Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மின் மினிக் கவிதைகள்
5 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மின் மினிக் கவிதைகள்
First topic message reminder :
நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
நீ
கடிகாரமாய் இரு ....
உனக்கு வலியே...
தராத முள்ளாய் ....
நான் உன்னை சுற்றி ....
வருகிறேன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
உனக்கு
எழுத கவிதை வராது ....
என்கிறாய் - எனக்கு ....
கவிதையாய் - நீ
இருப்பதால் உனக்கு ...
கவிதை எப்படி வரும் ,,,?
^^^
மின் மினிக் கவிதைகள்
(காதல் கவிதை)
கவிப்புயல் இனியவன்
எழுத கவிதை வராது ....
என்கிறாய் - எனக்கு ....
கவிதையாய் - நீ
இருப்பதால் உனக்கு ...
கவிதை எப்படி வரும் ,,,?
^^^
மின் மினிக் கவிதைகள்
(காதல் கவிதை)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
இத்தனை காலமும்
என் துன்பத்துக்காக ....
நான் கண்கலங்கியதே...
இல்லை .....!!!
கலங்க விடவில்லை ...
என் நண்பன் ....
ஒருமுறை அவன்
துன்பத்துக்காக கண் ...
கலங்கினேன் ...
எத்தனை வலிகளை...
தாங்கியிருகிறான்...
எனக்காக ....
வலிக்குதடா நண்பா .....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
என் துன்பத்துக்காக ....
நான் கண்கலங்கியதே...
இல்லை .....!!!
கலங்க விடவில்லை ...
என் நண்பன் ....
ஒருமுறை அவன்
துன்பத்துக்காக கண் ...
கலங்கினேன் ...
எத்தனை வலிகளை...
தாங்கியிருகிறான்...
எனக்காக ....
வலிக்குதடா நண்பா .....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
காத்திருப்பேன்
விழித்திருப்பேன் ...
பொறுத்திருப்பேன் ....
தனித்திருப்பேன் ...
அவனுக்காக ....
உயிரும் துறப்பேன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
விழித்திருப்பேன் ...
பொறுத்திருப்பேன் ....
தனித்திருப்பேன் ...
அவனுக்காக ....
உயிரும் துறப்பேன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
நட்பு
என்னும் விதையை ...
எங்கு தூவினாலும் ....
வளரும் ....
நட்புக்கு வரண்ட ...
பிரதேசம் என்று ஒன்று ...
இல்லவே இல்லை ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னும் விதையை ...
எங்கு தூவினாலும் ....
வளரும் ....
நட்புக்கு வரண்ட ...
பிரதேசம் என்று ஒன்று ...
இல்லவே இல்லை ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
நான்
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?
தனியே
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன்
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?
தனியே
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன்
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
காதலுக்கு பொய் ...
துன்பத்தை ஏற்படுத்தும் ...
நட்புக்கு பொய் ...
இன்பத்தை ஏற்படுத்தும் ...
உண்மையாக இருந்தாலும் ...
பொய் தானே என்றுவிட்டு
போவான் நண்பன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
துன்பத்தை ஏற்படுத்தும் ...
நட்புக்கு பொய் ...
இன்பத்தை ஏற்படுத்தும் ...
உண்மையாக இருந்தாலும் ...
பொய் தானே என்றுவிட்டு
போவான் நண்பன் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:நான்
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?
தனியே
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன்
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
அருமை உண்மையும் கூட
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மின் மினிக் கவிதைகள்
சூப்பர்கவிப்புயல் இனியவன் wrote:இத்தனை
ரணகளத்திலும்
என் இதயத்தை
அதிர வைத்தது
உன் காதல் தான் ....!!!
உன்னை சந்திக்கும்
நிமிடமே என் இதயம்
பூக்களில் வாழ்கிறது ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(காதல் கவிதை)
கவிப்புயல் இனியவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மின் மினிக் கவிதைகள்
*சம்ஸ் wrote:கவிப்புயல் இனியவன் wrote:நான்
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?
தனியே
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன்
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
அருமை உண்மையும் கூட
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மின் மினிக் கவிதைகள்
நன்றி நன்றிநண்பன் wrote:*சம்ஸ் wrote:கவிப்புயல் இனியவன் wrote:நான்
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?
தனியே
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன்
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
அருமை உண்மையும் கூட
Re: மின் மினிக் கவிதைகள்
உலகில் எந்த அழிவு ....
