கள் ...
பட்டியலை விட ...
தோற்றவர்கள் ....
தோற்று கொண்டிருப்பவர்கள் ...
பட்டியலே அதிகம் ....!!!
தோல்வி என்பது ...
வெற்றியின் கருவறை .....
உரு பெற்றவுடன் தான் ...
பிறப்பு வருவதுபோல் ....
தோல்விகள் நிறைந்ததே ....
வெற்றி ....!!!
ஒன்றை நினைவில் வை ...
நீ தோற்றது - இன்னொருவனுக்கு ....
அனுபவம் .....
அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
வாவ் சூப்பர் வித்தியாசமாக உள்ளது தீக்குச்சியின் இரண்டு முகங்கள் அருமையாக வரைந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ஒன்றை நினைவில் வை ...
நீ தோற்றது - இன்னொருவனுக்கு ....
அனுபவம் .....
அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் .
ஒன்றை நினைவில் வை ...
நீ தோற்றது - இன்னொருவனுக்கு ....
அனுபவம் .....
அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன் wrote:உலகில்......
வென்றவர்கள் ...
பட்டியலை விட ...
தோற்றவர்கள் ....
தோற்று கொண்டிருப்பவர்கள் ...
பட்டியலே அதிகம் ....!!!
தோல்வி என்பது ...
வெற்றியின் கருவறை .....
உரு பெற்றவுடன் தான் ...
பிறப்பு வருவதுபோல் ....
தோல்விகள் நிறைந்ததே ....
வெற்றி ....!!!
ஒன்றை நினைவில் வை ...
நீ தோற்றது - இன்னொருவனுக்கு ....
அனுபவம் .....
அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!!
^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை
கவிப்புயல் இனியவன்
அருமை. தோல்விகள் வந்தால் தான் வெற்றியின் மகத்துவம் புரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
தோல்வியின் வலியோடு பயணித்து வெற்றியைத் தொடும்போதுதான் அதன் சந்தோஷம் நமக்குத் தெரியும்...
அருமையான கவிதைகள்... வாழ்த்துக்கள்.
அருமையான கவிதைகள்... வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
மிக்க நன்றி நன்றிசே.குமார் wrote:தோல்வியின் வலியோடு பயணித்து வெற்றியைத் தொடும்போதுதான் அதன் சந்தோஷம் நமக்குத் தெரியும்...
அருமையான கவிதைகள்... வாழ்த்துக்கள்.
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
தோல்விக்கு ஒரு தோல்விகொடு
இருக்கும்
போது தூற்றுவதும் .....
இறந்த பின் புகழ்வதும் ....
மனித இயல்பு ...... !!!
கடந்த வருடத்தை .....
வெறுப்பதும் ....
புதிய வருடத்தை ....
வரவேற்பதும் வழமை ....!!!
வருடங்கள் மாறிக்கொண்டே ....
போவது போல் வாழ்கையும் ....
மாறிக்கொண்டே போகும் .....
இழந்தவற்றை இழப்பாக ....
நினைந்தால் சென்றவருடம் ....
கொடுமையானது .....
இழந்தவற்றை அனுபவமாக ....
நினைத்தால் சென்றவருடம் ....
வாழ்கை உரம் .....!!!
வரப்போவதை இன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
வரப்போவது துன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
எதிர் பார்ப்புகளே .....
வாழ்க்கை சுமைக்கு வழி ....!!!
கடந்த
வருடத்தில் சாதனைகள் ....
சோதனைகள் ....
இன்பங்கள் துன்பங்கள் ....
அனைத்தையும் மறந்துவிடு ....
புது வருடத்தின் எதிர்பார்புகளை ....
முற்றாகக நீக்கிவிடு .....!!!
நிறைவேறாத
ஆசையின் வெளிப்பாடே ...
கோபம் ......
நிறைவேறிய
ஆசையின் வெளிப்பாடே ...
பேராசை ......
கோபத்தினதும்....
பேராசையினதும் ......
வெளிப்பாடே பெரும் துன்பம் ....!!!
இந்த புத்தாண்டை ...
புத்துயிராண்டாக மாற்று .....
முடிந்தவற்றை முழுக்கு போடு ....
முடியாதவற்றை முழுக்கு போடு ....