வந்தாலும் அழியவே ...
அழியாது -முதல் காதல் ....!!!
எத்தனை அழகை கண் ...
பார்த்தாலும் முதல்
காதலின் அழகை வெல்ல ...
இல்லவே இல்லை அழகு ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
வந்தாலும் அழியவே ...
அழியாது -முதல் காதல் ....!!!
எத்தனை அழகை கண் ...
பார்த்தாலும் முதல்
காதலின் அழகை வெல்ல ...
இல்லவே இல்லை அழகு ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
காதலோடு இருங்கள்
காலமெல்லாம் இன்பம் ...
காதலியோடு இருந்தால் ....
காலமெல்லாம் ......?
காதல் வெற்றி பெற....
விட்டு கொடுங்கள் ...
முடிந்தால் காதலையே ...
விட்டு விடுங்கள் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
காலமெல்லாம் இன்பம் ...
காதலியோடு இருந்தால் ....
காலமெல்லாம் ......?
காதல் வெற்றி பெற....
விட்டு கொடுங்கள் ...
முடிந்தால் காதலையே ...
விட்டு விடுங்கள் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:உலகில் எந்த அழிவு ....
வந்தாலும் அழியவே ...
அழியாது -முதல் காதல் ....!!!
எத்தனை அழகை கண் ...
பார்த்தாலும் முதல்
காதலின் அழகை வெல்ல ...
இல்லவே இல்லை அழகு ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
உண்மைதான் முதல் காதல் முதல் முத்தம் என்றும் மறக்குமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:காதலோடு இருங்கள்
காலமெல்லாம் இன்பம் ...
காதலியோடு இருந்தால் ....
காலமெல்லாம் ......?
காதல் வெற்றி பெற....
விட்டு கொடுங்கள் ...
முடிந்தால் காதலையே ...
விட்டு விடுங்கள் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
ஹா ஹா ஒரு ரணகலத்திலும் ஒரு கிலுகிலுப்பு என்பது போல் உள்ளது
முடிந்தால் காதலியையே விட்டு விடுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மின் மினிக் கவிதைகள்
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:காதலோடு இருங்கள்
காலமெல்லாம் இன்பம் ...
காதலியோடு இருந்தால் ....
காலமெல்லாம் ......?
காதல் வெற்றி பெற....
விட்டு கொடுங்கள் ...
முடிந்தால் காதலையே ...
விட்டு விடுங்கள் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்
ஹா ஹா ஒரு ரணகலத்திலும் ஒரு கிலுகிலுப்பு என்பது போல் உள்ளது
முடிந்தால் காதலியையே விட்டு விடுங்கள்
Re: மின் மினிக் கவிதைகள்
நீ - தந்த
வலிகளை மறக்கவே ....
தினமும்......
கவிதை எழுதுகிறேன் ....
கவிதையின் வரிகள் ...
கண்ணீர் விடுகின்றன ....
பரவாயில்லை ....
கவிதையே என்னை ....
வாழவைத்துக்கொண்டு ...
இருக்கிறது ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
வலிகளை மறக்கவே ....
தினமும்......
கவிதை எழுதுகிறேன் ....
கவிதையின் வரிகள் ...
கண்ணீர் விடுகின்றன ....
பரவாயில்லை ....
கவிதையே என்னை ....
வாழவைத்துக்கொண்டு ...
இருக்கிறது ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
கண்ணீர் ஒன்று ...
இல்லையென்றால் ....
காதலின் வலியை....
உனக்கு எப்படி ...
தெரிவிப்பேன் ...?
கவிதை.....
இல்லையென்றால் ...
என் கவலைகளை ....
உனக்கு எப்படி ...
எடுத்துரைப்பேன் ...?
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
இல்லையென்றால் ....
காதலின் வலியை....
உனக்கு எப்படி ...
தெரிவிப்பேன் ...?
கவிதை.....
இல்லையென்றால் ...
என் கவலைகளை ....
உனக்கு எப்படி ...
எடுத்துரைப்பேன் ...?
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
பூவை போல்
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!
அழகிய பூவை
நீதான் கொடுத்தாய் ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!
அழகிய பூவை
நீதான் கொடுத்தாய் ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:நீ - தந்த
வலிகளை மறக்கவே ....
தினமும்......
கவிதை எழுதுகிறேன் ....
கவிதையின் வரிகள் ...
கண்ணீர் விடுகின்றன ....
பரவாயில்லை ....
கவிதையே என்னை ....
வாழவைத்துக்கொண்டு ...
இருக்கிறது ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிதைக் காதலன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:பூவை போல்
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!
அழகிய பூவை
நீதான் கொடுத்தாய் ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பூவைப் போல்
மென்மையானவளே
உன்னைப் பூவாக எண்ணி
என்னிதயத்தில் சேர்த்தேன்
முள்ளாய்க்குத்தி
என்னிதயத்தை வதைப்படுத்தி விட்டாய்
ஆறாத வடுக்களாய் இன்னும் வலிக்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மின் மினிக் கவிதைகள்
கத்தியால் கொலை ...
செய்தவன் குற்றவாளி ...
என்றால் -கண்ணால் ...
என்னை கொலை செய்த ....
நீ யார் .....?
காதலின்
பிறப்பிடம் - கண் .....
காதலின் ....
இறப்பிடம் - கண் ..
என் கண் மூடுவரை ....
உன் மீது காதல் தொடரும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
செய்தவன் குற்றவாளி ...
என்றால் -கண்ணால் ...
என்னை கொலை செய்த ....
நீ யார் .....?
காதலின்
பிறப்பிடம் - கண் .....
காதலின் ....
இறப்பிடம் - கண் ..
என் கண் மூடுவரை ....
உன் மீது காதல் தொடரும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
பொழுது போக்குக்கும் ....
கவிதை எழுதவில்லை ....
பொழுதை போக்கவும் ....
கவிதை எழுதவில்லை ....!!!
கவிதை ....
உணர்வுகளின் உச்சம் ...
உன்னை என்னவாக ...
நினைக்கிறேனோ ....
அதுவாக எழுதும் ...
மனக்கண்ணாடி ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிதை எழுதவில்லை ....
பொழுதை போக்கவும் ....
கவிதை எழுதவில்லை ....!!!
கவிதை ....
உணர்வுகளின் உச்சம் ...
உன்னை என்னவாக ...
நினைக்கிறேனோ ....
அதுவாக எழுதும் ...
மனக்கண்ணாடி ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: மின் மினிக் கவிதைகள்
அதுதான் உங்களுக்கு கவிதையும் அருவியாய் வருகிறதுநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:பூவை போல்
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!
அழகிய பூவை
நீதான் கொடுத்தாய் ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பூவைப் போல்
மென்மையானவளே
உன்னைப் பூவாக எண்ணி
என்னிதயத்தில் சேர்த்தேன்
முள்ளாய்க்குத்தி
என்னிதயத்தை வதைப்படுத்தி விட்டாய்
ஆறாத வடுக்களாய் இன்னும் வலிக்கிறது
Re: மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:அதுதான் உங்களுக்கு கவிதையும் அருவியாய் வருகிறதுநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:பூவை போல்
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!
அழகிய பூவை
நீதான் கொடுத்தாய் ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பூவைப் போல்
மென்மையானவளே
உன்னைப் பூவாக எண்ணி
என்னிதயத்தில் சேர்த்தேன்
முள்ளாய்க்குத்தி
என்னிதயத்தை வதைப்படுத்தி விட்டாய்
ஆறாத வடுக்களாய் இன்னும் வலிக்கிறது
ஐயா நானும் கவிஞன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மின் மினிக் கவிதைகள்
விளக்கை ஏற்றினேன் ....
விட்டில் பூச்சியாய் வந்தாள் ....!!!
விளக்கை அணைத்தேன் ....
மின்மினியாய் வந்தாள்....!!!
ஒவ்வொரு பொழுதும் ....
அவள் வடிவம் மாறுகிறது ....
பச்சோந்திபோல்....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
விட்டில் பூச்சியாய் வந்தாள் ....!!!
விளக்கை அணைத்தேன் ....
மின்மினியாய் வந்தாள்....!!!
ஒவ்வொரு பொழுதும் ....
அவள் வடிவம் மாறுகிறது ....
பச்சோந்திபோல்....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» மின் வெட்டு
» மின் திருட்டு
» மின் இதயவரைபு
» மின் கட்டண விபரம்
» மின் வெட்டு
» மின் திருட்டு
» மின் இதயவரைபு
» மின் கட்டண விபரம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|