முடிந்ததை முயற்சிசெய் ,,,,,
தோற்றுபோனால் தோற்றுவிடாதே ....
தோல்விக்கு ஒரு தோல்விகொடு ...!!!
^^^
தன்னப்பிக்கையுடன் ஆரம்பிப்போம்
தன்னம்பிக்கையே மூலதனம் ....
தன்னம்பிக்கையே வாழ்கை .....!!!
^
கவிப்புயல் இனியவன்
வாழ்க வளமுடன்
இருக்கும்
போது தூற்றுவதும் .....
இறந்த பின் புகழ்வதும் ....
மனித இயல்பு ...... !!!
கடந்த வருடத்தை .....
வெறுப்பதும் ....
புதிய வருடத்தை ....
வரவேற்பதும் வழமை ....!!!
வருடங்கள் மாறிக்கொண்டே ....
போவது போல் வாழ்கையும் ....
மாறிக்கொண்டே போகும் .....
இழந்தவற்றை இழப்பாக ....
நினைந்தால் சென்றவருடம் ....
கொடுமையானது .....
இழந்தவற்றை அனுபவமாக ....
நினைத்தால் சென்றவருடம் ....
வாழ்கை உரம் .....!!!
வரப்போவதை இன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
வரப்போவது துன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
எதிர் பார்ப்புகளே .....
வாழ்க்கை சுமைக்கு வழி ....!!!
கடந்த
வருடத்தில் சாதனைகள் ....
சோதனைகள் ....
இன்பங்கள் துன்பங்கள் ....
அனைத்தையும் மறந்துவிடு ....
புது வருடத்தின் எதிர்பார்புகளை ....
முற்றாகக நீக்கிவிடு .....!!!
நிறைவேறாத
ஆசையின் வெளிப்பாடே ...
கோபம் ......
நிறைவேறிய
ஆசையின் வெளிப்பாடே ...
பேராசை ......
கோபத்தினதும்....
பேராசையினதும் ......
வெளிப்பாடே பெரும் துன்பம் ....!!!
இந்த புத்தாண்டை ...
புத்துயிராண்டாக மாற்று .....
முடிந்தவற்றை முழுக்கு போடு ....
முடியாதவற்றை முழுக்கு போடு ....
முடிந்ததை முயற்சிசெய் ,,,,,
தோற்றுபோனால் தோற்றுவிடாதே ....
தோல்விக்கு ஒரு தோல்விகொடு ...!!!
^^^
தன்னப்பிக்கையுடன் ஆரம்பிப்போம்
தன்னம்பிக்கையே மூலதனம் ....
தன்னம்பிக்கையே வாழ்கை .....!!!
^
கவிப்புயல் இனியவன்
வாழ்க வளமுடன்
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
நினைத்து சந்தோசப்படு.....!!!
------
சாண் ஏற முழம் சறுக்கிறது ....
கவலையை விடு .....
சாண் ஏறுகிறாயே ,,,,,
நினைத்து சந்தோசப்படு.....!!!
முயற்சி எடுத்தால் ...
முதல் வருவது தோல்விதான் ....
அடுத்துவருவதும் தோல்விதான்
தோல்வி உன்னோடு போராடுகிறது ....
நீயா நானா என்று போராடுகிறது ....
தோல்வி வென்றால் நீ ....
தோற்கிறாய் ........!!!
^
கவிப்புயல் இனியவன்
------
சாண் ஏற முழம் சறுக்கிறது ....
கவலையை விடு .....
சாண் ஏறுகிறாயே ,,,,,
நினைத்து சந்தோசப்படு.....!!!
முயற்சி எடுத்தால் ...
முதல் வருவது தோல்விதான் ....
அடுத்துவருவதும் தோல்விதான்
தோல்வி உன்னோடு போராடுகிறது ....
நீயா நானா என்று போராடுகிறது ....
தோல்வி வென்றால் நீ ....
தோற்கிறாய் ........!!!
^
கவிப்புயல் இனியவன்
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது....
உண்மையே...
உண்மையே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
நன்றி நன்றிசே.குமார் wrote:சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது....
உண்மையே...
Re: முயன்றால் முடியாதென்றொன்றில்லை
தீக்குச்சி கவிதை மிக அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|